பத்திரிகை பொதுநலத்திற்காகவா? அல்லது சுயநலத்திற்காகவா? எதற்கு? பொதுமக்களுக்கு உண்மைதெரியுமா?

பத்திரிகை என்பது சிறிய பத்திரிக்கையாக இருந்தாலும், பெரிய பத்திரிகையாக இருந்தாலும், வெளியிடும் செய்திகள், கருத்துக்கள், கட்டுரைகள், போன்றவற்றில் உண்மை, சமூக நன்மை, தேசத்தின் பாதுகாப்பு ,கலாச்சார பண்பாடு, ஊழல் தடுப்பு, போன்ற அனைத்தும் மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தளமாக இருப்பது தான் பத்திரிகை.  ஆனால் ,வியாபார நோக்கத்துடன் ,அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகத்திற்கு ஒத்து ஊதும் பத்திரிகைகளுக்கு மட்டுமே, அரசின் சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்பட்டு, பொதுநல நோக்கத்துடன் செயல்படும் பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக எந்த சலுகை, […]

Continue Reading

நாட்டில் கடுமையான சட்டங்கள் இல்லாமல், பொது சொத்துக்கள் மற்றும் பொது நலனை பாதுகாக்க முடியாது – சமூக ஆர்வலர்கள்.

நாட்டில் அரசியல் மற்றும் ஆட்சி நிர்வாகம் பற்றி உண்மைகளை வெளியிட்டு வருகின்ற ஒரு சில பத்திரிகை செய்திகளை கூட அரசு அதிகாரிகள்,( பத்திரிகை உண்மை செய்திகளை) அலட்சியம் செய்தால், நாட்டில் ஊழலை உரம் போட்டு வளர்க்க வா ? மேலும், அவ்வாறு அதை அலட்சியம் செய்வது அதிகாரிகள் ஊழல்வாதிகளுடன் கைகோர்த்து இருப்பது வெட்ட வெளிச்சமான உண்மை. தவிர, திமுக அரசு தன்னுடைய கட்சிக்காரர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏ ,மந்திரி, சேர்மேன்கள், கவுன்சிலர்கள் இவர்களுடைய ஒரே குறிக்கோள் பணம் மட்டுமே […]

Continue Reading

இந்தியாவை ஏழை நாடாக ஆகிய காங்கிரஸ் ஆட்சியின் வரலாற்று ஊழல் சுவிஸ் வங்கிகள் யார்? யார்? எவ்வளவு என்ற விவரம் தெரியுமா?

இந்தியா எப்பொழுதோ வல்லரசாக வேண்டிய நாடு. இதை ஆண்ட காங்கிரஸ் கட்சி 50 ஆண்டு காலமாக வரலாற்று ஊழல் செய்து ,அந்த ஊழல் பணத்தை சுஸ் வங்கி மற்றும் பல நாடுகளில் முதலீடு செய்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மிக முக்கிய புள்ளிகளாக இருக்கிறார்கள். மேலும் திமுக வை சேர்ந்தவர்களும் இருக்கிறார்கள். இப்படி ஆட்சி அதிகாரம் மக்கள் எதற்காக கொடுத்தார்கள்? என்று கூட தெரியாமல் கொள்ளையடித்து ,அதை கொண்டு போய் வெளிநாடுகளில் முதலீடு செய்வது, அல்லது […]

Continue Reading

இயற்கை வளம், கனிம வளங்களை சுரண்டுதல்,அரசின் பொது சொத்துக்கள், மற்றும் கோயில் சொத்துக்கள், தனியார் ஆக்கிரமிப்புகளால், அரசுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு முக்கிய காரணமான துறை அதிகாரிகள் மீது மத்திய  அரசு கடும் சட்டம் கொண்டு வருமா ?

மத்திய அரசு நாட்டில் பல்வேறு சட்ட திருத்தங்களை கொண்டு வந்து செயல்படுத்தினாலும், இன்னும் ஊழலை ஒழிக்க முடியவில்லை. இதற்கு காரணம் முக்கிய அதிகாரிகள்! இவர்கள்தான் திருடனுக்கு வீட்டைத் திறந்து விடுவதிலும், சாவி கொடுத்துவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களாகவும், இருக்கிறார்கள். அதில் அவர்களுக்கும் லாபம் இருக்கத்தான் செய்கிறது. லாபம் இல்லாமல் அவர்களும் அதை செய்யவில்லை .ஏனென்றால், இவர்கள் அதிக அளவில் கணக்கு காட்ட முடியாது. அரசியல்வாதிகளால் கணக்கு காட்ட முடியும். தற்போது அந்த கணக்கும் ஒரு எல்லைக்குள் தான் காட்ட […]

Continue Reading

இந்திய நாட்டின் எந்த பிரதமரும் ராணுவத்திற்கு இவ்வளவு மதிப்பு மரியாதை கொடுத்து இருக்கிறார்களா?

