மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது- மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால்.

ஜீரோ கார்பன் உமிழ்வு என்ற இலக்கை அடைவதற்காக, மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ‘ஹரித் சாகர்’ பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் புது தில்லியில் வெளியிட்டார். ஹரித் சாகர் வழிகாட்டுதல்கள் – 2023, துறைமுக மேம்பாடு, செயல்பாடு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றில் இயற்கையுடன் இணைந்து பணிபுரிவதை ஊக்குவிக்கிறது. மேலும், துறைமுக செயல்பாட்டில் சுத்தமான/பசுமை ஆற்றலைப் […]

Continue Reading

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் திமுக, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படாதது ஏன்?

லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எம்எல்ஏ, எம்பி, மந்திரி, அதிகாரிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்பட அவர்களின் சொத்து கணக்கு ஆய்வுக்கு உட்பட்டு அதிக சொத்து சேர்த்தால் அவை அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். அல்லது சோதனை செய்து பறிமுதல் செய்யப்படும்.  தற்போது கூட, மத்திய அரசின் ஜெல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரஜிந்தர் குமார் குப்தா 2019 ஆம் ஆண்டில் ஓய்வு […]

Continue Reading

இந்தியாவின் அறிவியல் துறையில் சிறந்து விளங்கும் திறமையான கண்டுபிடிப்பாளர்களுக்கு சிறந்த நேரம் இது என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

இந்தியாவின் ஸ்டார்ட்அப்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் ஒட்டுமொத்த அறிவியல் துறையினருக்கு இது சிறந்த நேரம் என்று மத்திய அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல், பிரதமர் அலுவலகம், பணியாளர்கள், பொது குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை  இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். மேலும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, திறமைகள், படைப்பாற்றல்,  புதுமையான உள்ளுணர்வை வெளிப்படுத்துவதற்கு  உதவும் சூழலை வழங்குகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். தவிர, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் உள்ள […]

Continue Reading

தேசிய தொழில்நுட்பக்கழகம் புதுச்சேரியின் இயக்குநராக முனைவர் கணேசன் கண்ணபிரான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

புதுச்சேரியின் பொறுப்பு இயக்குநராக முனைவர் கணேசன்  கண்ணபிரான்   காரைக்காலில் அமைந்துள்ள தேசிய தொழில்நுட்பக்கழக   மத்திய கல்வி அமைச்சகத்தால் 03.05.2023  அன்று நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் (08.05.2023)  பொறுப்பேற்றுக்கொண்டார்.  இதற்கு முன்பு இயக்குநராக இருந்த  முனைவர் கி. சங்கரநாராயணசாமி   பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் இந்த  பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், முனைவர் கணேசன் கண்ணபிரான்  ஆந்திரப் பிரதேசத்தில்  அமைந்துள்ள இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஸ்ரீ சிட்டி,  சித்தூரின் இயக்குநராக பதவிவகிப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் இயக்குனர் முனைவர் கே சங்கரநாராயணசாமிக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களின் நன்றிகளை தெரிவித்தனர்.

Continue Reading

அகில இந்திய வரி செலுத்துவோர் அமைப்பு உருவாக்க உச்சநீதிமன்றம் குழு அமைக்க முடிவு- ஆட்சியாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இது செக்.

நாட்டில் வரி செலுத்துவோர் அமைப்பு ! வரிப்பணம் வரி செலுத்துவோருக்கு உரிமையானது. அதனுடைய பயன்பாட்டை கண்காணிக்கும் உரிமை ,வரி செலுத்துவோர் அனைவரும் அந்த உரிமையை பெற்றிருக்க வேண்டும். அரசு அதிகாரிகள் மக்களின் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். ஆனால், செயல்படுவது எல்லாம் ஆட்சியாளர்களின் அடிமைகளாக இருக்கிறார்கள் .இது காவல்துறை உள்பட அனைத்து அதிகாரிகளுக்கும், இந்த உண்மை தெரிய வேண்டும்.  மேலும், யார் ஆட்சி செய்தாலும், இனி இந்த அமைப்பின் ஒப்புதல் இல்லாமல் இலவச மின்சாரம், இலவச குடிநீர் […]

Continue Reading

நாட்டில் அரசியல் சரியில்லை என்றால் எதுவும் ஒழுங்கு முறையில் நடக்குமா?

