பொதுநலனில் அக்கறை உள்ளவர்கள்  தொடரும் பொதுநல வழக்கிற்கு ரூபாய் 5 லட்சம் டெபாசிட் தொகையா? – மதுரை ஐகோர்ட் கிளை.

நாட்டில் சட்டங்கள் கையாளுகின்ற முறை தவறானதாக இருப்பதால், பொது நலனில் அக்கறை உள்ளவர்கள் பொதுநல வழக்குகளை நீதிமன்றத்தில் போடும் போது, அதற்கு சில நீதிபதிகள் அபராதம் விதிப்பதும், டெபாசிட் செய்யச் சொல்லி உத்தரவு வழங்குகிறார்கள். அப்படி வழங்கிய ஒரு உத்தரவு தான் தென்காசி மாவட்டம், சிவகிரி சேர்ந்த ராகவன், குளத்தில் மணல் அள்ளுவதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார் . அவரை நீதிபதிகள் எஸ் எஸ் சுந்தர், பி பரத சக்கரவர்த்தி […]

Continue Reading

நாட்டின் 77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில் ,கோவை சரவணம்பட்டி சமஷ்டி சர்வதேச பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

சுதந்திர தின விழாவை முன்னிட்டு இப்பள்ளியில் தனியார் சர்வதேச பள்ளி ஒன்றில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில், மாணவ மாணவிகள் சிறப்புடன் செயல்பட்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். மேலும்,பள்ளியின் முதல்வர் தீபா தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில் அதன் நிர்வாக இயக்குநர்கள் நவீன் மேதா,மீரா பந்தாரி அரோரா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றதோடு,தொடர்ந்து பள்ளி சிறுவர் சிறுமியர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. சிறப்பு விருந்தினர்களுக்கு அணி வகுப்பு மரியாதையில் தடை ஓட்டம்,ஓட்ட பந்தயம் என நடைபெற்ற பல்வேறு […]

Continue Reading

கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு .

நாங்குநேரியில் அரங்கேறிய பள்ளி மாணவர்கள் மோதல் சம்பவத்திற்காக சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித  நீதி சபை அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இது  திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி அரங்கேறிய பள்ளி மாணவர்கள் இடையிலான சாதி மோதல் சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை […]

Continue Reading

சட்டவிரோதமாக பெட்டிக்கடையில் மது மற்றும் போதை பொருட்கள் விற்பனை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம் பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும், மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆறுமுகம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும், அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர். […]

Continue Reading

நாடு 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆனால், அதன் நோக்கம் மக்களிடம் சென்றடைந்ததா?

எந்த நோக்கத்திற்காக இந்தியாவின் சுதந்திர தியாகிகள் தன் உயிரை கொடுத்து வாங்கி தந்த சுதந்திரத்தின் நோக்கம் இன்று வரை அடித்தட்டு மக்களிடம் போய் சேரவில்லை. ஆனால், நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த சுதந்திர தினத்தை தியாகிகளை நினைவூட்டும் விதமாக, அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக, சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.  சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த தியாகிகள், இந்த அரசியலை எப்படி நடத்த வேண்டும்? அதற்கு யார் தகுதியானவர்கள்? என்பதை சொல்லிவிட்டு […]

Continue Reading

மத்திய அரசின் புதிய கிரிமினல் சட்டத்தால் பொய்யான செய்திகளை பரப்பினால்! மூன்றாண்டு சிறை. ஆனால்,50 ஆண்டு காலமாக சாமானிய பத்திரிகைகளின் உரிமைகள் மறுக்கப்படுவது ஏன்?

 (If the new criminal law of the central government spreads false news! Three years imprisonment. But why has the rights of ordinary press been denied for 50 years? ) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் நடைபெற்ற, கூட்டத்தில் பல புதிய சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றையும் மாற்றி புது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.  அது […]

Continue Reading

பணம், பட்டம், பதவி, அதிகாரம் இதற்கெல்லாம் மேலானவன்- கடவுள் .

