தமிழ்நாட்டில் திமுக & பிஜேபி டப் ஃபைட்டில், பிஜேபி வளர விடாமல் தடுக்க திமுகவின் ரகசிய அரசியல் நடவடிக்கை என்ன ?

பிஜேபி தமிழ்நாட்டில் வளர்வதை தடுக்க திமுக எடுக்கும் ரகசிய நடவடிக்கைகள் என்ன? என்றால் குறிப்பிட்ட பிஜேபியின் நிர்வாகிகள் மீது காவல்துறை வைத்து வழக்கு போடும் டார்கெட் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மாவட்டத்தின் எஸ் பி களுக்கு கொடுக்கப்பட்டுள்ள வாய்மொழி உத்தரவாம். மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபியின் ஆதரவு ஆன விசுவ இந்து பரிசத், இந்து முன்னணி, ஆர் எஸ் எஸ் அமைப்புகள் மற்றும் அதற்கு ஆதரவான சிறிய கட்சிகள் பற்றிய அரசியல் கள நிலவரங்களை கண்காணித்து, […]

Continue Reading

அதிமுக- பாஜக கூட்டணி முறிவு ரகசியம் என்ன? பலமான கூட்டணி அமைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியுமா?

அதிமுக கூட்டணிக்குள் பாஜக வர வேண்டும் என்பது அதிமுகவின் நிலைப்பாடு .ஆனால், பாஜகவின் கூட்டணிக்குள் அதிமுக வரவேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு .இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்குள் ஏற்பட்டுள்ள அதிருப்தி என்னவென்றால் ,கூட்டணிக்குள் பேரம் அதாவது தொகுதி உடன்பாடு அதிக அளவில் இரண்டு கட்சிகளுக்குள் உள்ள எதிர்பார்ப்புகள் தான். இந்த எதிர்பார்ப்புகளுக்குள் இருக்கும் அரசியல் ரகசியமே ஒன்றுக்கொன்று முரண்பட்ட கருத்துக்கள்.  அதாவது அதிமுக நாங்கள்தான் பெரிய கட்சி என்ற நினைப்பில் இருக்கின்ற ஒரு கட்சி .பாஜக தமிழ்நாட்டில் நாங்கள் […]

Continue Reading

அரசியல் கட்சியினர் இன்று பதவிப் போட்டிக்காக ஒருவரை ஒருவர்  திட்டிக்கொள்கிறார்கள், அடித்துக் கொள்கிறார்கள். ஆனால் அவர்களையும் சமூகத்தில் நல்லவர்களாக காட்டும் கார்ப்பரேட் ஊடகங்களால் மக்கள் ஏமாறுகிறார்களா …?

நாட்டில் ஊழல்வாதிகளின் பேச்சுகள் ,அரசியல் கட்சி ரவுடிகளின்  பேச்சுகள், எல்லாவற்றையும் போட்டு ,அவர்களையும் நல்லவர்கள் ஆக்கி, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் தான் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சி ஊடகங்கள்.  கட்சி என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாது .அவன் எல்லாம் கட்சி என்று பேசிக் கொண்டிருக்கிறான். அதாவது லட்சியவாதிகளாக பேசுகிறார்கள். இலட்சியத்துடன் வாழ்ந்தவர்களை பற்றி பேசுகிறார்கள். ஆனால், இவர்கள் அதில் ஒரு சிறு துளி கூட அதற்கு தகுதி இல்லாதவர்கள். இவர்களெல்லாம் தற்போது கட்சியின் பெயரை […]

Continue Reading

மரணத்தை ஜெயித்தவன் எவனோ அவனே இந்த உலகின் வெற்றியாளன் .

உலகில் பிறந்த ஒவ்வொரு ஜீவனும் ஒரு நாள் இறந்தே ஆக வேண்டும். ஆனால், இறப்பை வென்றவர்கள் ஞானிகள், சித்தர்கள், மகான்கள் இவர்களும் இந்த ஜீவத்தை தன்னுள் அடக்கி சமாதி நிலையை அடைகிறார்கள் .அதுதான் பிறவா பெருநிலை. இந்த நிலையை அடைவதற்கு பெரும் தவம் புரிந்து இருக்க வேண்டும். புண்ணியம் செய்திருக்க வேண்டும். இறைவனை யார் ஒருவர் தரிசனம் காண்கிறாரோ அவரே இந்நிலையை பெற முடியும் . போலி சாமியார்கள் சுக வாழ்க்கையில் அல்லது போலி வாழ்க்கையில்  அந்த […]

Continue Reading

சனாதனத்தை வைத்து அரசியல் ஸ்கெட்ச் போடும் திமுகவிற்கு சாதகமா? அல்லது பாஜகவிற்கு சாதகமா?