ஒரு நாட்டின் வரலாறு வரலாற்றை எழுதுவது அரசியல். நாட்டு மக்களின் வாழ்க்கை உயர்வு அரசியல், நாட்டு மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் அரசியல், நாட்டின் பொருளாதாரம்,அமைதி,பாதுகாப்பு, சுதந்திரம் ,அனைத்தும் அரசியல். தவிர, நாட்டு மக்களின் வாழ்க்கையே அரசியலுக்குள் அடக்கம். அப்படி இருக்கும்போது, அரசியல் தெரியாத அல்லது அதன் அடிப்படை அறிவு கூட இல்லாத மக்களிடம், வாக்களிக்கும் உரிமை கொடுத்தது அம்பேத்கர் இயற்றிய சட்டத்தின் ஓட்டை. அதே ஓட்டையை வைத்துக்கொண்டு, தேர்தல் ஆணையம் அவர்களுக்கு வாக்குரிமை கொடுத்து, வாக்காளர்கள் ஆக்கி […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளின் கவுண்டவுன் ஸ்டார்ட் பி ஜே பி மாநில தலைவர் அண்ணாமலை.

திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலையின் அரசியலால் – கலக்கத்தில் அதிமுக . அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் திமுகவினருக்கு கலக்கத்தில் ஜுரம் கண்டிருக்கிறது. இந்த சொத்து பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்தாலே, இவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போவார்கள். காரணம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் 66,000 கோடி சொத்துக்கு ஜெயலலிதா 4 ஆண்டு சிறை தண்டனை 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுடன் பினாமியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் அது […]

Continue Reading

பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்டதால் –  கலக்கத்தில் திமுக.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தலைவர் அண்ணாமலை திமுகவினரின் சொத்து பட்டியல் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்தார் .அதன்படி இன்று அவர்களின் சொத்து பட்டியலும் வெளியிட்டுள்ளார். இது முதல் கட்டமாக ஒரு லட்சத்து 34 ஆயிரத்து கோடிக்கு மேல் அமைச்சர்கள் முதல்வர் மு க ஸ்டாலின் கனிமொழி உதயநிதி ஸ்டாலின் சபரீசன் கலாநிதி மாறன் உள்ளிட்ட பலர் மீது பினாமி சொத்துக்கள் குடும்ப சொத்துக்கள் வெளிவந்துள்ளது. இது தமிழக மக்களிடையே எப்படிப்பட்ட […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி நீதிமன்றத் தீர்ப்பால் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவது தான் சமூக நீதி போராட்டமா?

அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், மக்களிடம் ,அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு, ஃபிராடு, பித்தலாட்டங்களை செய்து கொண்டு, உத்தமர்களாக பேசிக்கொண்டு ,வேஷம் காட்டிக் கொண்டு இருப்பது தான், தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் கட்சிகளின் அரசியல் வியாபாரம். ஏனென்றால் பொது மக்களுக்கும் அரசியல் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது. அந்த வகையில் அவர்களுக்கு மிகவும் சௌகரியம்தான். மேலும்  இவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தார்கள்? என்று போட்டு காட்டு கொண்டிருப்பது சில பத்திரிகைகள், இவர்களை தியாகிகளாக போட்டு காட்டிக் கொண்டிருக்கும் சில […]

Continue Reading

மத்திய அரசின் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஊடகத்துறையில் பெண்கள் பற்றிய ஆய்வு தகவல்மற்றும் ஊடகத்துறையில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள்.

ஊடகத்துறை என்றாலே அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி, காட்சி ஊடகமாக இருந்தாலும் சரி, பல போராட்டங்கள் நிறைந்த ஒரு துறை. இதில் அவரவர் திறமைக்கும் ,தகுதிக்கும் ஏற்றவாறு தான் போட்டி போட முடியும். அது மட்டுமல்ல, வசதி வாய்ப்புகள், அரசியல் பின்னணி இவை அனைத்தும் இருந்தால் தான், ஊடகத்துறையில் வெற்றி பெற முடியும். இது கடும் சவால்களையும், போட்டிகளையும் உள்ள துறையாக இன்று மாறிவிட்டது .50 ஆண்டுகளுக்கு முன் சுமார் 4 (OR)5 பத்திரிகைகள் ஓரிரு […]

Continue Reading