Category: நீதிமன்ற-செய்திகள்
ஆளும் திமுக அரசுக்கு, அரசியல் நெருக்கடிகள், சட்ட சிக்கல், தொடர்வதால், அதிருப்தியில் பொதுமக்கள்.
தமிழ்நாட்டில் திமுக அரசியல்!அரசியல் கட்சிகளின் சினிமா, டாரமாவா?தினம், தினம் தொடரும் சமூகப் பிரச்சனைகள், கிண்டி அண்ணாமலை பொறியியல் பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமைக்கு ஆளும் திமுகவுக்கு ஒரு பக்கம் காவல்துறை உயர் அதிகாரியான டிஜிபி, உள் துறை செயலாளர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இயக்குனர் போன்றவருக்கு நீதிமன்றம் ஒரு பக்கம் சட்ட நெருக்கடிகள் மற்றொரு பக்கம் அரசியல் கட்சிகளின் அரசியல் நெருக்கடிகள் மேலும்,பொதுமக்களின் அதிருப்தியும்,வேதனையும் சோசியல் மீடியாக்களில் தெரிவிப்பது, அதற்கு திமுகவை சார்ந்த ஐ.டி.சோசியல் மீடியாக்கள் […]
Continue Readingநாட்டில் குற்றங்கள் பெருகுவதற்கு அரசியல் கட்சிகளின் பின்புலம் தேவைப்படுகிறதா? – மக்கள் அதிகாரம் பலமுறை வெளிப்படுத்திய செய்திகள்.
டிசம்பர் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் குற்றவாளிகள் பெருகுவதற்கு காரணமே, அரசியல் கட்சிகளின் பின்புலம் .இப்போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், தமிழகத்தில் கல்லூரி மாணவர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியான சம்பவம்.மேலும்,திமுகவிற்கு இதனால் மாணவர்களிடையே இமேஜ், டோட்டல் டேமேஜ் .தவிர, இது ஒரு பக்கம் அரசியல் ஆக்கப்பட்டது. அதிமுக இதற்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி அரசியல் செய்துள்ளது.இந்த சம்பவத்தை மாணவர்களிடையே பிஜேபி சார்பில் மாநிலத் தலைவர் அண்ணாமலை நன்றாக […]
Continue Readingயாருக்கெல்லாம் அம்பேத்கர் தேவைப்படுகிறார்?
அரசியலில் சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பதற்கு அம்பேத்கர் தேவைப்படுகிறார். ஊரை ஏமாற்றி, ஊர் சொத்துக்களை கொள்ளையடிக்க, கோயில் சொத்துக்களை கொள்ளை அடிக்க,, பிளாக் மணியை ஒயிட் ஆக்க அதை முதலீடு செய்ய அம்பேத்கர் தேவைப்படுகிறார். கிரிமினல்சுக்கு தான் அதிகம் அம்பேத்கரை தேவைப்படுகிறது.அவர்களுக்கு எல்லாம் அம்பேத்கர் போட்டோ தேவைப்படுகிறது. நாட்டில் உழைத்து சாப்பிடும் மக்களுக்கோ, நடுத்தர வர்க்கத்திற்கோ, இதுவரை யாரும் தலித் சமூகத்திலே, அவரை எதற்கெடுத்தாலும் ,முன்னிறுத்துவதில்லை. அவர்கள் உண்டு,அவர்கள் வேலை உண்டு என்று தான் இருந்து கொண்டிருக்கிறார்கள். இது […]
Continue Readingசெல்வப் பெருந்தகை வெளிநாடுகளில் முதலீடு செய்யும் அளவிற்கு அல்லது என்ன வியாபாரம் இவர் செய்து வந்தார் ? – செல்வப் பெருந்தகையை உளவுத்துறை கண்காணிக்கிறதா?
செல்வப் பெருந்தகை காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் என்ற ஒரு பொறுப்பு தவிர, வேறு என்ன பொறுப்பில் இருக்கிறார்? மேலும், அடிக்கடி வெளிநாடுகளில் சென்று வருவதற்கு இவருக்கு என்ன வேலை? இவருடைய அப்பா என்ன வேலை செய்து கொண்டு இருந்தார்? அவருடைய வியாபாரம் என்ன? அவருடைய தொழிலை என்ன?அவருடைய சொத்து வருமானம் என்ன? நாட்டில் நீதிமன்றம் மிகப்பெரிய தவறு செய்கிறது.அரசியல்வாதி என்றால் சலுகை கொடுக்கிறீர்கள்.அது மிகப் பெரிய தவறு. அதுவே ஒரு அதிகாரியோஅல்லது நீதிபதியோ சாமானிய மனிதர்களோ […]
Continue Readingதமிழகத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக குடியரசு தலைவர் திரௌபதி முர் மு நியமனம்.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையில் தமிழக காவல்துறை பொதுமக்களுக்கு சரியான தீர்வு கிடைக்காமல், பொதுமக்கள் போராடி வருகிறார்கள் . இது பற்றி பலர் தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையத்தில் முறையிட்டாலும் பலன் கிடைக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும்,ஓய்வு பெற்ற நீதிபதி ராம சுப்பிரமணியன் தமிழகத்தை சேர்ந்தவராக இருப்பதால், தமிழக மக்கள் இனி தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை எளிதில் அணுகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் சார்பில் மக்கள் அதிகாரம் பத்திரிகை […]
Continue ReadingIn today’s political parties, no matter how much mistake people like Seeman make, or how wrong they speak, on one side is projecting Ambedkar, or becoming a saint by giving interviews in the corporate media, is this the politics of Tamil Nadu?
December 23, 2024 • Makkal Adhikaram In Dalit social and caste politics, people like Thirumavalavan and Simon can talk about caste and religion in parties. But the BJP in particular should not talk about caste. Let’s not talk about religion. Why is that? If they speak, it is separatism and communalism. If they speak, it is […]
Continue Readingஇன்றய அரசியல் கட்சிகளில் சீமான் போன்றோர் எவ்வளவு தவறு செய்தாலும், அல்லது எப்படி தவறாக பேசினாலும், ஒரு பக்கம் அம்பேத்கரை முன்னிறுத்துவது,இல்லையென்றால், கார்ப்பரேட் மீடியாக்களில் பேட்டி கொடுத்து புனிதராகி விடுவது,இதுதான் தமிழ்நாட்டின் அரசியலா ?
தலித் சமூக ஜாதி அரசியலில் திருமாவளவன், சைமன் போன்றோர் கட்சிகளில் ஜாதி, மதத்தை பற்றி பேசலாம். ஆனால், குறிப்பாக பிஜேபி ஜாதி பற்றி பேசக்கூடாது. மதத்தைப் பற்றி பேசக்கூடாது.அது ஏன்? இவர்கள் பேசினால் பிரிவினை வாதம்,மத வாதம். இவர்கள் பேசினால் அது மதச்சார்பின்மை. இது அரசியல் தெரியாத முட்டாள்களிடம் பேசும் அரசியல். இந்த பித்தலாட்ட அரசியலுக்கு, பித்தலாட்ட ஊடகங்கள் துணை போய்க்கொண்டிருக்கிறது. இதுதான் சுயநல அரசியல்.மேலும், பொதுநல அரசியலில் ஜாதி,மதம் பற்றி பேசியதும் இல்லை.அது எங்கே இருக்கிறது? […]
Continue Reading