மக்களுக்கு தான் அரசியல் தெரியவில்லை பாடம் எடுக்க வேண்டி இருப்பதால் திமுக விற்கும். ஆட்சியாளர்களுக்கும் கூட இந்த நிலைமையா? அரசியலில் மக்களிடம் அரசியல் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பலமுறை சொல்லியும் சனாதனம், இந்து தர்மம், ஜாதி வேற்றுமை வைத்து அரசியல் செய்வது கேவலமானது. ஜாதிக்குள் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை வைத்து, இந்த தருமத்தையும், இந்துக்களையும், கோயில்களையும், கடவுள்களையும், இழிவு படுத்தி அரசியல் செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.  மேலும் ,திமுக  சனாதனத்தை எதிர்ப்பதால், அது பாஜகவிற்கு மிகவும் சாதகமானது. […]

Continue Reading

தமிழ்நாட்டு அரசியலில், இலவசம் என்பது மக்களை ஓட்டுக்காக கவரும் ஏமாற்று வேலை .

காமராஜர் காலத்தில் மக்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது ஒருவேளை சோறு சாப்பிடுபவர்கள் மிகவும் குறைவு .படிப்பதற்கு செல்லும் மாணவர்கள் பசியால் வாடியது அந்த காலம். இந்த காலம் அப்படி அல்ல. இந்த காலத்தில் ரேஷன் கடைகளில் இலவச அரிசி  கொடுக்கிறார்கள். அதனால், யாரும் பட்டினியாக இல்லை. அப்போது கொடுத்தது உண்மையிலே அந்த மக்களுக்கு தேவையான ஒன்று. அதன் பிறகு மக்களின் வயிற்று தேவைகள் இல்லை. அப்போதெல்லாம் கேட்டுக் கூட வாங்கி சாப்பிடுவார்கள். ஒரு […]

Continue Reading

நடிகை விஜயலட்சுமி ஆல் சீமானின் அரசியல் பொது வாழ்க்கை கேள்விக்குறியாகுமா ?

சீமான் நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வருகிறார். பொதுவெளியில் ஊடகங்களில் பேசும்போது, ஊழல் குற்றச்சாட்டுகளை எடுத்து வைக்கிறார். ஒருவரைப் பற்றி ஊழல் குற்றச்சாட்டை எடுத்து வைக்கும் போது இவர் நேர்மையானவராக இருக்க வேண்டும் என்பது ஒரு முக்கியமான கருத்து . சீமானுக்கு பணம் எப்படி வருகிறது? எங்கிருந்து வருகிறது ?அரசியல் கட்சி நடத்துவது என்பது சாதாரண வேலை அல்ல. மேலும், விஜயலட்சுமி, சீமான் விஷயம் அவர்களுடைய தனிப்பட்ட சொந்த விஷயம் என்றாலும், இந்த விஷயம் பொதுவெளிக்கு வந்துவிட்டது. […]

Continue Reading

திமுக ,அதிமுக தி. க., இந்து மதத்தையும் இந்துக்களையும் கேவலமாக பேசி ஓட்டு வாங்கியது ஒரு காலம்  தற்போது பேசினால் இந்துக்களின் ஓட்டு கிடைக்குமா ?

கடந்த காலங்களில் ஈவேரா பெரியார் முதல் திமுக, அதிமுக வரை இந்துக்களையும், இந்து மதத்தையும், மேடைக்கு மேடை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்கள். அதை கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா, போன்றோர் யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால், கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள்.  தற்போது உதயநிதி எல்லோருக்கும் மேலே சென்று, இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். அப்போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும்.அதுவும் டெங்கு, மலேரியா ,போன்று ஒழிக்க வேண்டும் என்கிறார் .ஏனென்றால், இந்து மதம் வேறு ,சனாதனம் வேறல்ல. இந்த வார்த்தை கிருத்துவ […]

Continue Reading