Why did the DMK government ban the lighting of lamps on the hill of Lord Murugan in Thiruparankundram in the country?

December 04, 2025 • Makkal Adhikaram A petition was filed in the Madurai High Court on behalf of the Hindu People’s Front (HPF) for lighting a lamp on the Tiruparankundram hill. Judge Swaminathan issued the order lighting the lamp. As per the court order, the Tamil Nadu government did not respect the lamp and lit the […]

Continue Reading

நாட்டில் திருப்பரங்குன்றம் முருகனின் மலையில் தீபம் ஏற்ற தடை விதித்தது ஏன் ?- திமுக அரசு தடை உத்தரவு 144.

திருப்பரங்குன்றம் மலைமீது தீபம் ஏற்ற இந்து மக்கள் முன்னணி சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டு அது ஜி.ஆர். சுவாமிநாதன் நீதிபதி தீபம் ஏற்ற உத்தரவு பிறப்பித்தார். நீதிமன்ற உத்தரவுப்படி தமிழக அரசு மதிக்காமல் ,வேறு ஒரு இடத்தில் தீபத்தை ஏற்றியது. நான் ஏற்கனவே பல முறையில் சொல்லி இருக்கிறேன். இவர்கள் வேண்டுமென்றால் சட்டத்தை மதிப்பார்கள் .வேண்டாம் என்றால் பாக்கெட்டில் போட்டுக் கொள்வார்கள். இல்லை என்றால் மிதிப்பார்கள். அந்த வேலையை தான் இன்று ஸ்டாலின் செய்திருக்கிறார். சட்டத்தை […]

Continue Reading

Is it politics to speak in the country? Why politics? Why do political parties have to become millionaires without working?

December 03, 2025 • Makkal Adhikaram Does one have to become a millionaire without working? Politics and political party Without knowing the meaning of this, the DMK, AIADMK, Congress, Communist Viduthalai Chiruthaigal continue to do so, the BJP, among many political parties today, if it is a political party, it can be seen that it is […]

Continue Reading

நாட்டில் எப்படியும் பேசுவது அரசியலா? எதற்காக ?அரசியல்! எதற்காக?அரசியல் கட்சிகள், உழைக்காமல் கோடீஸ்வரன் ஆகணுமா ?

ஒருவன் உழைக்காமல் கோடீஸ்வரன் ஆகணுமா? அரசியல் மற்றும் அரசியல் கட்சி இதற்கு அர்த்தம் தெரியாமல் திமுக, அதிமுக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விடுதலை சிறுத்தைகள் தொடர்ந்து தவெக, பிஜேபி, போன்ற பல அரசியல் கட்சிகளில் இன்று அரசியல் கட்சி என்றால் அது தங்களை பணக்காரனாக்கிக் கொள்ள பதவி வெறியோடு அலைந்து கொண்டிருப்பவர்களை பார்க்க முடிகிறது. ஆனால், மக்களுக்காக,மக்கள் நலனுக்காக, யாராவது இருக்கிறார்களா ?என்று எல்லா அரசியல் கட்சிகளிலும், தேட வேண்டி இருக்கிறது. சமூகப் பிரச்சனையாக இருக்கட்டும் அல்லது எங்களைப் […]

Continue Reading

DMK appeals against High Court verdict on lighting of lamp on Murugan hill in Thiruparankundram

December 03, 2025 • Makkal Adhikaram Who are these people who stand in the way of worshipping Lord Muruga in Hinduism? Should Hindus even worship God by asking you? The Hindus did not vote for you to worship Lord Muruga and no one has the right to interfere with their religious rights. The DMK regime has […]

Continue Reading

உயர் நீதிமன்றத்தில் திருப்பரங்குன்றம் முருகன் மலை மீது தீபம் ஏற்றுவதற்கு கொடுத்த தீர்ப்பு – திமுக மேல் முறையீடு.

