கிராம சபை நடத்துவது விளம்பரத்திற்கா? தமிழக அரசு நடத்தும் கிராம மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா ?

அக்டோபர் 03, 2024 • Makkal Adhikaram காந்தி ஜெயந்தி முன் முன்னிட்டு கிராம சபை கூட்டம் தமிழக முழுதும் நடப்பதாக தெரிவிக்கிறார்கள். இதில் எந்தெந்த ஊரில் கிராம சபை நடந்தது? நடக்காமல் போனது ?மக்கள் எவ்வளவு பேர் அந்த கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்? அப்படி கலந்து கொள்ளாமல் நிராகரித்தால், சட்டப்படி அந்த தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் இதுவரை எடுத்துள்ளது? எதுவுமே இல்லை. மக்களுக்கு இதனால் என்ன பயன்?  கடம்பத்தூரில் 10 […]

Continue Reading

Is Grama Sabha for publicity? Is there any benefit to the villagers run by the Tamil Nadu government?

October 03, 2024 • Makkal Adhikaram Grama Sabha meetings are being held all over Tamil Nadu on the eve of Gandhi Jayanti. In which of these villages the Grama Sabha was held? How many people should attend the Gram Sabha? If they refuse, what action has the district administration taken against the leaders as per the […]

Continue Reading

क्या ग्राम सभा प्रचार के लिए है? क्या तमिलनाडु सरकार द्वारा चलाए जा रहे ग्रामीणों को कोई लाभ है?

03 अक्तूबर 2024 • मक्कल अधिकारम गांधी जयंती की पूर्व संध्या पर पूरे तमिलनाडु में ग्राम सभा की बैठकें आयोजित की जा रही हैं। इनमें से किस गांव में ग्राम सभा आयोजित की गई थी? ग्राम सभा में कितने लोगों को शामिल होना चाहिए? यदि वे इनकार करते हैं, तो जिला प्रशासन ने कानून के अनुसार […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் கொடுக்கப்பட்ட புகாருக்கு பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நடவடிக்கை எடுக்குமா ?

அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர்ந்து சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. செய்திகளாக சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை அதிகாரிகளுக்கும், அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளது .ஆனால், யாருமே அது பற்றி எந்த ஒரு விளக்கமும் கேட்கவில்லை. மேலும், சட்ட நடவடிக்கையாக தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் […]

Continue Reading

क्या पीपुल्स अथॉरिटी की ओर से दर्ज शिकायत पर प्रेस काउंसिल ऑफ इंडिया कार्रवाई करेगी?

01 अक्तूबर 2024 • मक्कल अधिकारम पीपुल्स पावर न्यूजपेपर और सोशल वेलफेयर जर्नलिस्ट फेडरेशन लगातार समाज कल्याण अखबारों को रियायतें और विज्ञापन देने पर जोर देता रहा है। यह खबर पांच साल से अधिक समय से केंद्र और राज्य सरकारों के मीडिया अधिकारियों के ध्यान में लाई जा रही है, लेकिन किसी ने भी इसके बारे […]

Continue Reading

Will the Press Council of India take action on the complaint filed on behalf of makkal adhikaram magazine?

October 01, 2024 • Makkal Adhikaram The makkal adhikaram Newspaper and Social Welfare Journalists Federation has been constantly insisting on giving concessions and advertisements to social welfare newspapers. The news has been brought to the attention of the media officials of the central and state governments for more than five years, but no one has asked […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி அரசியல்வாதிகளால் படுகின்ற துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு! போலி பத்திரிகைகளால், போலி  செய்தியாளர்களால் இன்று அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். இது தவிர இவர்களால், பத்திரிகை துறையின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்றால் மத்திய அரசின் (RNI) ஐ தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த சிறிய பத்திரிகைகள்,  பெரிய பத்திரிகைகள் சர்குலேஷன் (விதியை) சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . இப்படி பத்திரிகைத்துறை கடினமான […]

Continue Reading

क्या राजनीति उन लोगों के लिए निराशाजनक है जो आज के कॉर्पोरेट अखबारों और टेलीविजन चैनलों को वोट देते हैं जो देश में नकली राजनीतिक संस्कृति को बढ़ावा देते हैं? क्या इससे इसका अंत हो जाएगा? भारतीय प्रेस परिषद?

29 सितम्बर 2024 • मक्कल अधिकारम उन लोगों के लिए जो देश में नकली राजनेताओं के हाथों पीड़ित हैं! राजनीति आज नकली अखबारों और नकली पत्रकारों की वजह से कामकाजी लोगों के लिए एक बड़ी निराशा है। इसके अलावा पत्रकारिता की प्रतिष्ठा इनसे प्रभावित हुई है। इसका क्या कारण है? यदि ये छोटे समाचार पत्र आरएनआई […]

Continue Reading