பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் மாற்றப்படுவாரா?

ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு ஒரு டம்மியான அமைச்சரை போட்டு இருக்கிறார். அவர் செய்தித் துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்? மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், மத்திய மாநில அரசின் செய்தித்துறை அவலங்கள் குறித்து, பல்வேறு செய்திகள் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறோம். அது இணையதளத்திலும் வெளிவருகிறது.இதையெல்லாம் மத்திய அரசின் செய்தித்துறை அதிகாரிகள் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்களா?இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.மேலும்,  அமைச்சராவது எத்தனையோ முறை […]

Continue Reading

प्रधानमंत्री नरेंद्र मोदी अपने मंत्रिमंडल में फेरबदल कर सकते हैं। केंद्रीय सूचना और प्रसारण राज्य मंत्री एल. क्या मुरुगन की जगह ली जाएगी?

22 अप्रैल 2025 • मक्कल अधिकारम प्रधानमंत्री नरेंद्र मोदी ने तमिलनाडु को एक डमी मंत्री दिया है। समाचार उद्योग में समस्याओं को दूर करने के लिए उन्होंने अब तक क्या कार्रवाई की है? पीपुल्स पावर पत्रिका में हम केंद्र और राज्य सरकारों के दुखों के बारे में हर महीने विभिन्न समाचार प्रकाशित करते हैं। यह इंटरनेट […]

Continue Reading

Prime Minister Narendra Modi is likely to reshuffle his Council of Ministers. Union Minister of State for Information and Broadcasting L. Will Murugan be replaced?

April 22, 2025 • Makkal Adhikaram Prime Minister Narendra Modi has given a dummy minister to Tamil Nadu. What action has he taken so far to address the problems in the news industry? In the Makkal adhikaram magazine, we publish various news stories every month about the misery of the Central and State governments. It is […]

Continue Reading

நீதித்துறையில் !அரசியல் கட்சியினர் ,அரசு வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும்,பரிந்துரைத்தால் நாட்டில் மக்களாட்சியும், நீதியும் நிலை நிறுத்த முடியுமா? – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram நீதிபதிகள் தேர்வு! (Only for merit) திறமை,தகுதி, அடிப்படையில் மட்டுமே தேர்வு இருக்க வேண்டும். தற்போது நாட்டில் நீதித்துறையால் ,குழப்பங்களும், போராட்டங்களும், ஊழல்களும், ஆட்சி நிர்வாகத்தில் தலையிட்டு, ஊழல்வாதிகளுக்கு மறைமுக  ஆதரவு கொடுப்பது, சட்டத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். ஏனென்றால், நீதித்துறை தான் கடைசி மனிதனின் நம்பிக்கை. அதில் அரசியல் தலையீடு வந்துவிட்டால், சாமானிய மக்களுக்கு நீதி கிடைப்பது போராட்டம் தான்.இப்படிப்பட்ட நீதித்துறையில் அரசியல் எப்படி எல்லாம் வந்துள்ளது?இதற்கு […]

Continue Reading

Can democracy and justice be established in the country if political parties recommend to public prosecutors and judges? – Association of Social Welfare Journalists.

April 22, 2025 • Makkal Adhikaram Choose the judges! (Only for merit) The selection should be based on merit and merit only. “At present, the judiciary in the country is causing chaos, agitations and corruption, interference in governance, giving indirect support to the corrupt and those who believe in the law have expressed anguish. Because the […]

Continue Reading

நாட்டில் அதிகாரமிக்க நாடாளுமன்றம், பொறுப்பு மிக்க உச்ச நீதிமன்றம் இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தை மட்டுமே பார்த்தால், அது அரசியல்.

நாட்டில் ஜனநாயகத்தின் முக்கியத் தூண், முதல் நாடாளுமன்றம், இரண்டாவது உச்ச நீதிமன்றம், இரண்டுமே மக்கள் நலனை முக்கியத்துவமாக பார்க்க வேண்டுமே தவிர, அதிகாரத்தின் உச்சத்தில் தங்களை பார்க்கக் கூடாது. ஏனென்றால், அரசியலமைப்பு சட்டத்தில் இரண்டுக்குமே அதிகார மையமாகத் தான் இருக்கிறது. இதில் ஒருவர் தவறு செய்தால்,இன்னொருவர் தட்டி கேட்க முடியும். இப்படி தவறை பெரிதாக்கி நாட்டு மக்களுக்கு இரண்டுமே பிரச்சனையாக உருவெடுக்கக்கூடாது. ஒரு நாடாளுமன்றத்தின் எம்பி நிஷிகாந்த் துபே பேசி இருப்பது தவறு தான்.ஏனென்றால், நாட்டில் மதக்கலவரங்களுக்கு […]

Continue Reading

தமிழகம் முழுதும் குவாரி உரிமையாளர்கள்! குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக்.

