காங்கிரஸ் திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரச்சனையால் மக்களவை ஒத்திவைப்பு.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நண்பகல் 11 மணி அளவில் துவங்கியது. எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம், குறித்து விவாதிக்க வலியுறுத்தியுள்ளனர்.இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு அவையை 12 மணி வரை சபாநாயகர் ஓம் பிர்ல்லா ஒத்தி வைத்தார்.

Continue Reading

An important news on social media. An American Christian published a book researching Hindu temples a year ago. What does it say? Let’s see in detail.

November 25, 2024 • Makkal Adhikaram Analysis of an American Christian by Stephan knapp The book came out a year ago. Hindus & Hindu temples are in ruins! It is the Hindus who are supporting this!” Stephen Nape, ‘Crime Against India and Need to Protect Ancient Vedic Traditions’ He has authored a research book titled ‘Crime […]

Continue Reading

Tamil Nadu Chief Minister MK Stalin has ordered the reading of the Preamble of the Constitution in government offices, courts and educational institutions.

November 25, 2024 • Makkal Adhikaram Tamil Nadu Chief Minister MK Stalin has ordered the reading of the Preamble of the Constitution of India. That’s something to be very welcome. Is it governed by the Constitution of India? Why did an announcement that didn’t exist for so long, come now? No announcement will be made in […]

Continue Reading

மாநாட்டுக்கு நிலம் கொடுத்த விவசாயிகளை கௌரவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் .

நவம்பர் 23, 2024 • Makkal Adhikaram தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மாநாட்டுக்கு நிலம் கொடுத்து உதவிய விவசாயிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்கள் குடும்பத்தினர் அனைவரையும் வரவழைத்து விருந்து கொடுத்து உபசரித்திருப்பது அவருடைய உயர்ந்த உள்ளத்தை பாராட்ட வேண்டும் .  மாநாட்டுக்காக நிலம் கொடுத்தவர்களுக்கு பணம் கொடுத்துள்ளார். அதோடு அவருடைய கொடுக்கல், வாங்கல் நின்று இருக்கலாம். ஆனால், மனசாட்சியோடு அந்த மக்களை நேரில் வரவழைத்து அவர்களுக்கு விருந்து கொடுத்து ஒவ்வொருவர் குடும்பத்தினர் கையிலும், ஒரு […]

Continue Reading

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு படு தோல்வி .

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பீகார் சட்டமன்ற தேர்தலில் அவருடைய கட்சி பெரும் தோல்வி அடைந்துள்ளது. ஒருவருக்கு கடவுள் ஏதோ ஒரு வகையில் இவருக்கு தேர்தல் வாப்பாளராக பணிபுரித்து அதில் பல நூறு கோடிகளை சம்பாதிக்க வைத்தார். அந்த வேலையை விட்டுவிட்டு கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடிக்கலாம் என்று கனவு கண்டு தேர்தலில் நின்றார் கட்சி கடும் தோல்வியை தழுவியது. இவர்கள் எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளை பெரும்பாலும் பயன்படுத்தி தேர்தல் […]

Continue Reading

மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறதா?

மகாராஷ்டிராவில் பாஜகவின் ஆட்சி உறுதியாகிறது . 125 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலை 60 தொகுதிக்கும் கீழ் காங்கிரஸ் கட்சி கூட்டணி முன்னிலை . அதனால் மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி .

Continue Reading

சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

இஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]

Continue Reading

youtube சேனல்களுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை – தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். இவர் சமூக நலன் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பற்றி படிக்கவில்லை .

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது எதற்கு என்றால், அனுமதி இன்றி தியேட்டருக்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் அவர்கள் ரசிகர்களிடம் நுழைவாயிலில் அந்த சினிமா பற்றிய கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .  இவர் பேசியிருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாக தான் இருக்கிறது. கருத்து சுதந்திரம், பேச்சு […]

Continue Reading

அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]

Continue Reading

சினிமாவில் தன்னுடைய படம் இனி ஓடாது என்று பா. ரஞ்சித் அரசியலில் இறங்கி விட்டாரா ?

நவம்பர் 17, 2024 • Makkal Adhikaram பா. ரஞ்சித் போன்ற இயக்குனர்கள், நடிகர்கள் இன்று சினிமா துறையில் படம்  ஒடவில்லை என்றால், அரசியலில் இறங்கி விடலாம் என்று பேசி வருகிறார்கள்.  அதற்கு என்ன மூலதனம்? பேச்சு ஒன்று தானே! வேறு ஒன்றும் தேவையில்லை. அப்படிதான் 2026 தேர்தலில் பா. ரஞ்சித் வெற்றி பெறுவது நம்முடைய லட்சியம் என்று பகஜன் சமாஜ் கட்சியின் நிகழ்ச்சியில் பேசியுள்ளார். மேலும், அவர் தேர்தலில் யார், யாரோ வெற்றி பெறுகிறார்கள் .நம்மால் வெற்றி பெற முடியாதா? என […]

Continue Reading