அபுதாபியில் பிரதமர் மோடிக்கு இந்திய கலாச்சாரத்தில் வரவேற்பு.

பிரதமர் மோடிக்கு அபுதாபியில் இந்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது அபுதாபி மக்களும் இந்திய வாழ் மக்களும் மோடிக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி அனைவரையும் வியக்க வைத்துள்ளது இதுவரையில் இந்திய பிரதமர்களுக்கு கிடைக்காத ஒரு மதிப்பு மரியாதை பிரதமர் மோடிக்கு கிடைத்துள்ளது மிகவும் வரவேற்க வேண்டிய ஒன்று

Continue Reading

தற்போது குளிர்கால கூட தொடர் டிசம்பர் 21 ல், மத்திய அரசு சிறிய மற்றும் நடுத்தர பத்திரிகைகளுக்கு ,புதிய சட்டத்தை கொண்டு வந்துள்ளது .ஆனால் அதன் வளர்ச்சிக்கு எந்த சட்டமும், கொண்டு வராதது சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு ஏமாற்றம் தான் – அது பற்றி ஓர் ஆய்வு .

மத்திய அரசு காலம் முறை பருவ இதழ்களுக்கு புதிய சட்டத்தை டிசம்பர் 21 ,2023 இல்  கொண்டு வந்துள்ளது. அது பத்திரிக்கை பதிவு செய்வதற்கு இனி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் .அதற்காக மாவட்ட நிர்வாகத்தையோ ,மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்டத்தின் ஆட்சியர் அதிகாரிகளின் அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அச்சகங்கள் அத்தகைய அறிவிப்புகளை வழங்க வேண்டியதில்லை .மாறாக ஒரு தகவல் மட்டும் போதுமானதாகவே இருந்தால் போதும் என்றும், பல சரத்துக்கள் […]

Continue Reading

மத்திய – மாநில அரசுகள் தகுதியான பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அரசின் சலுகை ,விளம்பரங்கள் கொடுக்க மக்கள் அதிகாரம் தொடர்ந்து கோரிக்கை .

மக்கள் அதிகாரம் பத்திரிகை மக்கள் நலன் சார்ந்து வெளி வரும் பத்திரிகை. இதில் வியாபார நோக்கமும் மற்றும் அரசியல் கட்சி சார்ந்த நோக்கமும் இல்லாமல் பத்திரிக்கை நடத்துவது என்பது மிகவும் கடினமான ஒன்று. அப்படியும் போராடி பத்திரிகைகள் நடத்திக் கொண்டு வருகிறோம். இது பற்றி தமிழ்நாடு செய்தித்துறை இயக்குனர் மற்றும் செயலாளர் அவர்களிடமும் தெரிவித்துள்ளேன் . இவர்கள் காலத்திலாவது இந்த பத்திரிக்கை துறை மக்கள் நலனுக்காக செயல்படக்கூடிய பத்திரிகைகளை தகுதி தரம் பார்த்து, அதற்குரிய அங்கீகாரம் கொடுக்கப்பட […]

Continue Reading

பத்திரிகைகளின் சுயநலம், அரசியல் கட்சிகளின் சுயநலம், மக்களின் சுயநலம், நீதிமன்றத்தின் சுயநலம், அதிகாரிகளின் சுயநலம் நாடு விளங்குமா ?

இன்றைய கார்ப்பரேட் பெரிய பத்திரிகைகள் ,தொலைக்காட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் மக்கள் நலனுக்காக செய்திகளை கொடுக்கிறார்களா?  அல்லது இவர்களுடைய தொலைக்காட்சியிலும், பத்திரிகை இணையதளத்திலும் பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக எந்த கேள்வி கேட்க வேண்டும்?  எந்த கேள்வி கேட்கக் கூடாது?  என்ற சமூக அக்கறையே இல்லாத இவர்கள் எப்படி பத்திரிகையாளர்கள் என்கிறார்கள்? மேலும், அண்ணாமலை பிஜேபியின் மாநில தலைவர் என்ற முறையில் நீங்கள் எல்லாம் பேட்டி எடுக்க செல்கிறீர்கள். அவரை நீங்கள் மாநில தலைவராக  […]

Continue Reading

சென்னையில் கடலோர காவல் படை கமாண்டர்கள் மாநாடு.

கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல, மாவட்ட கமாண்டர்கள் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 24 முதல் 25 வரை நடைபெற்றது. கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தலைமைத்தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.பி. படோலா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள சென்னை, விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு இந்திய கடலோர காவல்படை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கமாண்டர்கள் கலந்து கொண்டனர்.மேலும், மாவட்டத் தளபதிகள் மாநாடு என்பது இந்திய கடலோரக் காவல்படை மண்டலத்தின் […]

Continue Reading

இந்திய விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே சந்தராயன் 3 ன் வெற்றி.

உலகளவில் சந்திராயன் -3 என்ற விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. இது உலக அரங்கில் இந்தியாவின் புகழ் உயர்த்தி உள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் ,சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் என அனைவரும் விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும், இதில் மிக முக்கியம் விண்வெளி ஆராய்ச்சி குழுவில் ஈடுபட்டுள்ள ( 12 பேர் ) விஞ்ஞானிகள் ஆராய்ச்சி ,கடின உழைப்பு, திறமை என்பதை மறுக்க முடியாது.  இது தவிர ,மத்திய அரசு இதற்காக […]

Continue Reading

இந்தியாவுக்கு பொது சிவில் சட்டம் தேவையா ? ஏன்?

பொது சிவில் சட்டம் என்றால் என்ன? அது எதை வலியுறுத்துகிறது? பொது சிவில் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களுக்கும் ஜாதிகளுக்கும் ஒரு பொதுவான சட்டம் தான் பொது சிவில் சட்டம் .இது உண்மையிலே மக்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு சட்டம். இதில் யாருக்கும் எந்த விதமான பாகுபாடு இல்லாமல், அனைத்து சாதி மத சமூகங்களுக்கும், ஒரு பொதுவான சட்டம். இது அப்போது டாக்டர் அம்பேத்கர் ஆல் ஏற்படுத்தப்பட்ட சட்டம் தான், அதை நடைமுறைப்படுத்தவில்லை. ஆங்கிலேயர் […]

Continue Reading

ஒடிசா ஏவுகணை தலத்தில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

(Agni Prime’ ballistic missile successfully flight-tested by DRDO off Odisha coast) New Generation Ballistic Missile ‘Agni Prime’ was successfully flight-tested by Defence Research and Development Organisation (DRDO) from Dr APJ Abdul Kalam Island off the coast of Odisha on June 07, 2023. During the flight test, all objectives were successfully demonstrated. This was the first […]

Continue Reading

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு – மணிப்பூர்.

Continue Reading