தெலுங்கு தேசம் கட்சி மாநாட்டில்! ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருப்பு பண ஒழிப்பு பேச்சு,வர வேற்க வேண்டிய ஒன்று .

இந்தியாவுக்கு கள்ள நோட்டும் கருப்பு பணமும் ஏழை நடுத்தர மக்களை பாதிக்கக்கூடிய கொரோனா வைரஸ் விட மிகக் கொடுமையானது. ஏனென்றால்,அதைப் பற்றி தெரிந்தவர்களுக்கு தான் தெரியும். கருப்பு பணம், அரசியலில் ஊழல் செய்த பணத்தை கணக்கு காட்டாமல் பதுக்க வைக்கும் பணம் தான், கருப்பு பணம். அது சுயநலத்தின் பேராசை, அரசியலில் கொள்ளையடித்த பல ஆயிரம் கோடி பணத்தை தனக்கும், தன் குடும்பத்திற்கும்,சேர்த்து வைக்கக்கூடிய இந்த கருப்பு பணம், வெளிநாடுகளில் முதலீடாக பல கம்பெனிகளில் கொண்டு போய் […]

Continue Reading

காஞ்சிபுரம் பாபு ஷா பட்டு வியாபார கடையில் தினம் கோடிக்கணக்கில் வியாபாரமா? இது வருமான வரித்துறைக்கு தெரியாதது ஏன்? – காஞ்சி நகர மக்கள்.

காஞ்சி என்றாலே பட்டுக்கு பெயர் போனது. அப்படிப்பட்ட காஞ்சிபுரத்தில் பாபு ஷா என்ற துணிக்கடையில், ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் வியாபாரம் என்று பொதுமக்களே பேசுகிறார்கள். இது பற்றி பொது மக்கள் பேசுவது, எந்த கட்சிக்காரன் போய் டொனேஷன் என்று கேட்டாலும்,கொடுத்து விடுவார்களாம். மாநாடு, மீட்டிங் எதுவானாலும், கொடுத்து விடுவார்களாம். அதனால், கட்சிக்காரர்கள் இந்த கடை வியாபாரத்தை பற்றி எங்கும் புகார் அளிப்பதில்லை என்று தெரிவிக்கிறார்கள். மேலும், இந்தக் கடை முதலாளிகளுக்கு மத்தியிலும் சரி,மாநிலத்திலும் சரி, நேரடி அரசியல் […]

Continue Reading

பட்டியலின சமூகத்தில் மதம் மாறியவர்கள் தெரிந்து மாறியிருந்தாலும், தெரியாமல் மாறி இருந்தாலும், ஜாதி மாறிவிடும் – அரசியல் சட்டம் .

மே 27, 2025 • Makkal Adhikaram பட்டியல் இன சமூகத்தில் மதம் மாறியவர்கள், தங்களுடைய பட்டியலை இனத்தின் அரசு சலுகை மாறாது என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலும் மாறினார்கள்.  அது கிறிஸ்தவ மதத்தில் மாறியவர்கள் அதிகம், மற்றும் மதங்களில் குறைவாக இருக்கலாம். இங்கே வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது. ஆனால் அரசியல் கட்சிகள் அரசியல் லாபங்களுக்காக இட ஒதுக்கீடு என்று போராடுகிறார்கள். அது தவறானது.  எப்போது இந்து மதத்திலிருந்து, […]

Continue Reading

What is the way to become a millionaire in Tamil Nadu without working? A political party? Cinema? A job that involves political schemes and looting?

Sunday, May 25, 2025 What is the way to become a millionaire in Tamil Nadu without working? A political party? Cinema? A job that involves political schemes and looting? Political parties! Politics is not the chosen place for looting and corruption. Rulers! If you think of party members as big people! Those who voted are […]

Continue Reading

தமிழ்நாட்டில் உழைக்காமல், கோடீஸ்வரராக என்ன வழி? அரசியல் கட்சியா? சினிமாவா? அரசியல் திட்டம் போட்டு கொள்ளையடிக்கிற வேலையா?

மே 25, 2025 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள்! அரசியல் என்பது கொள்ளையடிப்பதற்கு ,ஊழல் செய்வதற்கு, தேர்வு செய்யப்பட்ட இடம் அல்ல.ஆட்சியாளர்கள்! கட்சிக்காரர்களை பெரிய ஆளாக நினைத்தால்! வாக்களித்தவர்கள் முட்டாள்கள். வாக்களித்தவன் பெரிய ஆளாக இருந்தால்! ஆட்சியாளர்களும். கட்சிக்காரர்களும் பணியாளர்களாக இருப்பார்கள். இது ஜனநாயகத்தின் தேர்வு.ஆனால், தமிழ்நாட்டில்! இன்று இளைஞர்கள் மத்தியில் உழைக்காமல் கோடீஸ்வரராக வேண்டுமென்றால், படிப்பு தேவையில்லை, உழைப்பு தேவையில்லை, அனுபவம் தேவையில்லை, உடம்பு மட்டும் கனமாக தேவை, அது ஒன்று இருந்தால், இன்றைய ஏதோ ஒரு […]

Continue Reading

இந்து சமய அறநிலையத்துறை பெரியபாளையத்தம்மன் கோயிலை கோயில் பணியாளர்களுக்கும், செக்யூரிட்டிகளுக்கும், பட்டா போட்டு கொடுத்து விட்டார்களா?