நாட்டில் பணத்திற்காக, பதவிக்காக ,அதிகாரத்திற்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், போலி வாழ்க்கையில் இதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம் என்று நினைத்து, ஆணவம், கர்வம், அகங்காரம் இதில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய கர்மா அப்படி ஆட்டி வைக்கிறது.  அப்படி ஆட்டம் போட்ட பல ஆட்சியாளர்களில் கடந்த ஆட்சியில் சசிகலா ஒருவர் .எப்படி ஆட்டம் போட்டவர் ?என்று நான் சொல்லி தெரிய வேண்டாம், தமிழக மக்களுக்கே தெரிந்த உண்மை. இன்று கடவுள் நான்கு சுவற்றுக்குள் உட்கார வைத்திருக்கிறார். எந்த […]

Continue Reading

நாட்டில் எதிர்க்கட்சிகள் பதவி, அதிகாரத்திற்கு ஆசைப்படுபவர்களா? – மோடி

எதிர்க்கட்சிகள் எப்படி செயல்பட வேண்டும்? என்ற ஒரு வரைமுறை இல்லாமல் மக்களை குழப்பிக் கொண்டு, இவர்களும் சரியாக மக்கள் நலனில் அக்கறை இல்லாமல் பதவி ,அதிகாரம் இதற்காக ஒரு அரசியல் செய்வது நாட்டு மக்களுக்கு வீணானது.  ஆளுங்கட்சிகள் செய்கின்ற தவறை எதிர்க்கட்சிகள் தான் சுட்டிக்காட்டி, அதற்காக போராட வேண்டும் .அந்தப் போராட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், இவர்களுடைய போராட்டம் இவர்கள் நலன் சார்ந்ததாக இருக்கிறது. மணிப்பூரில் நடந்த கலவரத்திற்கு யார் காரணம்? என்பதை […]

Continue Reading

நாட்டில் நல்லவர்கள் வாழ்க்கையில் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள்! ஏமாற்றுபவர்கள், புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இது தான் கலிகாலத்தின் வாழ்க்கை என்பதா? கலி காலத்தில் நல்லவர்கள் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்கள் வாழ்க்கையில் உயர்ந்துக் கொண்டிருக்கிறார்கள். ஏமாற்றுபவர்களில் பல பிரிவுகள் உள்ளது. இன்று அரசியலில், அரசியல் கட்சிகளில் ஏமாற்றுபவர்கள் ஒரு பிரிவு, மதத்தை வைத்து ஏமாற்றுபவர்கள், ஜாதியை வைத்து ஏமாற்றுபவர்கள்,  இதையும் தாண்டி, ஒருவருக்கு வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுவது, அதிக வட்டி கொடுப்பதாக சொல்லி எத்தனையோ நிதி நிறுவனங்கள்,  பெண்களை காதலித்து ஏமாற்றுவது, போலி சாமியார்கள் ஆன்மீகத்தில் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், போலி ஜோதிடர்கள் […]

Continue Reading

அமலாக்க துறையின் கஸ்டடியில் செந்தில் பாலாஜி விசாரணை ……!

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கஸ்டடியில் வந்து விட்டார். விசாரணை ஆரம்பித்துள்ள நிலையில் செந்தில் பாலாஜி எதை சொல்லப் போகிறாரோ? என்ற பயத்தில் ஸ்டாலின் குடும்பத்தினர் இருந்து வருகிறார்கள். இதில் ஆதாரங்களை திரட்டி வைத்துள்ள அமலாக்கத்துறை செந்தில் பாலாஜி எப்படி மறுக்க முடியும்? அடுத்தது செந்தில் பாலாஜி தன்னை தற்காத்துக் கொள்வாரா? அல்லது ஸ்டாலின் குடும்பத்தை மாட்டி விடுவாரா? இதுதான் அமலாக்கத் துறை விசாரணையில் நடைபெறப் போகும் சீக்ரெட்.  இதில் செந்தில் பாலாஜி […]

Continue Reading