Why has the news department been set up in the country? Wasting crores of taxpayers’ money on government news?

January 19, 2025 • Makkal Adhikaram Is the news sector in the country a department created only for the corporate press for its growth? Should promotions be given only for that? Should they be the only members of the Press Welfare Board? How selfish is all this? It remains to be seen that this is coming […]

Continue Reading

பெரியார் பிராமணர் எதிர்ப்பாளர் சுயநலவாதி அவ்வளவுதான் பிராமணர்களை எதிர்க்க முட்டாள்கள் கூட்டம் தேவைப்பட்டது. அதை பயன்படுத்திக் கொண்ட பெரியார் அவர்களெல்லாம் பகுத்தறிவாளர்களாக ஆக்கிவிட்டார்கள்.

ஜனவரி 16, 2025 • Makkal Adhikaram பெரியார் பிராமண எதிர்ப்பாளர். சுயநலவாதி இவ்வளவுதான் பெரியார். ஆனால் இதை வைத்துக்கொண்டு அரசியலில், சமூகத்தில் மக்களிடையே ஏமாற்றிக் கொண்டிருக்கும் கூட்டம் தான் தி. க., திமுக ,அதிமுக, அதைப் பற்றி வெளியில் எதுவும் சொல்லவில்லை. அவர்கள் அதை பேசவும் இல்லை.  திமுக ஊதி, ஊதி பலனை போல வெடிக்கும் அளவுக்கு பெரிதாக்கிய வெடித்து விட்டார்கள் . திமுக நாடக அரசியல், பேச்சு அரசியல், கொள்கை அரசியல்ல! இவர்களுடைய கொள்கை எல்லாம் […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகை இணையதளம் மற்றும் யூடியூப் சேனல் சார்பாக பொங்கல் நல்வாழ்த்துக்கள் .💐

ஜனவரி 14, 2025 • Makkal Adhikaram புது நெல்லு பச்சரிசியில் !புதுப் பானை பொங்கல் இட்டு  கதிரவனை வணங்கும் இத் திருநாளில்  உழவர் பெருமக்கள்  அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.  உலகிற்கே ஒளி கொடுக்கும் ராஜ கிரகமான  சூரியனே!  உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ உன் அருள் ஆசி வழங்கிடுவாய்! மும்மூர்த்திகளின் அம்சமான கதிரவனே  அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலை நாட்டும் நீதி தேவனே!  தொழில் வளம் பெருகி, செல்வ வளம் பெருகி, நல் […]

Continue Reading

Are the people of Tamil Nadu aware of the scams and scams in the Hindu Religious and Charitable Endowments Department since 1967? Temple security chief Hariharan

January 12, 2025 • Makkal Adhikaram Hariharan, the leader of the Tamil Nadu Temple Protection Movement, has been a nightmare for the gang that is encroaching on temple lands and looting crores of rupees. Why is the Hindu Religious and Charitable Endowments Department reluctant to take action against those who have encroached on various temple lands? […]

Continue Reading

பெரியாரை பற்றி சீமான் அவதூறாக பேசிவிட்டார் என்று அவர் மீது வழக்கு பதிவு செய்வதே காவல்துறை தவறு . சட்டம் இதை அனுமதிக்கிறதா?

ஜனவரி 10, 2025 • Makkal Adhikaram பெரியார் சொந்தக்காரர்களோ, பிள்ளையோ ,பேரனும் வந்து தான் அந்த புகார் கூட அளிக்க முடியும். எவனோ ஒருத்தன்  பெரியாரை சீமான் தவறாக பேசி விட்டான். என்று புகார் கொடுக்க, அந்த புகாரை காவல்துறை பதிவு செய்வது சட்டப்படி தவறானது. சட்டம் என்பது பொதுவானது. பெரியாருக்கு ஒரு சட்டம் சாதாரண மனிதனுக்கு ஒரு சட்டமா? பெரியார் உயிரோடு இல்லை. அவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் கடந்து விட்டது.  அவரைப் பற்றி வாழ்கின்ற மக்களை […]

Continue Reading

ஒரு கரும்பு , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி இதனுடைய மொத்த மதிப்பு என்ன? – இதுதான் திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பா? இல்லை மக்களை ஏமாற்றும் தொகுப்பா?

ஜனவரி 09, 2025 • Makkal Adhikaram இதுதான் திமுக அரசின் கார்ப்பரேட் மீடியாவின் ஷோ காட்டும் அரசியலா ? இவர்கள் மீடியாக்களா? இல்லை அவர்களுடைய ஜால்ராகளா? எதற்கு நான்காவது தூண்? என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்? இதுல வேற பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி ,அதற்கு தகுதியே ஒன்றுக்கு கூட கிடையாது.  மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றும் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாக இருந்தால் அதையெல்லாம் ஊடகங்களாக மக்களை எடுத்துக் கொள்ளக் […]

Continue Reading

Why is the DMK government not taking steps to prevent sea erosion at Tiruchendur temple? Muruga devotees are in pain.

January 08, 2025 • Makkal Adhikaram Tiruchendur Murugan Temple is the second Padai Veedu among the six Padai Veedu. Not only that, Tiruchendur is also a remedial place for a Guru. The temple is visited by devotees not only from all over India but also from all over the world. Tiruchendur Murugan is one of the […]

Continue Reading

திருச்செந்தூர் கோயிலின் கடல் அரிப்பை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? முருக பக்தர்கள் வேதனை.

ஜனவரி 08, 2025 • Makkal Adhikaram திருச்செந்தூர் முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. அது மட்டுமல்ல, இது ஒரு குருவின் பரிகார ஸ்தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது.  இக்கோயிலுக்கு  இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுதும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் முக்கியத்துவம் பெற்றது திருச்செந்தூர் முருகன்.மேலும் இக்கோயில் ஆரம்பத்தில் கடலுக்கும்,கோயிலுக்கும் எவ்வளவு தூரம் இருந்தது? கடல் எவ்வளவு தூரம் இருக்கிறது?தற்போது கோயில் வரை நெருங்கி உள்ளதற்கு மீன்பிடிக்க  […]

Continue Reading