இந்து மதத்தில் முருகனை வழிபட இவர்கள் யார் குறுக்கே! உங்களைக் கேட்டு தான் கடவுளை கூட இந்துக்கள் வழிபட வேண்டுமா? இந்துக்கள் வாக்களித்தது உங்களைக் கேட்டு முருகனை வழிபட அல்ல.மேலும்,அவர்களுடைய மத உரிமையில் தலையிட யாருக்குமே தகுதி இல்லை. திமுக ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்பதை இதன் மூலம் நிரூபித்திருக்கிறது. எதற்காக இந்த மேல்முறையீடு? இதற்கு திமுக மட்டுமல்ல, ஒட்டுமொத்த திமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். மேலும், வெங்கடேசன் […]

Continue Reading

Kancheepuram Central Co-operative Bank! According to bank officials, crores of rupees are being scammed in the bank through two Audit Department Managers, Ezhumalai and Pawan Kumar.

December 02, 2025 • Makkal Adhikaram A K Sivamalar, managing director of Kancheepuram Central Co-operative Bank, said that the audit officers of the bank were the main reason for the corruption. Varalakshmi is a former assistant manager. He has also sent a letter to Managing Director Sivamalar in this regard. The above letter has also been […]

Continue Reading

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில்! ஆடிட்டிங்கே (charted accountant )படிக்காத ஏழுமலை, மற்றும் பவன் குமார் இருவர் மூலம் வங்கியில் கோடிக்கணக்கில் ஊழல்கள் தொடர்வதாக வங்கி அதிகாரிகள் தகவல்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாண்மை இயக்குனர் ஏ கே சிவமலர் வங்கியின் தணிக்கை அதிகாரிகள் ஊழலுக்கு முக்கிய காரணமாக இருப்பதாக கோ. வரலட்சுமி முன்னாள் உதவி மேலாளர் தெரிவித்துள்ளார். மேலும்,இது பற்றி அவர்,மேலாண்மை இயக்குனர் சிவமலருக்கும் கடிதம் அனுப்பி உள்ளார். மேற்படி கடிதம் எங்களுடைய மக்கள் அதிகாரம் பத்திரிகைக்கும் கொடுக்கப் பட்டுள்ளது. அதாவது, ஒரு வங்கியில் யார்? எந்த தவறு செய்தாலும் ,அதற்கு வங்கியின் மேலாளர் தான் பொறுப்பு. அதேபோல், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியிலும், […]

Continue Reading

அசாமில் பலதார திருமணத்திற்கு தடை !சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட சட்ட மசோதா – முதல்வர் ஹேமந்த் சர்மா.

அசாம் மாநிலத்தில் பல தார திருமணத்திற்கு தடை விதித்து அம் மாநில அரசு ,சட்ட மசோதாவை நிறைவேற்றியுள்ளது. இது இந்தியா முழுவதும் மக்களிடையே பேசு பொருளாகியுள்ளது. பெண்களுக்கு இது முக்கிய பாதுகாப்பு சட்டமாக அமைந்துள்ளது. அதாவது ஒரு ஆண் ,திருமணம் செய்தால், தன்னுடைய முதல் மனைவி இருக்கும் போதே, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், குறைந்த பட்சம் 7 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை.மேலும், அப்படிப்பட்ட திருமணத்தை நடத்தி வைப்பவர்களுக்கு […]

Continue Reading

எதிர்க்கட்சிகள் எஸ் ஐ ஆர் பற்றி குறை சொல்வது, மக்களை ஏமாற்றும் வேலை. இது பற்றி தவறான செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

நாட்டில் எஸ் ஐ ஆர் என்பது இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வாக்காளரின் வாக்கு தீர்மானிக்கப்படுகின்ற ஒரு முக்கிய பணி. இதை குறை சொல்லி, குற்றம் சொல்லி, மக்களிடம் பொய்யை பரப்பி ,அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய முடியாது .அது கடினமானது. பல கேள்விகள் கேட்கிறார்கள். இப்படி எல்லாம் ஒரு தவறான பிரச்சாரத்தை செய்யும் போது, படிக்காத மக்களிடம் அது ஒரு கடினமான வேலை என்று புரிந்து கொள்கிறார்கள். மேலும், அதை பூர்த்தி செய்ய பி .எல் .ஓக்கள் […]

Continue Reading