மனசாட்சியுடன் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள்! ஈரானை ஆதரிக்கவில்லை. ஆனால், தீவிரவாதத்தை ஆதரிக்கக் கூடியவர்கள், அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார்கள். ஏன் ?

ஈரான் நாட்டு மக்களே அயதுள்ளா காமெனியின் மரணத்தை ஆதரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சில மதவாத அமைப்புகள், காமெனிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறது. இது தேவையற்ற வேலை என்றாலும், இது பற்றி திமுக அரசு எவ்விதமான சட்ட நடவடிக்கையும், அவர்கள் மீது எடுக்காதது தான் முதல் காரணம். மேலும், முஸ்லிம்களுக்கு தொழுகை விட்டால் வேலை, வேலை விட்டால் தொழுகை,அப்படி இருக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு நாட்டில் என்ன நடக்கிறது ?எது உண்மை ?எது பொய்? என்பது […]

Continue Reading

பிரதமர் மோடியை பற்றி பேச ராகுலுக்கு தகுதி இருக்கா?

பிரதமர் நரேந்திர மோடியை விட இந்தியாவுக்கு மனசாட்சி உள்ள, இந்த தேசத்தின் மீது பற்றுள்ள, ஒரு பிரதமர், வாஜ்பாய்க்கு அடுத்தது நரேந்திர மோடி .மேலும், ராகுலின் தாத்தா, ஆயா, எல்லாம் பிரதமராக இருந்திருக்கிறார்கள். ஆனால், நாட்டை அன்னிய நாட்டுக்கு தான் விற்று இருகிறார்கள்.மேலும், நரேந்திர மோடி ஒரு மிராசு பரம்பரையோ, அல்லது ஜமீன் பரம்பரையோ அதிலிருந்து வந்தவர் அல்ல. ஒரு சாதாரண ஏழை குடும்பத்தில் இருந்து வந்தவர்.தவிர, அவர் 24 மணி நேரமும், இந்த நாட்டு மக்களையும், […]

Continue Reading

முஸ்லிம்களின் மதவெறி ஆட்டத்திற்கு இந்தியாவில்! பொது சிவில் சட்டம் உடனடியாக தேவை.

இந்திய தேசத்தில் சிறுபான்மை என்று இந்த முஸ்லிம்கள் இருந்து கொண்டு, பல்வேறு சலுகைகளை நாட்டில் அனுபவித்துவருக்கிறார்கள். தவிர,காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும், எல்லா மதத்தினருக்கும் ,கிடைக்கக்கூடிய சலுகைகளை விட ,அதிகமாகவே கொடுக்கப்பட்டு வருகிறது . இருப்பினும், இவர்கள் தேசப்பற்று இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மேலும்,இவர்கள் எந்த நாட்டுக்கு விசுவாசமாக இருக்கிறார்களோ, ஒன்று அந்த நாட்டுக்கு இவர்களை அனுப்பி வைத்து விட வேண்டும். இல்லையென்றால், நம் நாட்டில் உள்ள சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க […]

Continue Reading

ஈரானை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போர் தொடுக்க முக்கிய காரணம் என்ன? உலக அளவில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஈரானே முக்கிய காரணமா?

ஈரான் நாடு தீவிரவாதிகளின் தலைமையகமாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. இது எல்லாம் வெளியில் வராது. உள்ளவே இருந்து இந்த தீவிரவாதிகளுக்கு பணம், பொருள் என்னென்ன ?கொடுக்க வேண்டுமோ, அத்தனையும் கொடுத்துக் கொண்டு, உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தவர் அயதுல்லா காமேனி . இவர்கள் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் தீவிரவாத செயல்களை, அதாவது ஹமாஸ் என்ற தீவிரவாத கூட்டம் அங்கு செயல்பட்டு வந்துள்ளது. இது அந்த நாட்டு மக்களுக்கு என்னென்ன தொல்லைகளை கொடுக்க முடியுமோ அவ்வளவு […]

Continue Reading

தேசத்தின் பாதுகாப்பை பற்றியோ, அல்லது நாட்டின் ஒருமைப்பாட்டை பற்றியோ, கவலைப்படாத திமுக அரசு ,எப்படி இந்தப் பேரணிக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கலாம்?

இந்தியாவில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால், சுட்டுக் கொல்லப்பட்ட நமது நாட்டைச் சேர்ந்த 9 பேர் இறந்தார்கள். மேலும், டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், தீவிரவாதிகளால், 20 பேர் இறந்தார்கள். இதற்க்கெல்லாம் திமுக அரசு , மற்றும் எந்த ஒரு அமைப்பும், எதிர்ப்பு தெரிவித்து பேரணி நடத்தவில்லை. ஆனால் ,ஈரானில் ஒரு தீவிரவாத தலைவன் கொல்லப்பட்டதற்கு ,இங்கு அமெரிக்க தூதரகத்தை எதிர்த்து இவர்கள் பேரணி நடத்த வேண்டிய அவசியம் என்ன? அதற்கு திமுக ஆதரவு கொடுப்பதன் நோக்கம் என்ன? மேலும் […]

Continue Reading

ஈரானில் தீவிரவாத தலைவன் காமேனி கொல்லப்பட்டதற்கு அந்த மக்களே மகிழ்ச்சியாக இருக்கும் போது தமிழகத்தில் உள்ள முஸ்லிம்கள் எதற்கு அமெரிக்க தூதரகத்தை முற்றுகை? – பொதுமக்கள் .

ஈரானில் தீவிரவாத தலைவன் காமேனி கொல்லப்பட்டதற்கு அந்த நாட்டு மக்களே மகிழ்ச்சி ஆரவாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், இங்கு இருக்கிற முஸ்லிம்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகை எதற்கு இடுகிறார்கள்? இது திமுகவிற்கு ஆயிரம் ,500 க்கு வாக்களிக்கின்ற அரசியல் தெரியாத கூட்டம் எப்போ திருந்த போகிறது? என்கிறார்கள் அரசியல் தெரிந்தவர்கள்.இதற்கெல்லாம் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநத் எடுக்கும் முடிவு தான் சரியான முடிவு. மேலும், இவர்களை ஈரானுக்கு அனுப்பி அங்கு வாழ சொல்லலாமா? எதற்கு இந்த அரசியல் வேஷம்? […]

Continue Reading

மத்திய கிழக்கு நாடுகளில் கடும் போர் இது எதனால்? அமெரிக்கா,இஸ்ரேல் போர் வெறியா? இல்லை, அந்த நாடுகளுக்கு தீவிரவாத அச்சுறுத்தலா?

இன்று போர் பதற்றத்தில், தவிக்கின்ற அத்தனை மக்களும், தீவிரவாத செயலுக்கு, துணை போனவர்கள். குறிப்பாக சொல்லப் போனால் காமினி என்ற தீவிரவாத தலைவரின் ஆதிக்கத்தில், ஈரான் நாடு இருந்துள்ளது. அதையெல்லாம் சகித்துக் கொண்டு ,அந்த மக்கள் வாழப் பழகி விட்டார்கள். இதே தீவிரவாத செயல்கள் ,மற்ற நாடுகளிடம் அந்த கும்பல் செயல்படுத்தும் போது, அதனுடைய பலனை அந்த தீவிரவாதிகளும் அனுபவிக்கிறார்கள் .அந்த நாட்டு மக்களும் அனுபவிக்கிறார்கள். அப்படித்தான் பாகிஸ்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறது. தற்போது ஈரானால் மத்திய கிழக்கு […]

Continue Reading

உலக நாடுகளுக்குள் இப்போது போர்ப் பதற்குமும், ஈரான், இஸ்ரேல் போர் ஏற்பட்டதற்கான காரணம் என்ன?

யுத்த ஆரம்பத்திற்கான முக்கிய காரணமே ,ஒரு பக்கம் அதிநவீன அமெரிக்காவின் ஆயுதங்கள் ,,இன்னொரு பக்கம் தீவிரவாதம். இந்தப் போட்டிக்குள், உலக நாடுகளில் உள்ள அப்பாவி மக்கள் ,பலியாகுகிறார்கள் . பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையே கடும் போர், நடந்து வருகிறது. அதேபோல், அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானுடன் சண்டையிட்டு வருகிறது. இதற்கு பெரிய அளவில், எந்தவித கருத்து மோதலும், இல்லை. பெரிய பகைமையும் இல்லை. ஆனால் ,இது எப்படி இந்த சண்டைகள் ஏற்பட்டது? முஸ்லிம் நாடுகளில் இருக்கக்கூடிய தீவிரவாத இயக்கங்கள், […]

Continue Reading

நாட்டுக்கு நாடு அணு ஆயுதங்களை வைத்துக் கொண்டு மிரட்டுகிறார்கள். தமிழ்நாட்டில் கட்சி தொண்டர்கள் என்று குண்டர்களை வைத்து மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். இது இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?

அமெரிக்கா தன்னிடம் அதி நவீன திறன் கொண்ட ஏவுகணைகளை வைத்துக்கொண்டு உலக நாடுகளை மிரட்டுகிறது. அதனால்,சிறிய நாடுகளான ஈரான், சவுதி போன்ற பல நாடுகள் சைனாவின் உதவியும், ரஷ்யாவின் உதவியையும் நாடுகிறது. இதில் யார்? பலம் வாய்ந்த ராணுவத்தை வைத்திருக்கிறார்களோ ,அவர்கள் உலக அரங்கில் தங்கள் பலத்தைக் காட்டி ,பலம் குறைந்த நாடுகளை மிரட்டிக் கொண்டிருக்கிறார்கள். மேலும்,அதிக விஞ்ஞானம் நாட்டிற்கு ஆபத்தை தான் தேடித் தருகிறது. அந்த நாட்டு மக்களுக்கு அழிவைத் தான் தேடித் தருகிறது. எந்த […]

Continue Reading