கள்ளக்குறிச்சியில் கலாச்சாராய சாவு திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தப் போகிறதா ?

ஜூன் 21, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ ,அத்தனை அரசியல் கட்சிகளும் கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தை ஆரம்பித்து விட்டார்கள் .இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் உயர்நீதிமன்றம் தமிழக அரசை இது சம்பந்தமாக அறிக்கை கேட்டுள்ளது. இது தவிர, அதிமுக, பாமக, பிஜேபி போன்ற கட்சிகள் இந்த வழக்கை சிபிஐ க்கு மாற்ற வலியுறுத்தி வருகின்றனர். இது அரசுக்கு வரும் நெருக்கடியும், தலைவலியும் ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இதை […]

Continue Reading

Is the cultural death in Kallakurichi going to create a major crisis for the DMK government?

June 21, 2024 • Makkal Adhikaram As many political parties as there are in Tamil Nadu, all the political parties have started a protest demanding action against the incident in Kallakurichi. Apart from this, parties like AIADMK, PMK and BJP have been demanding the transfer of the case to the CBI. This has created a crisis […]

Continue Reading

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இறந்த சம்பவம் போதைக்கு மக்களை அரசே அடிமை ஆகியிருக்கிறார்களா?

ஜூன் 21, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக இருந்து வந்துள்ளது. இது இன்று நடந்து, இப்படி 40 பேர் குடித்து இறந்ததாக இருக்க முடியாது. இது ஆண்டு கணக்கில் இந்த கலாச்சாராயம் இந்த பகுதியில் இருந்து வந்துள்ளது. கலாச்சாராயம் காவல்துறைக்கு தெரியாமல் நிச்சயமாக நடக்காது. காவல்துறையும் ,கட்சிக்காரர்களும் சேர்ந்து தான் இந்த வியாபாரத்தை நடத்தி இருப்பார்கள் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. இங்கே கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் இறந்து இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் […]

Continue Reading

49 people died after consuming illicit liquor in Kallakurichi area.

June 21, 2024 • Makkal Adhikaram The sale of illicit arrack has been rampant in Tamil Nadu. If this happened today, 40 people could not have died of drinking like this. This culture has been in this area for years. Culture certainly doesn’t happen without the knowledge of the police. The police and the party would […]

Continue Reading

The corporate media is the wrong image of big newspapers and television in the country.

June 17, 2024 • Makkal Adhikaram Be it the big newspaper channels in Tamil Nadu or foreign companies like the BBC, they are mouthpieces who blow politics with political parties. Because only then will they get crores of offers and advertisements from the government. The indirect politics of these corporate media is to deceive the people […]

Continue Reading

Makkaladhikaram Magazine, website and YouTube channel are not commercially motivated by factual news related to the welfare of the people.

June 16, 2024 • Makkal Adhikaram makkaladhikaram is the only magazine that publishes real news for the benefit of the people through magazines, websites, YouTube channels etc. makkaladhikaram is the only newspaper that gives importance to the basic ideas of the people such as real news, good articles, opinions, politics, spirituality, society, education, etc.It has 2 […]

Continue Reading

விஞ்ஞான வாழ்க்கையில் மனித வாழ்க்கை நிம்மதி சந்தோஷத்தை இழக்கும் நிலையா?

ஜூன் 15, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை மாட்டு வண்டியில் செல்லும்போது, மனிதன் பரபரப்பும் டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்தான். உடல் உழைப்பு தனக்குத் தேவை எதுவோ அது மட்டும் இருந்தால் போதும் என்று நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கை அது. ஒருவேளை உணவு இல்லை என்றாலும், நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லை.  ஆனால் கார் இருக்கிறது. பைக் இருக்கிறது .பங்களா இருக்கிறது. பணம் இருக்கிறது. சொகுசான வாழ்க்கை இருக்கிறது. எது இருந்தும் சொந்த பந்தங்களிடம் மனம் விட்டு […]

Continue Reading

பார்வையற்ற ஒரு குயவரின் உழைப்பை பார்த்து , நாட்டில் அரசியல் கட்சியினர் திருத்திக் கொள்வார்களா ?

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கண்பார்வை இழந்து தனது 74 வயதிலும் மட்பாண்டங்களை செய்து வரும் குரு சாமி தன்னுடைய 14 வது வயதில் கண்பார்வை இழந்து சுமார் 60 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார். அவரைப் பார்த்தாவது அரசியல் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்வார்களா ?  உழைப்பை கேவலமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் நாட்டில் 75 சதவீதம் உள்ளனர் .இவர்கள் அரசியல் கட்சிகளில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டும் […]

Continue Reading

குற்ற செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டினால் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் .

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram  தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் – முதல்வரின் அறிவிப்பு . தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் நடக்கின்ற குற்ற செயல்களில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் ,ரவுடிகள் ,அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உடனடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு […]

Continue Reading

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடி கணக்கில் நடந்து வந்த பஞ்சாயத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பருத்தி சேரி ராஜா .

மே 31, 2024 • Makkal Adhikaram மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் , பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையும் தாண்டி, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வரை இந்த ஊழல் பணம் பாய்ந்து கொண்டிருந்தது,  அதற்கு முற்றுப்புள்ளி […]

Continue Reading