தமிழ்நாட்டில் ஒரு சார் பதிவாளர் 100 கோடி சம்பாதித்தால், மற்ற துறை அதிகாரிகள் எவ்வளவு ? தமிழ்நாடு ஊழல் மயமா?

ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் இல்லாமல், இருப்பதற்கு முக்கிய காரணமே ஊழல் . இந்த ஊழலை அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தமிழ்நாட்டில் ஊழல் கருப்பு பணமாக மாறி, வெளிநாடுகளில் ,வெளி மாநிலங்களில் ,முதலீடு செய்யும் அளவிற்கு ஊழல்  வளர்ந்து விட்டது .  சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் சொத்து மதிப்பு 100 கோடி.அதை பறிமுதல் செய்து அவருக்கும், அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, […]

Continue Reading

यदि तमिलनाडु में एक सब-रजिस्ट्रार 100 करोड़ रुपये कमाता है, तो विभाग के अन्य कितने अधिकारी कमाते हैं? क्या तमिलनाडु भ्रष्ट है?

26 अप्रैल 2024 • मक्कल अधिकार भ्रष्टाचार देश में कामकाजी लोगों के लिए प्रगति की कमी का मुख्य कारण है। राजनेताओं से लेकर अधिकारियों तक, तमिलनाडु में भ्रष्टाचार काला धन बन गया है और भ्रष्टाचार इस हद तक बढ़ गया है कि वे विदेशों और बाहरी राज्यों में निवेश करते हैं। त्रिची जिला विशेष अदालत के […]

Continue Reading

நாட்டில் சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்து ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் கொடுப்பதும், வாக்களிக்கும் அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கும் வரைக்கும் எந்த அரசியல் கட்சிகளாலும், நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த முடியுமா ?

ஏப்ரல் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் என்றால் என்ன? அரசியல் கட்சி என்றால் என்ன? தேர்தல் என்றால் என்ன? தேர்தலில் வாக்களிக்கும் ஜனநாயக கடமை என்றால் என்ன? தன்னுடைய வாக்கு அதிகார உரிமையை அர்த்தம் தெரியாமல், பணத்திற்கு விற்கும் மக்கள் இருக்கிற வரைக்கும் ,அதேபோல். சமூக நலன் பத்திரிகைகளை புறக்கணித்துவிட்டு, தங்களுடைய ஊழல் ஆட்சிக்கு முட்டுக் கொடுக்கும் கார்ப்பரேட் பத்திரிகை ,தொலைக்காட்சிகளுக்கு அரசின் சலுகை விளம்பரம் நிறுத்தும் வரை எந்த அரசியல் கட்சிகள் வந்தாலும், […]

Continue Reading

क्या कोई राजनीतिक दल देश में सुशासन स्थापित कर सकता है जब तक कि ऐसे लोग हैं जो समाज कल्याण के समाचार पत्रों की उपेक्षा करते हैं और भ्रष्ट शासन का समर्थन करते हैं और कारपोरेट समाचार पत्रों और टीवी चैनलों को रियायती विज्ञापन देते हैं और अर्थ जाने बिना पैसे के लिए वोट देने का अधिकार बेचते हैं?

21 अप्रैल 2024 • मक्कल अधिकार देश में राजनीति क्या है? एक राजनीतिक दल क्या है? चुनाव क्या है? चुनावों में मतदान करने का लोकतांत्रिक दायित्व क्या है? जब तक ऐसे लोग हैं जो अर्थ जाने बिना पैसे के लिए अपनी फ्रेंचाइजी बेचते हैं, इसी तरह। जब तक वे समाज कल्याण प्रेस का बहिष्कार नहीं करते […]

Continue Reading

திமுக கூட்டணிக்கு வேலை பார்த்த அரசியல ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் டீம் நாடாளுமன்ற தேர்தல் மூன்று மாதங்களுக்கு முன்பே இறக்கி விடப்பட்டுள்ளதா ?

