நாட்டுக்கு எதிரான சக்திகளால் தேசத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தல் – முன்னாள் நீதிபதிகள் அதிகாரிகள் கவலை.

நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு அச்சுறுத்தும் வகையில் அந்நிய சக்திகள் மறைமுகமாக முயற்சிக்கின்றன. இது பற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரிசா ரயில் விபத்து சம்பவம் தொடர்பாக, முன்னாள் நீதிபதிகள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் ,முன்னாள் ராணுவ அதிகாரிகள், ஆகியோர் கூட்டாக எழுதி உள்ள கடிதத்தில் பயங்கரவாத அமைப்புகளின் உத்தரவால் நடைபெற்ற சதி வேலையாக இருக்கலாம் என சந்தேகிப்பதற்குரிய காரணங்கள் உள்ளன.  மேலும், இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்ட தகவல்களின் அடிப்படையில் […]

Continue Reading

இந்திய நாட்டின் கலாச்சாரம், போற்றுதலுக்கும், பெருமைக்கும், சிறப்புக்கும், உரியது – ஆளுநர் ஆர்.என்.ரவி

கோவா மாநிலம் எப்படி உருவானது? என்பது குறித்த அதன் கலாச்சார நிகழ்வு கிண்டி ராஜ் பவன் ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி ஆளுநர் ஆர் என் ரவி தலைமையில் நடைபெற்றது. முன்னதாக கோவாவின் பாரம்பரிய கலாச்சார நடனங்கள், போர்ச்சு கீசியர்களால் கோவாவில் அவர்களின் ஆதிக்கம் ,அதன் பிறகு ஆங்கிலேயர்களின் ஆதிக்கம், பிறகு அது எவ்வாறு விடுதலை பெற்றது? அதன் வரலாற்று கலாச்சார நிகழ்வுகள் கொண்ட கலை, நிகழ்ச்சிகள், சிறப்பாக நடத்தப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்திய கலைஞர்களுக்கு […]

Continue Reading

சட்டவிரோதமாக பணம் சம்பாதித்தவரின் சொத்து முடக்கி ,வழக்கும் தொடர்கிறது? இது பற்றி தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், மோசடி பேர்வழிகள் ,அதிகாரிகள், ஆட்சியாளர்கள், சிந்திக்கிறார்களா?

அமலக்கத்துறை, சிபிஐ, லஞ்ச ஒழிப்புத்துறை ,வருமானவரித்துறை போன்ற துறைகள் இல்லை என்றால், நாட்டில் சட்டவிரோத பண பரிவர்த்தனை, கள்ள நோட்டுகள் ,ஊழல்கள், மோசடிகள், சொத்து குவிப்பு ,வரியைப்பு  போன்ற எந்த குற்றங்களும் கண்டுபிடித்து, அதற்குரிய தண்டனையை சட்டப்படி கொடுத்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி வருவது இந்த துறைகளாகும். இப்படிப்பட்ட துறைகள் நாட்டு மக்களின் நலன்களில், அக்கறை செலுத்த வேண்டிய துறைகள்.  இவர்கள் ஒழுங்கான முறையில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாட்டில் ஊழல்வாதிகள், சட்டத்தை ஏமாற்றி அரசியல் […]

Continue Reading

என் ஐ ஏ வழக்குகளில் வாதாடிய வழக்கறிஞர்கள் கைது ஏன்?

வழக்கறிஞர்கள் என்ஐஏ வழக்குகளில் கைது செய்யப்பபட்டுள்ளதாக மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்கறிஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது பொதுமக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. தேசிய புலனாய்வு முகமை வழக்குகளில் வழக்கறிஞர்களாக என் முகமது ,அப்பாஸ் ஏ முகமது யூசுப் ஆகியோர் சம்பந்தப்பட்டவர்களுக்காக நீதிமன்றங்களை ஆஜராகி வந்தனர் . இவர்கள் எந்த காரணத்துக்காக கைது செய்யப்பட்டனர் என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை .மேலும், வழக்கறிஞர்கள் இருவரையும் NIA எந்த காரணத்துக்காக கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளிவரவில்லை. தவிர. […]

Continue Reading

பாரதிய ஜனதா கட்சியின் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலில், தோல்விக்கு முக்கிய காரணம் என்ன ?

பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றத் தேர்தலில் கருத்துக்கணிப்பு பாரதிய ஜனதா கட்சி தான் வெற்றி பெறும் என்றெல்லாம் வெளிவந்துள்ளது. இந்த கருத்துக்கணிப்புகள் ,சோசியல் மீடியாக்களின் ஆதரவாளர்கள் பேச்சு,,பத்திரிகைகளின் சப்போர்ட் ,இவை எல்லாம் தூக்கி எறிந்து விட்டது. கர்நாடக சட்டமன்ற தேர்தல் முடிவுகள். மேலும்,  காங்கிரஸ் கட்சி ஊழலில் மிகப்பெரிய அளவில் நாட்டை சீர்குலைத்த போதிலும், நாட்டின் பாதுகாப்புக்கு தீவிரவாதம், அந்நிய நாடுகளின் சதி, இவை எல்லாம் அச்சுறுத்தலாக இருந்த போதிலும், தவிர, காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த […]

Continue Reading

மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது- மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்.

ஜீரோ கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்காக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் புது தில்லியில் வெளியிட்டார். ஹரித் சாகர் வழிகாட்டுதல்கள் – 2023, துறைமுக மேம்பாடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இயற்கையுடன் இணைந்து பணிபுரிவதை ஊக்குவிக்கிறது. மேலும், துறைமுக செயல்பாட்டில் சுத்தமான/பசுமை ஆற்றலைப் […]

Continue Reading

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் திமுக, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படாதது ஏன்?

லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எம்எல்ஏ, எம்பி, மந்திரி, அதிகாரிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்பட அவர்களின் சொத்து கணக்கு ஆய்வுக்கு உட்பட்டு அதிக சொத்து சேர்த்தால் அவை அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். அல்லது சோதனை செய்து பறிமுதல் செய்யப்படும்.  தற்போது கூட, மத்திய அரசின் ஜெல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரஜிந்தர் குமார் குப்தா 2019 ஆம் ஆண்டில் ஓய்வு […]

Continue Reading

இந்தியாவின் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் திறமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறந்த நேரம் இது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திறமைகள், படைப்பாற்றல்,  புதுமையான உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கு  உதவும் சூழலை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள […]

Continue Reading

தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுச்சேரியின் பொறுப்பு இயக்குநராக முனைவர் கணேசன்  கண்ணபிரான்   காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழக   மத்திய கல்வி அமைச்சகத்தால் 03.05.2023  அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் (08.05.2023)  பொறுப்பேற்றுக்கொண்டார்.  இதற்கு முன்பு இயக்குநராக இருந்த  முனைவர் கி. சங்கரநாராயணசாமி   பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் இந்த  பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முனைவர் கணேசன் கண்ணபிரான்  ஆந்திரப் பிரதேசத்தில்  அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்ரீ சிட்டி,  சித்தூரின் இயக்குநராக பதவிவகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இயக்குனர் முனைவர் கே சங்கரநாராயணசாமிக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்.

Continue Reading

அகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு உருவாக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க முடிவு- ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இது செக்.

நாட்டில் வரி செலுத்துவோர் அமைப்பு ! வரிப்பணம் வரி செலுத்துவோருக்கு உரிமையானது. அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் உரிமை ,வரி செலுத்துவோர் அனைவரும் அந்த உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், செயல்படுவது எல்லாம் ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருக்கிறார்கள் .இது காவல்துறை உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த உண்மை தெரிய வேண்டும்.  மேலும், யார் ஆட்சி செய்தாலும், இனி இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் இலவச மின்சாரம், இலவச குடிநீர் […]

Continue Reading