தமிழ்நாட்டின் அரசியல் மிக மிக கேவலமாக இருக்க மக்கள் ஏமாளிகளா? அல்லது அவர்கள் திறமைசாலிகளா?

தமிழ்நாட்டின் அரசியல் ஆளும் கட்சியின் ஊழல்கள், எதிர்க்கட்சியின் ஊழல், தவிர,நாம் தமிழர் கட்சி சீமானின் காதல் விவகாரங்கள் அனைத்துமே, சந்தி சிரிக்கும் நிலையில் தான் இருக்கிறது. இப்படிப்பட்ட அரசியலில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை எப்படி மக்களுக்கு கொடுக்க முடியும்?  அமைச்சர்களே ஊழலில் இருந்து எங்களை காப்பாற்ற உங்கள் திறமையை பயன்படுத்துங்கள். இதை சொல்வதற்கு அந்த அமைச்சருக்கு துளி கூட வெட்கம் இல்லையா ? அமைச்சருக்கான தகுதி ,கவுரவம், இவை எல்லாம் இல்லாத ஒரு நபரிடம் (கே. என். […]

Continue Reading

வரும் நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில், மத்திய அரசு ஒரே நாடு, ஒரே தேர்தல் சட்டம் கொண்டு வர உள்ளதாக தகவல்.

மத்திய அரசின் ஒரே நாடு ,ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன .இதற்கு காரணம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் வந்தால், தமிழகம் போன்று சில மாநிலங்களில் ஐந்தாண்டு காலம் முடிவதற்கு முன்பே இந்த தேர்தல் வந்து விடுகிறது. இது ஒருபுறம், மற்றொருபுறம் ,ஒரு முக்கியமான அரசியல்! அதாவது மாநிலங்களுக்கும், மத்தியில் ஆளும் கட்சிக்கும் இடையே ஒரு பிரிவினவாத அரசியல், மக்களிடையே செய்ய முடியாது. பெரும்பாலான மக்களுக்கு இந்த அரசியல் பற்றி தெரியாமல் […]

Continue Reading

உள்ளாட்சி நிர்வாக 90% ஊழல்களை மறைத்து ஊழலுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள்.

மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி, கிராம பஞ்சாயத்து, இவற்றில் ஊழலுக்கு முக்கிய உறுதுணையாக இருப்பவர்கள் ஆடிட்டர்கள் தான். இந்த ஆடிட்டர்கள் மாவட்டம், ஒன்றியம் அளவில் உள்ள ஆடிட்டர்கள், ஒருவர் கூட அதற்கு தகுதியானவர்களாக இல்லை.  பெயருக்கு கிராம பஞ்சாயத்து  கணக்குகளை ஆடிட்டர் செய்யும் ஒன்றிய அளவில் உள்ள பஞ்சாயத்து ஆடிட்டர்கள், ஒப்புக்கு கணக்கு வழக்கு  பார்க்கும் ஆடிட்டர்கள். அந்தந்த கிராம பஞ்சாயத்துகளில்  நடக்கின்ற ஊழல்களை கிராம மக்கள் புகார் அளித்தால் அவர்கள் என்ன ஆடிட் செய்கிறார்கள் ?ஆடிட்டிங் படித்தவர்கள் […]

Continue Reading

உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி வியாபாரத்தின் முக்கிய நோக்கமா?

இன்று உலக நாடுகளில் ரஷ்யா ,அமெரிக்கா, ஜப்பான், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சி, நாட்டில் உள்ள கனிம வளங்கள், விண்வெளியில் உள்ள கனிம வளங்கள், மூலம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய ஒரு புறம் இருந்தாலும், மற்றொருபுறம் அந்த கனிம வளத்தை கொண்டு மற்ற நாடுகளுக்கு கனிம வளத்தை வியாபாரம் செய்வதன் மூலம் பெரும் லாபத்தை அடையலாம்.  இந்த போட்டியில் தான், தற்போது உலக நாடுகள் இறங்கி இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள். அதற்காக […]

Continue Reading

பிரதமர் மோடியின் நம்பிக்கையை வீணடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் எல். முருகன்.

பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு செய்தித்துறை மற்றும் மீன்வளத்துறை மத்திய இணை அமைச்சர் பதவி கொடுத்தும் அதை வீணாக்கிய – எல் முருகன் . அமைச்சர் பதவிகளை கொடுப்பது அழகு பார்ப்பதற்கு அல்ல ,மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற காரணத்தை அவர்கள் மனதில் ஆணித்தரமாக இருக்க வேண்டும்.  அதிலும், ஒரு பட்டியல இனத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அமைச்சர் பதவியை பிரதமர் மோடி கொடுத்திருப்பது போராட்ட வேண்டிய விஷயம் என்றாலும், இதுவரை இந்த பொறுப்பு மிக்க பதவியில் இருந்து […]

Continue Reading

சென்னையில் கடலோர காவல் படை கமாண்டர்கள் மாநாடு.

கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல, மாவட்ட கமாண்டர்கள் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 24 முதல் 25 வரை நடைபெற்றது. கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தலைமைத்தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.பி. படோலா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள சென்னை, விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு இந்திய கடலோர காவல்படை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கமாண்டர்கள் கலந்து கொண்டனர்.மேலும், மாவட்டத் தளபதிகள் மாநாடு என்பது இந்திய கடலோரக் காவல்படை மண்டலத்தின் […]

Continue Reading

இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.

உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது.  இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]

Continue Reading

நாடாளுமன்றத்தில் ,சட்டமன்றத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் அரசியல் செய்வதை தவிர்ப்பார்களா?

சில காலங்களாக இந்தியாவின் அரசியல், ஒரு கேவலமான சூழ்நிலையை உருவாக்கி வருகின்றது. அதாவது கடந்த காலங்களில் நடந்த அரசியல்! ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மக்களின் முக்கிய பிரச்சனை என்ன? செய்தித் தாள்களில் வந்த முக்கிய பிரச்சனை என்ன? என்பது பற்றி விவாதிப்பதற்கு நேரம் இருக்காது.ஆனால்,தற்போது அங்கே அரசியல் செய்து,  இருவருமே நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் அதற்கு நடந்த சம்பவம் தான், எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரத்தில்  நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் […]

Continue Reading

நாடு 77வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. ஆனால், அதன் நோக்கம் மக்களிடம் சென்றடைந்ததா?

எந்த நோக்கத்திற்காக இந்தியாவின் சுதந்திர தியாகிகள் தன் உயிரை கொடுத்து வாங்கி தந்த சுதந்திரத்தின் நோக்கம் இன்று வரை அடித்தட்டு மக்களிடம் போய் சேரவில்லை. ஆனால், நாடு முழுவதும் சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த சுதந்திர தினத்தை தியாகிகளை நினைவூட்டும் விதமாக, அவர்களின் தியாகங்களை போற்றும் விதமாக, சுதந்திர தினத்தை நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்கிறோம்.  சுதந்திரத்தை வாங்கிக் கொடுத்த தியாகிகள், இந்த அரசியலை எப்படி நடத்த வேண்டும்? அதற்கு யார் தகுதியானவர்கள்? என்பதை சொல்லிவிட்டு […]

Continue Reading

பணம், பட்டம், பதவி, அதிகாரம் இதற்கெல்லாம் மேலானவன்- கடவுள் .

நாட்டில் பணத்திற்காக, பதவிக்காக ,அதிகாரத்திற்காக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள், போலி வாழ்க்கையில் இதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய சந்தோஷம் என்று நினைத்து, ஆணவம், கர்வம், அகங்காரம் இதில் தான் மிதந்து கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுடைய கர்மா அப்படி ஆட்டி வைக்கிறது.  அப்படி ஆட்டம் போட்ட பல ஆட்சியாளர்களில் கடந்த ஆட்சியில் சசிகலா ஒருவர் .எப்படி ஆட்டம் போட்டவர் ?என்று நான் சொல்லி தெரிய வேண்டாம், தமிழக மக்களுக்கே தெரிந்த உண்மை. இன்று கடவுள் நான்கு சுவற்றுக்குள் உட்கார வைத்திருக்கிறார். எந்த […]

Continue Reading