ஏப்ரல் 20, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் டீம் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே எந்தெந்த தொகுதிகள் திமுகவிற்கு வெற்றி? எந்தெந்த தொகுதிகள் தோல்வி ?இது எல்லாவற்றையும் கணித்து, அதை எப்படி எல்லாம் சரி செய்ய முடியும்? என்று களத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டீம் ஒர்க் செய்திருக்கிறார்கள்.  மேலும், எப்படி திட்டமிடப்பட்டு  பிரச்சாரம் செய்ய வேண்டும்? மக்களிடம் எப்படி பணத்தை கொடுத்து ,அவர்களை விலைக்கு வாங்க வேண்டும்? […]

Continue Reading

நடைபெற்று வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் ! தமிழ்நாட்டு வாக்காளர்கள் அரசியல் கட்சியினர் மீது அதிருப்தியா?

ஏப்ரல் 19, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இதுவரை எந்த தேர்தலிலும் ,நாலு மணி அளவில் 51 % என்கிறார்கள். இது மிகவும் குறைவானது. தற்போதைய நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 48% மிக குறைவாக வாக்களித்துள்ளனர் . இதற்கு ஒரு பக்கம் வெயில் காரணமாகவும் இருக்கலாம்.  ஆனாலும், வயதானவர்கள் வந்து வாக்களித்து இருக்கிறார்கள்.ஆனால், படித்த இளைஞர்கள் ஆர்வம் காட்டவில்லையா? அல்லது அரசியல் தெரிந்தவர்கள் ஆர்வம் காட்டவில்லையா? எனக்கு சில தினங்களுக்கு முன்பே நண்பர் ஒருவர் சிவகாசியில் இருந்து இந்த […]

Continue Reading

The 2024 Lok Sabha elections! Are Tamil Nadu voters dissatisfied with political parties?

April 19, 2024 • Makkal Adhikaram In any election in Tamil Nadu so far, by 4 o’clock, it is said that 51% is recorded. It’s very limited. As of now, Tiruvallur district has the lowest voter turnout of 48%. On the one hand, this may be due to the sun.  But the old people have come […]

Continue Reading

50 ஆண்டு காலமாக தேர்தல் ஆணையத்தின் ரிசர்வேஷன் தொகுதிகள், அதாவது தனித் தொகுதிகள் பட்டியலின மக்களுக்கு எத்தனை ஆண்டுகள் இது தொடரலாம் ? மற்ற சமூகத்தினர் வேதனை .

ஏப்ரல் 19, 2024 • Makkal Adhikaram ஒவ்வொரு மாவட்டத்திலும், ரிசர்வேஷன் தொகுதிகள் தொடர்ந்து 50 ஆண்டு காலமாக இருந்து வருகிறது .இது ஒரு தவறான சட்டம்.சட்டங்கள் காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டும் . அதாவது 50 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் இல்லை. அவர்கள் பேசிய பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள் இல்லை. நடை, உடை, உணவு ,பழக்க வழக்கங்கள் எதுவுமே இல்லை .எல்லாமே மாறி இருக்கிறது . ஆனால், இந்த சட்டம் மட்டும் அப்படியே இருக்க வேண்டுமா? இதுதான் […]

Continue Reading

चुनाव आयोग के आरक्षण वाले निर्वाचन क्षेत्रों यानी अनुसूचित जातियों के लिए अलग-अलग निर्वाचन क्षेत्रों के लिए यह 50 वर्षों तक कितने वर्षों तक जारी रह सकता है? अन्य समुदाय पीड़ित हैं।

19 अप्रैल 2024 • मक्कल अधिकार हर जिले में 50 साल से लगातार आरक्षण ब्लॉक अस्तित्व में हैं। मेरा मतलब है, ऐसे लोग नहीं हैं जो वे 50 साल पहले थे। उनके भाषण या तौर-तरीके नहीं थे। कोई स्टाइल नहीं है, कोई ड्रेस नहीं, कोई खाना नहीं, कोई आदत नहीं, सब कुछ बदल गया है। लेकिन […]

Continue Reading

How many years can this continue for the Election Commission’s reservation constituencies, i.e. separate constituencies, for Scheduled Castes for 50 years? Other communities are suffering.

April 19, 2024 • Makkal Adhikaram In every district, reservation blocks have been in existence continuously for 50 years. I mean, there aren’t the people they were 50 years ago. There were no speeches or mannerisms they spoke. There is no style, no dress, no food, no habits, everything has changed. But should this law remain […]

Continue Reading