மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறதா?
மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறது . 125 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை 60 தொகுதிக்கும் கீழ் காங்கிரஸ் கட்சி கூட்டணி முன்னிலை . அதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி .
Continue Readingமகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறது . 125 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை 60 தொகுதிக்கும் கீழ் காங்கிரஸ் கட்சி கூட்டணி முன்னிலை . அதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி .
Continue Readingஇஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]
Continue Readingநவம்பர் 22, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது எதற்கு என்றால், அனுமதி இன்றி தியேட்டருக்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் அவர்கள் ரசிகர்களிடம் நுழைவாயிலில் அந்த சினிமா பற்றிய கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் . இவர் பேசியிருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாக தான் இருக்கிறது. கருத்து சுதந்திரம், பேச்சு […]
Continue Readingநவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது . இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]
Continue Readingநவம்பர் 17, 2024 • Makkal Adhikaram பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்கள், நடிகர்கள் இன்று சினிமா துறையில் படம் ஒடவில்லை என்றால், அரசியலில் இறங்கி விடலாம் என்று பேசி வருகிறார்கள். அதற்கு என்ன மூலதனம்? பேச்சு ஒன்று தானே! வேறு ஒன்றும் தேவையில்லை. அப்படிதான் 2026 தேர்தலில் பா. ரஞ்சித் வெற்றி பெறுவது நம்முடைய லட்சியம் என்று பகஜன் சமாஜ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மேலும், அவர் தேர்தலில் யார், யாரோ வெற்றி பெறுகிறார்கள் .நம்மால் வெற்றி பெற முடியாதா? என […]
Continue ReadingNovember 17, 2024 • Makkal Adhikaram The laws made by Ambedkar were necessary for the people of his time, but for the people living in today’s time, those laws are outdated and bogus. He himself has written that all these laws apply only to my time. But the outdated law is being used by the Congress […]
Continue Readingநவம்பர் 11, 2024 • Makkal Adhikaram ராகுல் காந்தி ஜார்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு 10% இட ஒதுக்கீடு அறிவித்துள்ளார் .அவ்வாறு கொடுத்தால் மற்ற சமூகங்களின் இட ஒதுக்கீடு நிச்சயம் பாதிப்படையும், அவர்களுக்கு அந்த இட ஒதுக்கீடு கொடுக்க முடியாது. அதனால், அதே தேர்தல் பிரச்சாரத்தின் போது அமித்ஷா ஜார்கண்ட் மாநிலத்தில் பிஜேபி இருக்கும் வரை இந்த இட ஒதுக்கீடு தர முடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
Continue ReadingNovember 11, 2024 • Makkal Adhikaram During the election campaign in Jharkhand, Rahul Gandhi had announced 10% reservation for Muslims on the basis of religion. So, during the same election campaign, Amit Shah had categorically stated that as long as the BJP is in Jharkhand, this reservation cannot be given.
Continue Readingநவம்பர் 09, 2024 • Makkal Adhikaram வளா்ச்சித் திட்டப் பணிகளை குறித்த காலத்துக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலா் டி.என்.வெங்கடேஷ் அறிவுறுத்தினாா். புன்செய்புளியம்பட்டி, சத்தியமங்கலம், பவானிசாகா், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரான பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை ஆணையா் டி.என்.வெங்கடேஷ், மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் வியாழக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். புன்செய்புளியம்பட்டி நகராட்சி, ராமநாதபுரம் பகுதியில் கட்டப்பட்டு வரும் […]
Continue Readingநவம்பர் 09, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் இருந்தும் அவர்களை அக்கட்சியை பயன்படுத்திக் கொள்ளாதது ஏன் ? மேலும், அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரியை கொண்டு வந்தும், தமிழ்நாட்டில் பிஜேபியை முன்னிறுத்த முடியவில்லை. அதற்கு என்ன காரணம் ? அதைப்பற்றி மோடியும், அமிஷாவும் ஏன் ?ஆய்வு செய்யவில்லை என்பதுதான் அக்கட்சியினர் புலம்பல். தமிழ்நாட்டில் எஸ்சி, எஸ்டி, சிறுபான்மை மக்கள் இதற்கு மாற்றாக மற்ற சமூகத்தினர். அதாவது, இதில் இருக்கக்கூடிய நடுத்தர வர்க்கம், ஏழை, எளிய மக்கள் இவர்கள் […]
Continue Reading