Category: சர்வதேச செய்தி
மனிதனால் விஞ்ஞானத்தை உருவாக்க முடியும். ஆனால், இயற்கையை உருவாக்க முடியுமா ? விமான நிலையத்தை உருவாக்கலாம் .ஆனால், இயற்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற மனித வாழ்க்கையை உருவாக்க முடியுமா ?
மனித வாழ்க்கையில் விஞ்ஞானம் போட்டி போட்டாலும், வாழ்க்கையில் நிம்மதி, சந்தோஷம் அடைய முடியுமா ? விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க ,அதிகரிக்க மனித வாழ்க்கையில் நிம்மதியும், சந்தோஷமும் குறைந்து கொண்டு தான் வருகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு, விஞ்ஞான வளர்ச்சி இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித வாழ்க்கையின் நிம்மதி ,சந்தோஷம் குறைந்துவிட்டது .உதாரணத்திற்கு செல்போன் வந்ததிலிருந்து, உறவுகளிடம் பேசுவதை விட ,செல்போனில் தான் மனித வாழ்க்கை சஞ்சரிக்கிறது. நண்பர்களிடம் பேசுவதை விட, செல்போனில் தான் மனித வாழ்க்கை செலவழித்து வருகிறது […]
Continue Readingசனாதனத்தை வைத்து அரசியல் ஸ்கெட்ச் போடும் திமுகவிற்கு சாதகமா? அல்லது பாஜகவிற்கு சாதகமா?
மக்களுக்கு தான் அரசியல் தெரியவில்லை பாடம் எடுக்க வேண்டி இருப்பதால் திமுக விற்கும். ஆட்சியாளர்களுக்கும் கூட இந்த நிலைமையா? அரசியலில் மக்களிடம் அரசியல் வீரவசனம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் பலமுறை சொல்லியும் சனாதனம், இந்து தர்மம், ஜாதி வேற்றுமை வைத்து அரசியல் செய்வது கேவலமானது. ஜாதிக்குள் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை வைத்து, இந்த தருமத்தையும், இந்துக்களையும், கோயில்களையும், கடவுள்களையும், இழிவு படுத்தி அரசியல் செய்வதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மேலும் ,திமுக சனாதனத்தை எதிர்ப்பதால், அது பாஜகவிற்கு மிகவும் சாதகமானது. […]
Continue Readingசனாதனம் தர்மம் என்றால் என்ன? என்று புரியாமல் பேசும் – உதயநிதி ஸ்டாலின்.
சனாதனதர்மம் ஒழிப்பது அரசியலுக்காக பேசும் வார்த்தை அல்ல. சனாதனம் என்பது ஜாதியை ஒழிப்பது அல்லது ஏற்றத்தாழ்வுகளை ஒழிப்பது அல்லது பிராமணர்களுக்கு எதிரான கொள்கையை அரசியலாக்குவது, இது எல்லாம் சனாதன தர்மம் அல்ல. சனாதன தர்மத்திற்கு அர்த்தம் தெரியாமல் பேசுகின்ற உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை எதிர்ப்பதால், ஆட்சியே போனாலும் கவலையில்லை. சனாதனத்தை எதிர்க்க முடியாது. ஒழிக்க முடியாது. ஆனால், பேசிவிட்டு தான் போக முடியும். அதுதான் உண்மை. சனாதனதர்மம் என்பது ஜாதி அடிப்படையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை வைத்து சனாதனத்தை […]
Continue Readingசனாதன தர்மத்தை எதிர்ப்பதால் இந்து கடவுள்கள் கேவலப்படுத்தப்படுகிறார்களா ? அதனால், அரசியல் லாபம் அடைந்து விடுவாரா? – உதயநிதி ஸ்டாலின்.
அரசியலுக்கு வந்து அரசியலில் என்ன செய்ய வேண்டும்? எதை செய்ய வேண்டும்? மக்களின் தேவைகள் என்ன? பிரச்சனைகள் என்ன? இதையெல்லாம் செய்வதற்கு நாதி இல்லாமல், சனாதனத்தையும், இந்து மதத்தையும் ,இந்துக்களையும் ,இழிவு படுத்தும் விதமாக அரசியல் ஆக்கிக் கொண்ட உதயநிதி ஸ்டாலின் பேச்சு இந்தியாவில் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது . எந்த பேச்சால் சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கியை அல்லலாம் என்று நினைத்த உதயநிதி ஸ்டாலினின் பேச்சு பெரும்பான்மை மக்களின் வாக்கு வங்கியை இழப்பது உறுதி. மேலும், […]
Continue Readingஉலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி வியாபாரத்தின் முக்கிய நோக்கமா?
இன்று உலக நாடுகளில் ரஷ்யா ,அமெரிக்கா, ஜப்பான், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சி, நாட்டில் உள்ள கனிம வளங்கள், விண்வெளியில் உள்ள கனிம வளங்கள், மூலம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய ஒரு புறம் இருந்தாலும், மற்றொருபுறம் அந்த கனிம வளத்தை கொண்டு மற்ற நாடுகளுக்கு கனிம வளத்தை வியாபாரம் செய்வதன் மூலம் பெரும் லாபத்தை அடையலாம். இந்த போட்டியில் தான், தற்போது உலக நாடுகள் இறங்கி இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள். அதற்காக […]
Continue Readingஇந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.
உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது. இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]
Continue Readingபணம், பட்டம், பதவி, அதிகாரம் இதற்கெல்லாம் மேலானவன்- கடவுள் .
நாட்டில் பணத்திற்காக, பதவிக்காக ,அதிகாரத்திற்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், போலி வாழ்க்கையில் இதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம் என்று நினைத்து, ஆணவம், கர்வம், அகங்காரம் இதில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய கர்மா அப்படி ஆட்டி வைக்கிறது. அப்படி ஆட்டம் போட்ட பல ஆட்சியாளர்களில் கடந்த ஆட்சியில் சசிகலா ஒருவர் .எப்படி ஆட்டம் போட்டவர் ?என்று நான் சொல்லி தெரிய வேண்டாம், தமிழக மக்களுக்கே தெரிந்த உண்மை. இன்று கடவுள் நான்கு சுவற்றுக்குள் உட்கார வைத்திருக்கிறார். எந்த […]
Continue Readingஇந்தியாவிற்கு பிரதமர் மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்! ஆபத்தா?எதிர்கட்சிகளின் பிரச்சாரம் மற்றும் எதிர்ப்பாளர்கள் பிரச்சாரம் உண்மையா?
நாட்டில் அரசியல் தெரியாத மக்களிடம் ஒரு பக்கம் ஊடகத்தின் மூலமும் மறுபக்கம் தன்னுடைய அரசியலையும், ஜாதி ,மத உணர்வுகளையும் வைத்து மோடிக்கு எதிரான பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்படுகிறது. இதுவரையில் காங்கிரஸ் கட்சி 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில், இந்தியாவிற்காக செய்த செயல் திட்டங்கள், நன்மைகள் மக்களுக்கான திட்டங்கள் என்னென்ன? நாட்டின் வளர்ச்சிக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு ,செய்த செயல்பாடுகள் என்னென்ன? தவிர, மோடி பிரதமராக வந்த பிறகு இந்தியாவின் நிலைமை என்ன? வெளிநாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு எந்த அளவுக்கு […]
Continue Reading