क्या डीएमके सरकार दिनामलर प्रशासक वैद्यनाथन से डरी हुई है? अदालत के आदेश की अवहेलना करने में राजनीतिक उद्देश्यों और राजनीतिक हस्तक्षेप को समझते हुए, तमिलनाडु के राज्यपाल आर। मेरा। क्या रवि कानूनी कार्रवाई कर इस मुद्दे को खत्म कर देगा?

05 मार्च, 2025 • मक्कल अधिकारम देश में कानून की गरिमा की रक्षा करने वाले राज्यपाल जब प्रशासन और शासक कानून की अनदेखी करते हैं, तो राज्यपाल इसे महत्व देते हैं और समस्या को हल करने के लिए जिम्मेदार होते हैं। यहाँ समस्या है! तमिलनाडु मंदिर संरक्षण आंदोलन के नेता हरिहरन तेनकासी जिले में श्री अन्नामलाई […]

Continue Reading

தினமலர் நிர்வாகி வைத்தியநாதனைப் பார்த்து திமுக அரசு பயப்படுகிறதா? நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசியல் உள்நோக்கத்தையும், அரசியல் தலையீட்டையும் புரிந்து, தமிழக ஆளுநர் ஆர். என். ரவி சட்ட நடவடிக்கை எடுத்து இப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா?- தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கம்.

மார்ச் 05, 2025 • Makkal Adhikaram நாட்டில் சட்டத்தின் மாண்பை பாதுகாக்கும் ஆளுநர்கள் அரசு நிர்வாகமும், ஆட்சியாளர்களும், சட்டத்தை அலட்சியப்படுத்தும் போது, ஆளுநர் அதற்கு முக்கியத்துவம் அளித்து, அப் பிரச்சனையை தீர்க்க வேண்டிய பொறுப்பில் இருக்கிறார்.மேலும்,   இங்கு பிரச்சனையே என்னவென்றால்! தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் 57 ஆண்டுகளாக ஒரு தனி மனிதன், தென்காசி மாவட்டம், ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்துக்களை குறிப்பிட்ட சில தனி நபர்கள் அபகரித்திருப்பதை எதிர்த்து, நீதிமன்றம் ,சட்ட போராட்டம், அரசு […]

Continue Reading

Is the DMK government scared of Dinamalar administrator Vaidyanathan? Understanding the political motives and political interference in disobeying the court order, Tamil Nadu Governor R. My. Will Ravi take legal action and put an end to this issue?

March 05, 2025 • Makkal Adhikaram Governors who protect the dignity of law in the country When the administration and rulers ignore the law, the Governor gives importance to it and is responsible for resolving the problem. Here’s the problem! Hariharan, the leader of the Tamil Nadu Temple Protection Movement, has been fighting for 57 years […]

Continue Reading

சவுடு மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் கிராமத்து சேர்ந்த பொதுமக்கள் காவல்துறையின் அடக்குமுறையால், ஜனநாயகத்தின் குரல் வளை நசுக்கப்படுகிறதா?

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஏரிகள்,குளம்,குட்டைகளில் வண்டல்மண், சவுடு மண்,கிராவல் மண்,எடுக்க தமிழ்நாடு சிறு கனிம விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை,திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில், பொதுப்பணி துறைக்கு சொந்தமான ஏரிகள், குளம், குட்டைகளில் மண் எடுக்க நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதையும் மீறி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு வழக்குவதால் இப் பிரச்சனை ஏற்படுகிறது. மேலும்,சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.தவிர, நாட்டில் ஏரி, குளம், குட்டைகளை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு அதில் […]

Continue Reading

சீமானின் சொந்த விஷயம் !இது என்ன அரசியலா? இல்லை சினிமா? டிராமாவா? இதையும் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் காட்டி காசு பார்ப்பதை விட விபச்சாரம் செய்யலாமா? – சமூக ஆர்வலர்கள்.

மார்ச் 02, 2025 • Makkal Adhikaram சொந்த விஷயத்தை அரசியலக்குவது சீமானுக்கும் மு க ஸ்டாலினுக்கும் அல்லது அவரது கட்சியினருக்கும் இது என்ன அரசியல் பங்காளி சண்டையா?  சீமானின் அரசியல் பேச்சு, தமிழ்நாட்டு மக்களுக்கு இழப்புக்களையோ, அல்லது அவர்களுடைய பிரச்சனைகளையோ, தீர்த்து வைக்கப் போவதில்லை. ஆனால், ஒரு சில விஷயங்கள் திமுகவை எதிர்த்து அரசியல் பேச்சாளராக இருந்து வருகிறார். அது அவர் ஒரு கட்சியின் தலைவர் என்ற முறையில், அதை செய்கிறார். அதில் தவறு இல்லை. அது செய்து […]

Continue Reading

Seeman’s personal matter! What politics is this? No cinema? A drama? Can we do prostitution rather than watch this magazine and TV show it to the people? – Social activists.

March 02, 2025 • Makkal Adhikaram Is it a political fight between Seeman and MK Stalin or his party members? Seeman’s political speech will not solve the losses or problems of the people of Tamil Nadu. But he has been a political spokesman against the DMK on a few issues. That’s what he, as the leader […]

Continue Reading

மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?

பிப்ரவரி 28, 2025 • Makkal Adhikaram  மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும்,  ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா? நான் வாழ்வதற்கு அரசியல் அவசியம்! என்னை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாற்ற ஆன்மீகம் அவசியம் . இது எனக்கானது மட்டுமல்ல, இது அனைத்து மக்களுக்குமானது என்பதை தான் ,என்னை வைத்து, இந்த செய்தியை, மக்களுக்கு உண்மையின் விளக்கமாக தெரிவித்துள்ளேன். […]

Continue Reading

Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact?

February 28, 2025 • Makkal Adhikaram Man can become God, how is that? Politics and spirituality are two eyes. Will the media officials who give concessions and advertisements to these newspapers to advertise political fakes understand this fact? I need politics to live! Spirituality is necessary to transform me from human to deity. This is not […]

Continue Reading

மோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]

Continue Reading