மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?
ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது […]
Continue Reading