The DMK government is at loggerheads with the central government on education, it is a threat to the future welfare of Tamil Nadu students.

February 24, 2025 • Makkal Adhikaram From the beginning, the DMK has been on a collision course with the central government on the issue of education, which is a threat to the future of the students. This is the first time in Tamil Nadu that a case has been filed against the Governor for not giving […]

Continue Reading

திமுக அரசு!கல்வியில் மத்திய அரசு உடன் மோதல் போக்கு,தமிழக மாணவர்களின் எதிர்கால நலனுக்கு அது ஆபத்து.

திமுக ஆரம்பத்தில் இருந்து கல்வி விஷயத்தில் தொடர்ந்து மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது.இது மாணவர்களின் எதிர்கால நலனுக்கு ஆபத்து. ஒரு பக்கம் கவர்னரை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருப்பது இதுதான் தமிழ்நாட்டில்.முதன்முறை,இது எதற்கு என்றால், தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் மற்றும் சில மசோதாக்கள் நிறைவேற்றுவதில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்து வருகிறார் என்பதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இரு தரப்பும் தங்களின் கௌரவ பிரச்சினையாக இருந்து வந்தாலும், […]

Continue Reading

போலி பட்டாக்களை கொடுத்து தேனி மாவட்ட பத்திரிக்கையாளர்களை ஏமாற்றும் அதிமுக, திமுக ஆட்சியின் அவலம் பொதுமக்களுக்கு தெரிய வேண்டாமா? -மனக் குமுறலுடன் தேனி மாவட்ட பத்திரிகையாளர்கள்.

பிப்ரவரி 24, 2025 • Makkal Adhikaram தேனி மாவட்டத்தில் உள்ள பத்திரிகையாளர்களை தொடர்ந்து அதிமுக, திமுக ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருவதாக ஒவ்வொரு ஏழை பத்திரிகையாளர்களின் மனக்குமுறல். அந்த மனக்குமுறலுக்கு முக்கிய காரணம், கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதல்வரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் 54 பத்திரிக்கையாளர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்கி இருக்கிறார்கள்.அந்த பட்டாவை வாங்கி பார்த்த பிறகு தான் தெரிந்தது, அதில் வில்லங்கம் உள்ள இடத்தினுடைய பட்டா என்று பத்திரிகையாளர்களுக்கு தெரிய வந்துள்ளது.  மேலும், அவர்கள் […]

Continue Reading

தமிழ்நாட்டில் மொழி போராட்டத்தில் அரசியல் வார்த்தை போரா? ( Or) போராட்டமா? – பாஜக & திமுக. ?

பிப்ரவரி 22, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் திமுக 50 ஆண்டுகளுக்கு முன் இந்தி எதிர்ப்பு போராட்டம் மாணவர்களிடையே நடத்தியது. அது வெற்றி பெற்றது. அதே போராட்டத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகும், மாணவர்களிடையே, மக்களிடையே இந்த போராட்டத்தை திமுக முன்வைக்கிறது.  இங்கே 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் மனநிலை என்ன? இப்போது வாழ்கின்ற மக்களின் மனநிலை என்ன? ஒரே மாதிரி இல்லை. 50 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தவர்களின் மனநிலை என்ன? இப்போது அரசியலுக்கு வந்திருப்பவர்களின் […]

Continue Reading

Is the language struggle in Tamil Nadu a political war of words? (Or) Struggle? – BJP & DMK. ?

February 22, 2025 • Makkal Adhikaram In Tamil Nadu, 50 years ago, the DMK led an anti-Hindi agitation among students. It succeeded. Even after 50 years, the DMK is presenting the same struggle among the students and the people. What was the mindset of the people who lived here 50 years ago? What is the mindset […]

Continue Reading

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]

Continue Reading

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

February 19, 2025 • Makkal Adhikaram New Delhi: National Intelligence Agency (NIA) chief Ajit Doval has received a round-the-India tip-off that money has been transferred to several corporate newspaper companies for publishing anti-Modi news from abroad as well as those who are protesting against Modi. People are shocked that the media is the fourth pillar of […]

Continue Reading

தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்து 3.93 சென்ட் கோயில் நிர்வாகி என்ற பெயரில் மோசடி செய்து உள்ள விவகாரம் வெளிவந்துள்ளதால் இன்று தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் தன்னுடைய பத்திரிகை செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள உயர் அதிகாரிகள் உதவியுடன் சட்ட மோசடி செய்து கொண்டு வருகிறார் என்கிறார்கள் ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர். அதாவது 23 /2018 இல் சென்னை உயர்நீதிமன்றம் […]

Continue Reading

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

பிப்ரவரி 15, 2025 • Makkal Adhikaram  மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவு தமிழக அரசுக்கும், காவல்துறை டிஜிபிக்கும், பிறப்பித்துள்ளது. இது உண்மையிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவு தான். அரசு ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு ,சமூக நலனுக்கும், பொது மக்களின் நலனுக்கும், சேவை செய்ய […]

Continue Reading