பிரதமர் மோடி இந்திய ராணுவத்திற்கு தேவையான உதவிகளையும், முக்கியத்துவத்தையும் கொடுத்து வருகிறார் .அவர்களை சந்தித்து குறை நிறைகள் ,அவர்களை பற்றிய நலம் விசாரித்தல் போன்றவற்றை செய்து வரும் போது ராணுவ வீரர்களுக்கு ஒரு உத்வேகமும் ,எழுச்சியும் ஏற்படுகிறது.  தவிர ,துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்காக சென்ற இந்திய ராணுவ மீட்புக் குழு சென்று வந்த பிறகு, அங்கு நடந்த சம்பவங்களை பற்றியும், அங்கு நடந்த நிகழ்வுகளை பற்றியும்,  பிரதமர் மோடி நம் ராணுவ வீரர்கள் இடம், விசாரித்து தெரிந்து கொண்டார்.  அவர்கள் ஒவ்வொருவரும், அங்கு நடந்த சம்பவங்களை விளக்கி தெரிவித்தனர். மேலும் ,அந்த நாட்டு மக்கள் இவர்கள் மீது காட்டிய அன்பு இந்திய நாட்டின் மீது அவர்கள் வைத்துள்ள மரியாதை, இவை அனைத்தும் பிரதமரிடம் தெரிவிக்கும் இந்த காணொளி காட்சி, நம்ம எல்லாம் மெய்சிலிர்க்க வைக்கிறது.  இந்தியா என்றால் உதவி செய்யும் நாடாக இன்று உலக நாடுகளில் பிரதமர் மோடியால், ஒரு உறவு பிம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.மிகவும் வரவேற்கத்தக்கது.

Continue Reading

கடமைக்கு தேர்தல் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலை. தேர்தல் ஆணையம் ஜனநாயகத்தின் நம்பிக்கையாக தேர்தல் நடத்துமா?

வாக்காளர்களுக்கு காசு பணமும், இலவசமும் வேண்டுமா? அல்லது அவர்களின் வாழ்க்கையில் பொருளாதார வளர்ச்சி வேண்டுமா? எதை நோக்கி அரசியல்? எதற்காக அரசியல்? மக்களாட்சி என்பது வாக்களிக்கும் உரிமை மட்டும்தான் அதை தீர்மானிக்கிறது. அந்த தீர்மானிக்கும் உரிமையில் இருக்கக்கூடிய மக்கள் அரசியலில் மக்கள் பணத்திற்காக அரசியல் கட்சியினரிடம், தங்கள் வாக்குகளை விற்றும், இலவசங்களைப் பெற்று, தங்களின் உழைப்புக்கு ஏற்ற முன்னேற்றம் கிடைக்காமல், அவர்களிடம் கட்சி கொத்தடிமைகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்கள் அரசியல் தெரியாதவர்கள், சுயநல அரசியல் பின்னால் நிற்கிறார்கள். […]

Continue Reading

இந்திய நாட்டின் பொருளாதாரம் எந்தெந்த காரணங்களால் பாதிப்புக்கு உள்ளாகி வீழ்ச்சி அடைகிறது?

எந்த ஒரு நாட்டிலும்,நேர்மையான ,வெளிப்படையான அரசியல் மக்களுக்கு இல்லாத போது, அந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும். அடுத்தது அரசியல்வாதிகளால் கொள்ளையடிக்கப்பட்ட பிளாக் மணி, அதாவது கருப்பு பணம், வேறு ஒரு நாட்டில் முதலீடு செய்யும் போது, அங்கு பணப்புழக்கம் இல்லாமல், பொருளாதார வீழ்ச்சி அடையும் . அடுத்தது மக்கள் உழைக்காமல், இலவசத்தை நம்பி வாழ்ந்தால், பொருளாதார வீழ்ச்சியடையும். இவையெல்லாம் இந்திய நாட்டின் அரசியலில் நடக்காதது ஒன்றுமில்லை. மக்களுக்கு உண்மை தெரியவில்லை .அடுத்தது தகுதியான, நேர்மையான ,வேட்பாளர்களை […]

Continue Reading

மோடியை பழிவாங்க திட்டம் போட்ட அமெரிக்கா! அதாணியை பழிவாங்கி விட்டதா?

அமெரிக்காவின் சூழ்ச்சி தான் அதாணியை பழிவாங்கி விட்டது .இது அமெரிக்காவின் சூழ்ச்சி மட்டும் அல்ல. இந்தியாவில் உள்ள கிருத்துவ, முஸ்லிம் அமைப்புகள், காங்கிரஸ், இவர்களுடைய மறைமுக சதி திட்டங்கள் ஒன்றாய் சேர்ந்துதான் ,இப்படி ஒரு அரங்கேற்றம் நடந்திருக்க முடியும். இதற்குப் பின்னால் இந்தியாவின் வளர்ச்சி என்ற ஒரே காரணம்தான். தவிர எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா, அவர்களுடைய அடிமை நாடாக தான் இருந்து வந்தது. இவர்கள் என்ன சொன்னாலும் அதை அப்படியே நிறைவேற்றி அவர்களிடம் நல்ல பெயரை […]

Continue Reading

கொலிஜியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நீதிபதி விக்டோரியாவை நீதிபதியாக நியமிப்பதில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

வழக்கறிஞர்கள் 75% பல அரசியல் கட்சிகளின் பின்னணியில்தான் இருக்கிறார்கள். அது ஜாதி ரீதியான கட்சியோ அல்லது அரசியல் கட்சியோ அல்லது மத ரீதியான கட்சியோ எதுவாக இருந்தாலும், அவர்கள் மறைமுகமாகவோ அல்லது நேர்முகமாகவோ அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சிலர் அந்தந்த அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்களாக கூட இருக்கிறார்கள். ஆனால், அது விட முக்கியமானது .அவர்கள் சட்டத்தை பாதுகாத்து, குற்றத்தை நிரூபிப்பது தான் வழக்கறிஞரின் முக்கிய பணி. ஒருவர் தன் பணியில் சரியாக இருக்கிறாரா? என்பதுதான் கொலுஜியத்தின் முக்கிய […]

Continue Reading