The Glory Of Maha Shivratri! On Maha Shivratri, one can worship Lord Shiva and seek the grace of God.

February 26, 2025 • Makkal Adhikaram Human life on earth is a noble birth. So many creatures, creatures, so many creatures are born. They also perish. But only a human being is a birth given by God to attain God and to receive God’s grace. In this birth, the karma of every human being, good and […]

Continue Reading

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]

Continue Reading

Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

February 19, 2025 • Makkal Adhikaram New Delhi: National Intelligence Agency (NIA) chief Ajit Doval has received a round-the-India tip-off that money has been transferred to several corporate newspaper companies for publishing anti-Modi news from abroad as well as those who are protesting against Modi. People are shocked that the media is the fourth pillar of […]

Continue Reading

மக்கள் ஒரு பக்கம் கோயில்! இன்னொரு பக்கம் ஜீவசமாதிகள் வழிபாடு!

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram மக்கள் இன்று கோயில் கோயில் ஆக சென்று வழிபட ஆரம்பித்து விட்டார்கள். இது எதற்கு என்றால் ,எங்கு போனால்? நம்முடைய குறை தீரும்? என்று வேதனையுடன் வாழ்கின்ற மக்கள் கோயில்களையும், சாமியார்களையும், ஜோதிடர்களையும், குறி சொல்பவர்களையும், சித்தர்களையும் நம்பிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.  இங்கே மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வுக்கான ஜோதிடர்களிடம் போனால், அவர்கள் இந்த கோயிலுக்கு போங்கள், இந்த பரிகாரம் செய்யுங்கள். இந்த யாக பூஜைகள் செய்யுங்கள், இப்படி பலவற்றை சொல்லி […]

Continue Reading

கும்பமேளாவில் பக்தியின் மூடநம்பிக்கையால், கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சி.

ஜனவரி 30, 2025 • Makkal Adhikaram கடவுளை வணங்குவதற்கு பத்தி மூடநம்பிக்கையாக இருக்கக் கூடாது. ஏனென்றால் பக்தி என்பது இறைவனிடம் உண்மையான அன்பு ,உண்மையான நேசம், கடவுளிடம் எதிர்பார்ப்பு, உண்மையான அன்பும் விலை பேசும் பக்தியாக அது இருக்கக் கூடாது.  கடவுள் பணத்திற்கு அப்பாற்பட்டவர். அவருக்கு பணம் தேவையில்லை. பணம் மனித வாழ்க்கைக்கு தான் பணம் தேவை. இங்கே தான் பக்தி வியாபாரம் ஆகிறது. மற்றொரு புறத்தில் திரிவேணி சங்கமத்தில் நடைபெறும் கும்பமேளா திருவிழாவில் குளிப்பதற்காக சாதுக்களும், […]

Continue Reading

சனாதன ஒழிப்பு பற்றி பேசிய உதயநிதி ஸ்டாலின் கருத்து விசாரணைக்கு உகந்ததல்ல! உச்ச நீதிமன்றம் தள்ளுபடி.

முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தின் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, இந்து தர்ம சனாதனத்தை ஒழிக்க வேண்டும். மேலும், அதை டெங்கு, மலேரியா கொசுக்களை போல ஒழிக்க வேண்டும் என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் பேச்சு நாடெங்கிலும் எதிர்ப்பு அலைகள் உருவானது. இதற்கு பிஜேபி மற்றும் இந்து அமைப்புகள் பல்வேறு மாநிலங்களில் கண்டனங்களை தெரிவித்து, வழக்கு தொடர்ந்ததனர்.இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள் இவ் வழக்கை தள்ளுபடி செய்தனர் .

Continue Reading

பரந்தூர் விமான நிலையத்திற்கு கிராம மக்களின் எதிர்ப்புக்கு திமுக அரசு பணம் கொடுத்து அவர்களை சரிகட்ட முடியுமா?

ஜனவரி 22, 2025 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம மக்களோடு அரசியல் களத்தில் விஜய் இறங்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில், you tube பில் பேசிவிட்டு போகும் அரசியலை பார்த்து மக்கள் ஏமாந்தது போதும்,  மக்களின் பிரச்சினைகளுக்காக, மக்களோடு மக்களாக நிற்க்கும் அரசியல் கட்சித் தலைவர் தான் மக்களுக்கு தேவையே தவிர, மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதற்கு, […]

Continue Reading

5000 கோடிக்கு மேல் உள்ள சொத்தை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகியும், தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளுமான கோபால்ஜியின் மெகா மோசடி – ஆலய பாதுகாப்பு இயக்கம்

ஜனவரி 21, 2025 • Makkal Adhikaram  நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு வி எச் பி யின் மாநில அமைப்பு தலைவராக இருக்கும் கோபால் ஜி, இந்த மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு உட்படுத்தினால், மொத்த சொத்தின் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியவரும்.மேலும்,  இந்த சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ,அதை சிபிசிஐடி போன்ற காவல்துறை மூலம் விசாரணைக்கு  […]

Continue Reading

1967 லிருந்து இந்து சமய அறநிலையத் துறையில் நடக்கும் மோசடிகள் ஊழல்கள் தமிழக மக்களுக்கு தெரியுமா? ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்

ஜனவரி 12, 2025 • Makkal Adhikaram தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் பல்வேறு கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது? இந்த கூட்டு சதிக்கு பின்னால் அரசியல், அரசியல் கட்சியினர், ஒரு பக்கம் ஜாதி அமைப்புகள், இப்படி பல்வேறு அமைப்புகள், சாதி சங்கங்கள் எல்லாம் சேர்ந்து அந்தக் […]

Continue Reading