தமிழ்நாட்டின் அரசியல் மிக மிக கேவலமாக இருக்க மக்கள் ஏமாளிகளா? அல்லது அவர்கள் திறமைசாலிகளா?
தமிழ்நாட்டின் அரசியல் ஆளும் கட்சியின் ஊழல்கள், எதிர்க்கட்சியின் ஊழல், தவிர,நாம் தமிழர் கட்சி சீமானின் காதல் விவகாரங்கள் அனைத்துமே, சந்தி சிரிக்கும் நிலையில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட அரசியலில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை எப்படி மக்களுக்கு கொடுக்க முடியும்? அமைச்சர்களே ஊழலில் இருந்து எங்களை காப்பாற்ற உங்கள் திறமையை பயன்படுத்துங்கள். இதை சொல்வதற்கு அந்த அமைச்சருக்கு துளி கூட வெட்கம் இல்லையா ? அமைச்சருக்கான தகுதி ,கவுரவம், இவை எல்லாம் இல்லாத ஒரு நபரிடம் (கே. என். […]
Continue Reading