தமிழ்நாட்டில் குவாரி உரிமையாளர்கள் தமிழக முழுதும் குவாரி மண் விலையேற்றம் காரணமாக ஸ்ட்ரைக் செய்துள்ளனர். இது எதற்காக என்றால்? தமிழ்நாடு அரசு குவாரி மண் விலை ஏறத்தாழ இரு மடங்காக உயர்த்தி உள்ளது.. அதுமட்டுமல்ல, வரி உயர்வும் அதிகப்படுத்தி உள்ளது. இதனால் பாதிக்கப்படுவது குவாரி உரிமையாளர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். இந்த விலையேற்றத்தை குவாரி உரிமையாளர்கள் பொதுமக்கள் தலையில்தான் சுமத்துவார்கள். இதனால்,கட்டுமான பணி வேலை, ரோடு வேலை, வீட்டு வேலை, அனைத்துக்கும் இந்த விலை உயர்வு […]

Continue Reading

திமுக அரசு தமிழ்நாட்டிற்கு சுயாட்சி தேவை என்று சட்டமன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றுவதை விட தமிழ்நாட்டிற்கு ஊழலற்ற ஆட்சி தேவை! என்று தீர்மானம் போட முடியுமா? – தமிழக மக்கள்.

ஏப்ரல் 16, 2025 • Makkal Adhikaram தமிழக சட்டமன்றத்திலே தீர்மானத்தை போட்டுக்கொண்டு மக்களை திசை திருப்புவது அல்லது மக்களிடம் மக்களுக்காக உழைப்பது பாடுபடுவது போல பாவல காட்டுவது ,அரசியல் தெரியாத மக்களிடம் தான் இது பலிக்கும்.மேலும், அரசியல் தெரிந்தவர்கள் அல்லது ஜால்ரா ஊடகங்கள் இதை மிகப் படுத்திக் கொண்டிருக்கும்.  நேற்று நான் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும்போது, புதிய தலைமுறைக்காக ஒரு பையன் கேமராவை தூக்கிக் கொண்டு வந்து சார்,சுயற்சி பற்றி ஒரு பேட்டி கொடுங்க சார்  […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கூட்டணி அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துமா? அது மக்களுக்கு ஆன அரசியல் மாற்றமாக இருக்குமா?அல்லது அரசியல் கட்சிகளுக்கான முன்னேற்றமாக இருக்குமா?

பிஜேபி கட்சியில் அதிமுக கூட்டணிக்காக அண்ணாமலை மாற்றப்பட்டார் என்ற தகவல் வெளியானது.இருப்பினும், அமித்ஷா நேற்று சென்னை வந்து பிஜேபி, அதிமுக கூட்டணியை முடிவு செய்தார். இந்த கூட்டணி தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? அதுதான் தற்போதைய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு. மேலும், தற்போதைய அரசியலில் மக்களுக்காக அரசியல் கட்சிகள் செயல்படுகிறார்களா? அல்லது இவர்களுடைய சுயலாபங்களுக்காக செயல்படுகிறார்களா? இதைப் பற்றி எந்த ஒரு அரசியல் கட்சியும், இதுவரை மக்களிடம் பேசவில்லை. பத்திரிக்கை தொலைக்காட்சிகள் எழுதவில்லை. ஆனால், […]

Continue Reading

தமிழக ஆளுநர் ஆர். என். ரவி அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்பட்டார் என்று சட்டத்தை மீறிய தவறான தீர்ப்பா? – உச்சநீதிமன்றம்.

ஏப்ரல் 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் உச்ச நீதிமன்றம் மக்களின் பாதுகாவலனாக, சட்டத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், இன்று ஊழல் அரசியல்வாதிகளின் பாதுகாவலனாக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது.  தமிழ்நாட்டில் ஆளுநர் R. N. ரவிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், திமுக அரசு சட்ட ஒழுங்கு பிரச்சனையில் இருந்து அவரால் முடிந்த அளவுக்கு காப்பாற்றிய ஒரு பெருமைக்குரியவர்.  உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.  தற்போது உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஆளுநருக்கு எதிரானதா? […]

Continue Reading