தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பல்வேறு சங்கத்தினர் சுங்க சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் .

செப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்லில் லாரி உரிமையாளர் சம்மேளனத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும்,தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சம்மேளனம், கட்டுனர் சங்கம், நாமக்கல் தாலுகா லாரி உரிமையாளர் சங்கம், மணல் மாட்டு வண்டி உரிமையாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் இணைந்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர். ராசாமணி தலைமையில் நாமக்கல் ராசாம்பாளையம் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுவதும் உள்ள […]

Continue Reading

आज आम मध्यम वर्ग का जीवन और विकास सवालों के घेरे में है। – कॉर्पोरेट पत्रिका, टेलीविजन।

03 सितम्बर 2024 • मक्कल अधिकारम आज कौन से राजनीतिक दल कारपोरेट राजनीति को आगे बढ़ा रहे हैं? बिना जाने भी! आम आदमी और मध्यम वर्ग इस कारपोरेट राजनीति के पीछे भाग रहा है, जो उनका सबसे बड़ा विनाश और जीवन का संघर्ष है, उसी की ओर बढ़ रहा है। एक तरफ वे जाति के हैं, […]

Continue Reading

சினிமாவில் நடிகர்களையும், இயக்குனர்களையும், பயமுறுத்தும் நடிகைகளின் வேலையா? ஓப்பன் டாக் .

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram கேரளாவில் இந்த பிரச்சனை வெடித்ததால், தற்போது தமிழ்நாட்டில் வந்து இருக்கிறது. இவர்கள் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொன்னார்கள், நான் பண்ணேன் .அப்படி பண்ணால் தான் உனக்கு பட வாய்ப்பு தருவேன்  என்று சொன்னார்கள். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன்.  கதாநாயகன் என்னை கூப்பிட்டார். வேறு வழி இல்லாமல் ஒத்துக் கொண்டேன். இது எல்லாம் நடிகைகளுக்கு சகஜமப்பா. இவர்களை யார்? ஒத்துக் கொள்ள சொன்னது ? எல்லாவற்றிற்கும் நீ இஷ்டப்பட்டு தான் […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் […]

Continue Reading

மனித வாழ்க்கையில் வாஸ்துகலையின் முக்கியத்துவம் பற்றி விளக்குகிறார் – பிரபல வாஸ்து நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து .

(வாழ்க்கையில் சந்தோஷம் நிம்மதி தொழில் முன்னேற்றம் எதிரிகள் தொல்லை பணவரவு போன்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண வீட்டின் வாஸ்து சரியாக அமைய வேண்டும் என்கிறார். வாஸ்துக்களை நிபுணர் கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து . தொடர்புக்கு :9894460710.)கோவை மாவட்டம்! எட்டிமடை கிராமத்திலிருந்து, கண்ணன் பிரபஞ்சன் வாஸ்து உங்க கூட நான் பேசுறேன். வாஸ்து சம்பந்தமான சில குறிப்புகளை நான் உங்க கூட பகிர்ந்துக்க விரும்புகிறேன். எப்படின்னு பாத்தீங்கன்னா ,ஆதி காலத்தில் இருந்து நம்முடைய பஞ்சபூதங்களை சரிவர அமைச்சு, அதனுடைய […]

Continue Reading

Famous Vastu expert Kannan Prapanjan explains the importance of Vastu in human life.

August 20, 2024 • Makkal Adhikaram (Vastu of the house should be correct to solve all the problems like happiness in life, peace, career progress, enemies, troubles, money inflow 9894460710.) Coimbatore District! From Etti Madai village, Kannan Prapanjan Vaastu I will talk to you. I would like to share some tips related to Vastu with you. If you […]

Continue Reading

பல ஆண்டுகளாக பத்திரிக்கை துறையில் விமர்சனங்கள் இருந்து வருவதை சரி செய்யாமல், ஒலிபரப்பு சேவைகள்(Broadcasting services regulation bill) மசோதாவை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்து,தோல்வி அடைந்து விட்டதா?

ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram பத்திரிகை துறை எதற்கு? ஏன் ?என்ற கேள்வி ஆட்சியாளர்களும், அரசியல் கட்சிகளும் புரிந்து கொள்ளாமல், தங்கள் சுயநல கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று தான் மத்திய மாநில அரசுகளும், அரசியல் கட்சிகளும் இருந்து வருகிறார்கள் .  மேலும், தொடர்ந்து இந்த துறையை பற்றி 5 ஆண்டுகளுக்கு மேலாக மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் உண்மைகளை தெரிவித்து வரும் ஒரு பத்திரிகை மக்கள் அதிகாரம் என்று பத்திரிகை உலகத்திற்கு நன்கு தெரியும். […]

Continue Reading

Has the government failed to withdraw the Broadcasting Services Regulation Bill without correcting the criticism that has been in the press industry for years?

August 13, 2024 • Makkal Adhikaram Why journalism? The central and state governments and political parties do not understand the question of why and the political parties have to be under their selfish control. Moreover, the world of journalism knows very well that makkal adhikaram is a newspaper that has been continuously telling the truth about […]

Continue Reading

இந்துக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்து சமய அறநிலைத்துறையா ? கோயில்களின் சிலைகள் கடத்தப்பட்டபோதெல்லாம், இந்து சமய அறநிலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ?

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் தனி மனிதர்களின் கோயில்கள், மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டு பரம்பரையாக பூஜை, வழிபாடு செய்து வரும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், தனியார் அறக்கட்டளை பெயரில் உள்ள கோயில்கள், எத்தனையோ இன்று இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றியுள்ளது. தவிர, கிராமத்தினர் சொந்த செலவில் கட்டப்பட்ட கோயில்கள் கூட, வருமானம் அதிகமாக வரக்கூடிய கோயில்கள் எல்லாம் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் கைப்பற்றியுள்ளது. இது தவிர, அந்த காலத்தில் மன்னர்கள் கோயிலுக்கு எழுதி […]

Continue Reading