நாட்டில் அரசியல் கட்சி! மற்றும் கட்சியினரின் தகுதியை மக்கள் பார்க்க ஆரம்பித்து விட்டால்! தகுதியற்ற அரசியல் கட்சி கூட்டம் காணாமல் போய்விடும்.

நாட்டில் அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சனைகளையும், மக்களின் தேவைகளையும், கேட்டு எந்த பொதுக்குழுவோ,செயற்குழுவோ கூடவில்லை. ஆனால், இன்றுbகட்சிக்கு உதவாத கூட்டங்களை கூட்டி, தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் தான் அதிகம். மேலும்,தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் என்றால், தன்னுடைய தேவைக்கு கட்சியாக்கிவிட்டார்கள். அதாவது, தன்னுடைய பதவிக்கு, அதிகாரத்திற்கு, சுயநலத்திற்கு இன்றைய அரசியல் கட்சிகள் செயல்படுவதால், மக்கள் இந்த அரசியல் கட்சிகளின் மீது நம்பிக்கை இழந்து விட்டார்கள். இதற்கு காரணம் கட்சி என்பதே இவர்களுடைய வருமானத்தை பார்த்துக் […]

Continue Reading

Why are the jobs of lower-class students and the middle class so scarce? Why have government employees given their jobs to private companies?Politics.

Is contracting out government jobs to private companies in Tamil Nadu destroying the employment dreams of educated youth? How did the trade unions support such a law without opposing it? Aren’t these laws against workers and government employees? Such a situation should not be allowed in central government jobs. Why are government jobs being contracted […]

Continue Reading

அடித்தட்டு படித்த மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும், மத்திய – மாநில அரசின் வேலை வாய்ப்பு எட்டா கனியானது ஏன்? அரசு பணியாளர்கள் வேலையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது ஏன்?

தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை சிதைக்கும் வேலையா? தொழிற்சங்கங்கள் இப்படிப்பட்ட சட்டத்தை எதிர்க்காமல் எப்படி ஆதரவு தெரிவித்தது? இது தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு எதிரான சட்டங்கள் அல்லவா?மத்திய அரசு பணிகளிலும்,இதுபோன்ற நிலையை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது ஏன்?தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி முதல் அரசு பணிகளை தனியார் கம்பெனிகளை வைத்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை வாங்குவது நாட்டில் அரசு வேலைகளுக்கு காத்திருக்கும் […]

Continue Reading

திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் போராட்டம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வு மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்துவாரா?

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் கொடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள். இன்று விவசாயம் என்பது மிகவும் கடினமாகவும் போராட்டமாகவும் இருக்கின்ற நிலையில் ஒரு பக்கம் வேலையாட்கள் இல்லாமல் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் இது போன்ற நெல்லுக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு அரசாங்கம் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த விவசாயிகள் குடும்பத்தில் திருமணத்திற்கும் துக்கத்திற்கும் பணம் இல்லாமல் வேதனைப்படுவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த […]

Continue Reading

தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், நடத்திக் கொண்டிருக்கிற ஒரே முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறமை மக்களுக்கு புரியவில்லையா?

நாட்டில் ஒவ்வொரு துறையிலும் நடக்கின்ற ஊழல்களுக்காக விசாரிக்கக் கூடாது. அதிகாரம் இல்லை. இப்படி மக்களை முட்டாள் ஆக்குவதற்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார? எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பது ஏன்? மேலும்,நீதிமன்றம் எதற்காக இருக்கிறது? ஊழல்களை விசாரித்து மக்களுக்கு உண்மையை சொல்வதற்கு இருக்கிறதா? இல்லை ஊழலை விசாரிப்பது தவறு. அதனால், மக்கள் ஆதரவு ஸ்டாலினுக்கு குறைந்து விடும். அதற்கு ஏதாவது மூட்டு கட்டை போடுவதற்கு நீதிமன்றங்கள் இருக்கிறதா? இதற்கு அடுத்தபடியாக பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதைப் பற்றி […]

Continue Reading

அமித்ஷாவின் அரசியல்! கலக்கத்தில் திமுக மற்றும் எதிர்க்கட்சிகள் கூட்டணி!

மதுரைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா,ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு. மற்றொரு பக்கம் திமுகவின் ஊழல் பற்றியும், நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் நிதி உதவிகள் நேரடியாக மக்களுக்கு சென்றடையாமல், அதிலும் திமுக ஆட்சி என்றாலே, ஊழல்,ஊழல், ஊழல். விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் செய்வதறியாது,இந்த திமுக ஆட்சியின் வெறுப்பில், வேதனையில் இருந்து வருகிறார்கள். தவிர, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல்,90 சதவீதம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் EVM மிஷின் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஒரு கூட்டம் சொல்வது உண்மையா? நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

சிவகங்கை பகுதியில் மக்களுக்காக போராடும் கட்சி என்று மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டு இந்த இவிஎம் மிஷினில் வாக்களிப்பது தவறு. பழைய வாக்கு சீட்டை பயன்படுத்தி தான் தேர்தல் நடத்த வேண்டும். இப்படியெல்லாம் மக்களிடம் பிரச்சாரத்தை கொண்டு போனால், பாமர மக்களுக்கு எது உண்மை?எது பொய்?என்பதை தெரியாது. மேலும், இவர்கள் செய்யும் இந்த பிரச்சாரம், மக்களிடம் எளிதில் தங்களை விளம்பர ப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு பிரச்சாரம் செய்வது போல் தெரிகிறது. மேலும், இந்த விளம்பர அரசியலுக்காக […]

Continue Reading

தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தல்!இதில் கருத்துக்கணிப்பு என்பது ஒரு பொய்யான தகவல்.

தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு கணிக்க முடியாத தேர்தல் கருத்துக்கணிப்பு. இதில் பல ஊடகங்களும்,தனியார் நிறுவனங்களும், கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இவர்களுடைய கருத்துக்கணிப்பு எப்படி என்றால்?கூட்டணி அரசியல் கட்சிகளை வைத்து கருத்து கணிப்பு நடத்தி பார்க்கிறார்கள். இங்கே கூட்டணி கட்சிகளுக்கு, அந்தந்த கூட்டணியில் இருக்கக்கூடிய அந்தந்த கட்சி உறுப்பினர்களும்,,நிர்வாகிகளும் அவர்களுடைய குடும்பங்களும் தான் அதிக அளவில் அதற்கு வாக்கு வங்கியாக இருக்கும். என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பது கடினம். இது கொஞ்சம் […]

Continue Reading

முருகன் யாருக்காவது எதிரியா?முருகனுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்?மதவாதத்தை முருகன் விரட்டி அடிப்பார் திருமாவளவன். மதவாதம் என்றால் என்ன?

மதவாதத்திற்கு அர்த்தம் தெரியாமல், அரசியலுக்காக மதவாதம் என்ற சொல்லை பயன்படுத்துவது சரியா? தவறா? என்பது திருமாவளவனுக்கு தெரியுமா? மதம் என்பது என்னுடைய கடவுள் வழிபாட்டு முறைதான் மதம். இதில் மதவாதம் மதம் பிடித்தவர்களின் வாதமா? அல்லது அரசியலில் மதத்தை கொண்டு வருவது ஏன்? பிஜேபி அரசியலில் மதத்தை கொண்டு வருகிறதா? என்னுடைய உரிமை, என்னுடைய கடவுள் வழிபாடு,வழிபாட்டு முறை, எது?என்பது மதம் விளக்குகிறது.இதில் அரசியலுக்கும், அதற்கும் என்ன சம்பந்தம்? ஒருவேளை மதத்திற்கும்,அரசியலுக்கும் அர்த்தம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்களா […]

Continue Reading

காஷ்மீரில் கேபிள் ரயில் பாலத்தை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து, வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

473 மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இது புயல், காற்று நில அதிர்வு,போன்ற இயற்கை சம்பவங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வலிமையானதாக அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த பாலத்தின் வழியே செல்லும் வந்தே பாரத் தரையிலே பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், இந்த ரயில்வே துறையில் இப் பணியினை மேற்கொண்ட பொறியாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவர்களை பாராட்டி,வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading