Political interference in the judiciary and the press Increased political interference is a threat to democracy.

March 29, 2024  • Makkal Adhikaram Increasing political interference in judiciary tarnishes integrity of judiciary: Senior lawyers write to CJI By PTI . It has been many years since press freedom was eroded in the country. Senior lawyers are worried that the independence of the judiciary will also be taken away due to political interference. […]

Continue Reading

2024 நாடாளுமன்ற தேர்தலில்! நாட்டு மக்கள் தேச நலன் கருதி யாருக்கு வாக்களிக்க வேண்டும்? வாக்களிக்க மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் வேண்டுகோள் .

நாடு இருக்கின்ற மோசமான அரசியல் சூழ்நிலை கருதி, இந்த தேச நலனுக்காக நாட்டிலுள்ள ஒவ்வொரு வாக்காளர்களும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இத்தேர்தல் நாட்டு மக்கள் அனைவருக்கும், இந்த தேசத்தின் நலன் கருதி உங்கள் வாக்குகளை எந்த அரசியல் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்? என்பதை ஒரு முறைக்கு, 100 முறை சிந்தித்து வாக்களியுங்கள். இங்கே சுயநலத்திற்காக பல ஆயிரம் ஊடகங்கள் இருக்கலாம். பொதுநலத்தில், இந்த தேச நலத்தில் அக்கறையுடன் வெளிவரும் செய்தி ஊடகங்கள் ஒன்று, இரண்டு இருந்தால் அதுவே […]

Continue Reading

நாட்டில் ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்றால் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அடுத்தது பத்திரிக்கை துறை அடுத்தது காவல்துறை மக்களின் பொதுநலத்துக்கான துறைகள் அனைத்தும் சுயநலமாக மாறினால்! இது எல்லாம் யார் தட்டி கேட்பது ? இயற்கை என்ற கடவுளை? அல்லது மகான்களா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், சொந்தமானதாக இருந்து வருகிறது .இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்தது, அமைச்சர் பொன்முடி செய்த ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் இவருக்கும், இவர் மனைவிக்கும் தண்டனை விதித்தார்.  இந்த தண்டனையை எதிர்த்து நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று […]

Continue Reading

If the administration of the country is not good, then the last hope of the people is the court, then the press is next, the police is next, if all the departments for the public welfare become selfish! Who’s going to knock all this? The God of Nature? Or saints?

The Stalin-led administration in Tamil Nadu is not for the people. It belongs to their family and their political party. Next, the High Court judge sentenced Minister Ponmudi to three years imprisonment and imposed a fine of Rs 50 lakh on him and his wife. You can also challenge the sentence in the Supreme Court, […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading

Makkal adhikaram Magazine and Website Invite achievers from all over Tamil Nadu to use the Internet and Magazines to reach out to the people.

March 19, 2024 • Makkal Adhikaram Achievers across Tamil Nadu are requested to make use of our makkal adhikaram website and magazine. It has been decided to allot two pages every month for this purpose. Journalists can also bring this news to our newspaper. Besides, it doesn’t matter what field they are achievers. Whether it is […]

Continue Reading

நாட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் இந்திய அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் காப்பாற்ற முயற்சி செய்வோம் – வரவேற்கும் தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு ‌.

இந்திய நாட்டின் தலைமை நீதிபதி சந்திர சூட் சொன்ன கருத்து, நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையும், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகையாளர்களுக்கு நம்பிக்கையும், ஏற்படுத்தி இருக்கிறது. நாட்டில் தற்போது ஜனநாயகத்தை காப்பாற்றுவும், இந்திய அரசியலமைப்பை காப்பாற்றவும், எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்கிறோம். அதற்கு உங்களின் ஒத்துழைப்பு மிக அவசியம் .மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி தங்கள் உரிமைகளை அரசிடம் கேட்க வேண்டும். இந்த சர்வாதிகார அரசாங்கம் மக்களை பயமுறுத்துவார்கள். மிரட்டுவார்கள். ஆனால், நீங்கள் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கைக்கு பிரதமர் அலுவலகம் என்னுடைய whatsapp-பிற்கு அனுப்பிய செய்தி! எங்களைப் போன்ற சமூக நலன், பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கை அவருடைய தேச நலனை வெளிப்படுத்துகிறதா ?

பிரதமர் மோடி ஜியின்  தேசப்பற்றும் , 140 கோடி மக்களின் சமூக உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தலைவரும், ஆளுமை மிக்க இந்திய நாட்டின் தலைவரும், நாட்டுக்கு இந்த பத்தாண்டுகளில் பிஜேபி செய்த நல திட்டங்கள் பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை, பிரதமர் மோடி அலுவலகம் கண்காணித்துள்ளது. இது ஒரு வேலை உளவுத்துறை ரிப்போர்ட்டாக கூட இருக்கலாம்.  ஆனால், எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளுக்கு பிரதமர் மோடி இச்செய்தியை மக்களிடம் கொண்டு செல்ல அங்கீகரித்திருப்பது, […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட (CAA) சட்டம் அது நடைமுறைக்கு கொண்டு வந்தது பிஜேபி. இச்சட்டம் இந்தியாவிற்கு தேவையா? தேவையற்றதா?

சி ஏ ஏ இந்தியாவிற்கு அவசியமான சட்டம். இது பிஜேபி கொண்டு வந்ததல்ல, ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சி காலத்தில் போடப்பட்ட சட்டம்.அது நடைமுறைக்கு கொண்டு வந்தது பிஜேபி. ஆனால், இப்போது எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூட்டு சேர்ந்து ,அரசியல் ஆதாயத்திற்காக எதிர்த்து வருகிறார்கள் . இந்தியாவில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது கொண்டு வந்த ஒரு சட்டம், அதே சட்டம் எதிர்க்கட்சியாக வரும்போது ,அந்த சட்டத்தை எதிர்ப்பது எந்த விதத்தில் நியாயம்? மேலும் ,ஸ்டாலின் இது முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு சட்டம். […]

Continue Reading