நாட்டில் திமுக ஆட்சியில் எந்த நிர்வாகமும் மக்கள் நலனுக்காக இல்லை. அது கோயிலில் கூட வா? திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தம்மன் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு வர முடிவு செய்தோம். அங்கே, பணியில் இருந்த ஒருவர் நாங்கள் இரண்டு மணிக்கு தான் பாஸ் தருவோம் என்றார். சரி இரண்டு மணிக்கு சென்று நான் பத்திரிக்கையாளர் என்பதை அவரிடம் சொன்னேன். அதற்கான அடையாள அட்டை மக்கள் அதிகாரத்தின் புத்தகம் எல்லாம் கொடுக்கப்பட்டது. சரி என்று பாஸ் கொடுத்தார். அந்த […]

Continue Reading

Supreme Court! If thousands of corruption cases have been investigated in the country for many years! If corruption is indirectly supported, when the country’s administration and finances are in question, can the rulings of this law fix the income and jobs of the country’s people?

Supreme Court! If thousands of corruption cases have been investigated in the country for many years! If corruption is indirectly supported, when the country’s administration and finances are in question, can the rulings of this law fix the income and jobs of the country’s people? Politics India Food news Local News Society News Trending Tamil Nadu Tamil Nadu Government News Title National News Technology Court-news Popular news Other State […]

Continue Reading

உச்ச நீதிமன்றம்! நாட்டில் ஆயிரக்கணக்கான ஊழல் வழக்குகளை பல ஆண்டுகளாக விசாரித்துக் கொண்டிருந்தால்!ஊழலுக்கு மறைமுகமாக துணை போனால், நாட்டின் நிர்வாகம், நிதிநிலை, கேள்விக்குறியாகும் போது,இந்த சட்டத்தின் தீர்ப்புக்கள் நாட்டு மக்களின் வருமானம், தொழில், ஆகியவற்றை சரி செய்து விட முடியுமா?

மே 23, 2025 • Makkal Adhikaram நாட்டு மக்கள்! ஊழலுக்கு எதிராக தங்களுடைய கவலையை வெளிப்படுத்துகிறார்கள். நேர்மையான அரசியல் எதிர்பார்க்கிறார்கள். ஜனநாயகத்தின் சட்டப்படி வாக்களித்தும், நமக்கு நேர்மையான ஆட்சி கிடைக்கவில்லை. உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, இவற்றில் நடுத்தர மக்களுக்கு முன்னேற்றம் இல்லை.தொழில் வளர்ச்சியில்லை. சட்டத்தின் பாதுகாப்பு இல்லை.  இதற்காக தேர்வு செய்யப்பட்ட அரசாங்கம் அதை சரிவர செய்வதற்கு தகுதி இல்லாமல் ஊழல் நிர்வாகத்தை திமுக அரசு போல் நடத்திக் கொண்டிருந்தால், பிஜேபி எதிர்க்கட்சி […]

Continue Reading

உச்ச நீதிமன்றம்!தமிழகத்தில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழலை விசாரிக்க தடை! உச்சநீதிமன்றம் அரசியல் செய்கிறதா? – தமிழக மக்கள்.

டாஸ்மாக்கில் நடைபெற்றுள்ள ஊழல், குறித்து உயர் நீதிமன்றத்தில் விசாரிக்க கூடாது என்று தடை கேட்டார்கள்.சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று சொல்லிவிட்டது.தடை கொடுக்கவில்லை. ஆனால், உச்சநீதிமன்றம் நாட்டில் ஒரு ஊழலை விசாரிப்பதற்கு கூட, தடை செய்கிறது என்றால், உச்ச நீதிமன்றம் அரசியல் செய்கிறதா? இல்லை நீதியை காப்பாற்றுகிறதா? என்பதுதான் தமிழக மக்களுக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு செய்தி. மேலும்,தமிழக மக்களுக்கு டாஸ்மாக் ஊழல் மிகப்பெரிய அளவில் நடந்துள்ளது என்பது பாமர மக்களுக்கு கூட நன்றாக தெரிகிறது.அப்படி இருக்கும்போது, உச்ச […]

Continue Reading