Madurai bench of Madras High court bar association MMBA . Vicennial celebration in Madurai.
அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram
Continue Readingஅக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram
Continue Readingஅக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. செய்திகளாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளுக்கும், அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது .ஆனால், யாருமே அது பற்றி எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை. மேலும், சட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் […]
Continue Reading01 अक्तूबर 2024 • मक्कल अधिकारम पीपुल्स पावर न्यूजपेपर और सोशल वेलफेयर जर्नलिस्ट फेडरेशन लगातार समाज कल्याण अखबारों को रियायतें और विज्ञापन देने पर जोर देता रहा है। यह खबर पांच साल से अधिक समय से केंद्र और राज्य सरकारों के मीडिया अधिकारियों के ध्यान में लाई जा रही है, लेकिन किसी ने भी इसके बारे […]
Continue ReadingOctober 01, 2024 • Makkal Adhikaram The makkal adhikaram Newspaper and Social Welfare Journalists Federation has been constantly insisting on giving concessions and advertisements to social welfare newspapers. The news has been brought to the attention of the media officials of the central and state governments for more than five years, but no one has asked […]
Continue Readingசெப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி அரசியல்வாதிகளால் படுகின்ற துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு! போலி பத்திரிகைகளால், போலி செய்தியாளர்களால் இன்று அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். இது தவிர இவர்களால், பத்திரிகை துறையின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்றால் மத்திய அரசின் (RNI) ஐ தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த சிறிய பத்திரிகைகள், பெரிய பத்திரிகைகள் சர்குலேஷன் (விதியை) சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . இப்படி பத்திரிகைத்துறை கடினமான […]
Continue ReadingSeptember 29, 2024 • Makkal Adhikaram To the people who are suffering at the hands of fake politicians in the country! Politics today is a big disappointment for working people because of fake newspapers and fake journalists. Apart from this, the prestige of journalism has been affected by them. What is the reason for this? If […]
Continue Readingசெப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம் போலிகளுக்கு முக்கியத்துவமான மாவட்டமாக உள்ளது. இங்கே பத்திரிகைகளிலும் போலிகள், அரசியல்வாதியானாலும் போலிகள் அதிகளவில் இருப்பதால், மோசடிகள், வேறு நாட்டை சார்ந்தவர்கள் கூடுருவ திருப்பூரை பயன்படுத்துகிறார்கள் .தற்போது, உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் போலியாக 100 ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்த தரகரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.மேலும், திருப்பூரைச் சேர்ந்த தரகர் மாரிமுத்து (43) என்பவர், போலி ஆதார் அட்டை தயாரித்து […]
Continue ReadingSeptember 29, 2024 • Makkal Adhikaram Tiruppur district is an important district for fakes. Here in the press, even if it is a politician, there are many fakes, frauds, people from other countries use Tirupur to assemble. Tirupur: The Tirupur police are interrogating a middleman who allegedly forged 100 Aadhaar cards in the last four years […]
Continue Readingசெப்டம்பர் 28, 2024 • Makkal Adhikaram நாமக்கல் அடுத்த காட்டுப் பகுதியில் எஸ்ஐ ரஞ்சித் குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி இருவரும் கொள்ளையர்களை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள்.காடு போன்ற அந்தப் பகுதியில் ஒரு ஓடை குறுக்கிடுகிறது. அதைத் தாண்டி அஸ்ரூ ஓடிவிடுகிறான். ஜூமான் அங்கே தடுமாறி விழுகிறான். அவரைப் பிடிக்கப்போன எஸ்.ஐ.,யை அவர் தாக்குகிறான். இதனால் எஸ்.ஐ.,யின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று இன்ஸ்பெக்டர் துப்பாக்கியை எடுத்துச் சுடுகிறார். அதில் ஜூமான் இறந்து விடுகிறான்.” மேலும்,இது பற்றி நாமக்கல் […]
Continue Reading