நாட்டுக்கு தேவையானது? மக்களுக்கு தேவையானது? எந்தெந்த பத்திரிகைகள்?என்பதை தரம் பிரித்து, அந்த பத்திரிகைகளை ஊக்குவிக்க தெரியாமல், இன்றைய மத்திய ,மாநில அரசின் செய்தித் துறை!

பத்திரிக்கை என்பது அரசியல் கட்சியை மற்றும் கட்சியினரை பாராட்டுவதற்கு அல்ல. அது அவர்களுடைய கட்சி பத்திரிக்கை பாராட்டிக் கொள்ளலாம். அதேபோல், இன்றைய சோசியல் மீடியாவில் பேசுபவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களாக ஆகிவிட முடியாது. ஒரு பத்திரிக்கை என்றால் !அதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது. இன்று வரைமுறை இன்றி தான் பத்திரிகை, தொலைக்காட்சிகள் போய்க்கொண்டிருக்கிறது. ஏன் ?மத்திய ,மாநில அரசின் செய்தி துறையே ,இந்த பத்திரிக்கை துறைக்கு தகுதியற்ற பத்திரிகைகளை எல்லாம் அங்கீகரித்திருக்கிறது. சட்டம் என்பது நடுநிலையானதாக இருக்க வேண்டும். […]

Continue Reading

தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளின் சுயநலம் ! ஊரை மாற்றுபவன் முன்னேற்றத்திற்கு ……!அதனால்!உழைக்கும் மக்களின் முன்னேற்றம் கேள்விக்குறி ஆனதா?

இந்த தலைப்பு படிக்கும்போதே, இது ஒரு வித்தியாசமான தலைப்பு. உண்மை அது தான் . தங்களை முன்னேற்றிக் கொள்வதற்காக அரசியல் மற்றும் அரசியல் கட்சிகள் நாட்டில் பொதுநலத்தையும் பொதுப்பிரச்சனையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்த உண்மை எந்த பத்திரிக்கையையும், தொலைக்காட்சியும் ,வெளியிடாது. ஏனென்றால், அவர்களை வைத்து தான், இவர்கள் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். இதைப் பற்றி இல்லை என்று அரசியல் கட்சியினர் சொன்னால், எத்தனை பேர் பொதுநலத்திற்காக தங்களை அர்ப்பணித்து இருக்கிறார்கள்? என்பதை பட்டியல் கொடுக்கட்டும். அவர்கள் செய்த சமூக […]

Continue Reading

It is not the law to deceive the people through the law in the country, nor is it the law of the press to cheat the press by law.

Oct 03, 2025 • Makkal Adhikaram It was necessary for the people of the country to change the laws according to the times. The mentality of the people who lived before 1965 is different and the mentality of the people living after 1965 is different. I have published several articles on this topic in People’s Authority. […]

Continue Reading

देश में कानून के माध्यम से लोगों को धोखा देना कानून नहीं है, न ही प्रेस को कानून द्वारा धोखा देना प्रेस का कानून है।

अक्टूबर 03, 2025 • मक्कल अधिकारी देश के लोगों के लिए जरूरी था कि वे समय के अनुसार कानूनों में बदलाव करें। 1965 से पहले रहने वाले लोगों की मानसिकता अलग है और 1965 के बाद रहने वाले लोगों की मानसिकता अलग है। मैंने इस विषय पर पीपुल्स अथॉरिटी में कई लेख प्रकाशित किए हैं। आज […]

Continue Reading

நாட்டில் சட்டத்தின் மூலம் மக்களை ஏமாற்றுவது சட்டமல்ல, அதேபோல் பத்திரிக்கை துறையில், சட்டத்தின் மூலம் பத்திரிக்கை துறையை ஏமாற்றுவது பத்திரிக்கை சட்டம் அல்ல !

நாட்டு மக்களுக்கு காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டியது அவசியம் ஆனது. 19 65 க்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை வேறு, 1965 க்கு பிறகு வாழ்கின்ற மக்களின் மனநிலை வேறு. இது பற்றி மக்கள் அதிகாரத்தில் பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளேன். இன்று பல சட்டங்கள் மக்களை ஏமாற்ற பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல் தான் 1947 ல் போடப்பட்ட சட்டங்கள் இன்னும், அதை ஒட்டியே பல சட்டங்கள் பத்திரிக்கை துறையில் போடப்பட்டு கொண்டிருக்கிறது. இதற்கு […]

Continue Reading

நக்கீரன் தமிழ் சங்கத்தின் மூலமாக சென்னையில் , ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் நீதிஅரசர் கற்பக விநாயகம் சாதனையாளர் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா .

நக்கீரன் தமிழ் சங்கத்தின் மூலம் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அவருக்கு பாராட்டு விழாவும், பள்ளி மாணவர்களுக்கு கல்வியிலும் வாழ்க்கையிலும் ஒரு வழிகாட்டியாக இந்த கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திய பெருமை இச்சங்கத்தின் துணைத் தலைவர் பாஸ்கருக்கு முக்கிய பங்கு என்று நீதியரசரே அவரை பாராட்டினார். மேலும், இக் கூட்டத்தில்! ஒவ்வொருவரும் தான் மாணவப் பருவத்தில் எப்படி இருந்தோம்? எப்படி வாழ்ந்தோம் ?எப்படி முன்னேறினோம் ?என்பது பற்றி விரிவாக மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்கள். இப்படி பலர் பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் நீதியரசர் […]

Continue Reading

கரூரில் விஜய்க்கு எதிரான அரசியலை முன்னெடுத்த திமுக! விஜய்க்கு வெட்டப்பட்ட குழியில், தானே விழ வேண்டிய நிலைமையா ? – பொதுமக்கள்.

கரூரில் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்தில் நடைபெற்ற உயிரிழப்பு திட்டமிட்டு சதி என்று மக்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசத் தொடங்கிவிட்டது. ஆனால் திமுக ஊடகங்களும் ,ஐடி விங்கும் என்னதான் அவர்களுக்கு சாதகமாக மக்களிடம் செய்திகளை சொன்னாலும் ,மக்கள் நம்புவதாக தெரியவில்லை. ஒரு பக்கம் சோசியல் மீடியாவில், இது செந்தில் பாலாஜியின் திட்டமிட்ட படுகொலை என்று தெரிவிக்கிறார்கள்.காரணம்,அந்த இடத்தில் பவர் கட் ஆன பிறகுதான் ,சம்பவம் அரங்கேறுகிறது. ஆனால், திமுக தரப்பில் பவர் கட்ட ஆகவில்லை என்று […]

Continue Reading

கரூரில் விஜய்க்கு வந்த கூட்டத்தை பார்த்து வைகோ, திருமாவளவன் கத்துவது ஏன் ? இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலையிட அழுத்தம் தருவது ஏன்?

கரூர் விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. ஒரு பக்கம் விஜய்க்கு இவ்வளவு கூட்டம் வருகிறதா? இது எல்லாம் ஓட்டாக மாறுமா? இப்படி பல கேள்விகள் திமுகவின் எதிர்க்கட்சியான திருமாவளவன் ,வைகோ போன்றோருக்கு ஏற்பட்டுள்ளதால், திமுகவின் கூட்டணி தவிர நமக்கு வேறெங்கும் போய் ஒட்டிக்கொள்ள வேற வாய்ப்பு கிடைக்காதது என்ற ஆதங்கத்தில் கத்துகிறார்கள் என்று எதிர்க்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இது தவிர , திருமாவளவன் காங்கிரஸ் உண்மை கண்டறியும் குழுவை நியமிக்க வேண்டும் என்கிறார். மேலும்,காங்கிரஸ் […]

Continue Reading

करूर सम्मेलन में जानमाल के नुकसान में शामिल केंद्र और राज्य सरकारों के बीच सत्ता संघर्ष में कौन जीतने जा रहा है? क्या सच सामने आएगा?

அக்டோபர் 01, 2025 • Makkal Adhikaram राजनीतिक दलों की राय प्रेस की राय है और प्रेस प्रेस की राय है। क्या सच है? करूर में हुए विजय सम्मेलन में 41 लोगों की मौत का मामला देशभर में चर्चा का विषय बन गया है। विजय ने इसमें क्या गलत किया? विजय की गलती यह थी कि वह […]

Continue Reading

Who is going to win the power struggle between the central and state governments involved in the loss of lives at the Karur conference? Will the truth come out?

அக்டோபர் 01, 2025 • Makkal Adhikaram The opinion of the political parties is the opinion of the press and the press is the opinion of the press. What is true? The death of 41 people at the Vijay Sammelan in Karur has become a topic of discussion across the country. What did Vijay do wrong in […]

Continue Reading