நாட்டில் அரசியல் கட்சி! மற்றும் கட்சியினரின் தகுதியை மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டால்! தகுதியற்ற அரசியல் கட்சி கூட்டம் காணாமல் போய்விடும்.
நாட்டில் அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சனைகளையும், மக்களின் தேவைகளையும், கேட்டு எந்த பொதுக்குழுவோ,செயற்குழுவோ கூடவில்லை. ஆனால், இன்றுbகட்சிக்கு உதவாத கூட்டங்களை கூட்டி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் தான் அதிகம். மேலும்,தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் என்றால், தன்னுடைய தேவைக்கு கட்சியாக்கிவிட்டார்கள். அதாவது, தன்னுடைய பதவிக்கு, அதிகாரத்திற்கு, சுயநலத்திற்கு இன்றைய அரசியல் கட்சிகள் செயல்படுவதால், மக்கள் இந்த அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதற்கு காரணம் கட்சி என்பதே இவர்களுடைய வருமானத்தை பார்த்துக் […]
Continue Reading