நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியும், கல்விக் கொள்கையும் அவசியமானது. இதில் மாநில அரசின் கல்விக் கொள்கையா ?அல்லது மத்திய அரசின் கல்விக் கொள்கையா? என்ற போட்டி ஏன்?
ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் முக்கியமான கருவி. இது அறிஞர்களின் படைப்பாற்றல், கல்வியாளர்களின் படைப்பாற்றல் மூலம் தான் கல்வியின் தரம், பயன்பாடு எவ்வாறு மனித வாழ்க்கையில், எதிர்காலத்திற்கு உதவும்? என்பதை கட்டமைப்பது தான் கல்விக் கொள்கை. அப்படிப்பட்ட ஒரு கல்விக் கொள்கையை மாநில அரசும், மத்திய அரசும் அதை வைத்து அரசியல் செய்து கொண்டிருந்தால், மாணவர்களின் எதிர்காலம் என்ன ஆவது ? இதில் அரசியல் செய்வதால், செய்பவர்களுக்கு அந்த மாணவர்களிடமிருந்தும், பொது மக்களிடம் இருந்தும் என்ன […]
Continue Reading