தமிழக அரசு  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான்வர்கீஸ் மாற்றம் செய்துள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனர். புதிதாக வந்துள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மாவட்ட மக்களின் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா?

பொதுமக்களின் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் ,கிடப்பில் போட பட்டு வந்த மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான்வர்கீஸ், இவர் இருக்கும் வரை பொதுப் பிரச்சினைகளைப் பற்றி பொதுமக்கள் புகார் அளித்தால், கண்டு கொள்வதில்லை. ஆனால், கட்சிக்காரர்களும், அமைச்சர்களும், எம்எல்ஏக்களும், எம்பிக்களும் சொல்வதை தான் செய்வார் .இந்த வேலையை செய்வதற்கு ஒரு மாவட்ட ஆட்சியர் தேவையா? இன்று கூட என்னிடம் பாதிக்கப்பட்ட மூன்று நபர்கள் போன் செய்து மாவட்ட ஆட்சியர் மாறிவிட்டார் என்று சந்தோசமாக தெரிவித்தார்கள். அந்த அளவுக்கு அவர்களுடைய […]

Continue Reading

வண்டிப்பாதையை அகற்ற உயர்நீதிமன்ற உத்தரவை மதிக்காத திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ்.

(வண்டிப்பாதையை ஆக்கிரமித்துள்ளவரிடம் அகற்ற போராடும் அரசு பணியாளர் பரந்தாமன் ) திருவள்ளூர் அருகே பூண்டி கிராமத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்துள்ள வண்டிப் பாதையை அகற்றுவதற்காக சுமார் 8 ஆண்டுகளாக போராடும் நிலைமை தான் இந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின்ஜான் வர்கீஸ் நிர்வாகம். இவர் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால், கண்டு கொள்ள மாட்டார் .அப்படிதான் இந்த மாவட்ட நிர்வாகத்தின் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் நிர்வாகம் இருந்து வருகிறது. இவரைப் பற்றி பொதுமக்கள் எவ்வளவு புகார் […]

Continue Reading

பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தொடரும் ஊழல்! – பொதுமக்கள் புகார்.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா சாணாம்பட்டியில் பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பல்வேறு முறைகேடுகளும் ஊழல்களும் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு. மேலும், .பால்வளத்துறை அதிகாரிகள் டி ஆர் ஓ  செல்வம், துணை மேலாளர் சிவகாமி,  செயல் அலுவலர்செல்வம் மற்றும்  ரவிச்சந்திரன்  பால் கூட்டுறவு சங்கத்தில் உள்ளகுளிர் ஊட்டப்பட்ட  பால்களை மற்றும் தீர்மானம் வரவு செலவு கணக்குகள் ஆய்வு செய்து , பால்வளத்துறை அதிகாரியிடம் நேரில் கேட்கும் போது,  இங்கு பால் கூட்டுறவு சங்கத்தில் 88 […]

Continue Reading

காந்தி ஜெயந்தி விழாவில், அரசு மருத்துவர் தனசேகர் தலைமையில் வாடிப்பட்டி பேரூராட்சியின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சியில் அரசு மருத்துவமனை சார்பில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது .இந்த விழாவில் ரத்ததான முகாம் அரசு மருத்துவர் தனசேகரன் தலைமையில் நடைபெற்றது . இதில் அதிமுக வார்டு கவுன்சிலர் கே எஸ் அசோக்குமார் மற்றும் கவுன்சிலர் இளங்கோவன் ரத்த வங்கி மருத்துவர் உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Continue Reading

தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுபத்ரா செல்லத்துரை தலைமையில், பனை விதை நடும் நிகழ்ச்சியினை நாகர்கோயில் மாநகராட்சி மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் .

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழ்நாடு பனைமர தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் 13 கடலோர பகுதிகளில் பனை விதை நடும் நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரை ,முட்டம், மண்டைக்காடு, சங்குத்துறை, மணக்குடி தெங்கபுதூர், லெமோரியா கடற்கரை, சொத்தவிளை, குளச்சல், தேங்காய் பட்டினம், பெரிய காடு ,இறையன்புத்தன் துறை, சின்னத்துரை போன்ற இடங்களில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட நலப்பணி திட்ட தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள், அந்தந்த பகுதி பஞ்சாயத்து தலைவர் மற்றும் அப்பகுதி உதவியாளர்கள் கலந்து கொண்டு, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பனை […]

Continue Reading

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகளை மிரட்டும் தோரணையில் பேசும் எம் எல் ஏ பூண்டி கலைவாணன்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளை மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்கு இக்கூட்டம் நடத்தப்படுகிறது.  கூட்டத்தில் தங்களுடைய பிரச்சனைகளை விவசாயிகள் தெரிவிக்கும் போது விருப்பம் இல்லாதவர்கள் வெளியேறலாம் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கிறார். அதைத்தொடர்ந்து பிரச்சனைகளுக்கு பதில் சொல்ல முடியாத  எம்எல்ஏ பூண்டி கலைவாணன் விவசாயிகளை மிரட்டும் தோரணையில் பேசியது விவசாயிகளுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளித்துள்ளது.  எந்தப் பிரச்சினைகளுக்காக மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் எதிர்பார்த்தினரோ அதற்கான பதில் மாவட்ட ஆட்சியரிடம் […]

Continue Reading

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் காட்டு விலங்கு கண்காட்சி .

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா ஆண்டிப்பட்டி பங்களாவில் காட்டு விலங்குகள் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது. இக்கண்காட்சி அக்டோபர் எட்டு வரை மக்களின் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் இலவச கண் பரிசோதனை சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாய்ப்பினை பொதுமக்கள் ,அரசு பள்ளி மாணவ ,மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள பேரூராட்சியின் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

Continue Reading

ஊராட்சி நிதியை கொள்ளையடிக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களின் மீது பொதுமக்கள் புகார் அளித்தாலும், அதை கிடப்பில் போடும் – தேனி மாவட்ட ஆட்சியர் R .V . சஜீவனா.

தேனி மாவட்ட,உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இலட்சுமிநாயக்கன்பட்டி ஊராட்சியில், ஊராட்சி மன்றத் தலைவர்,துணைத் தலைவர் ஆகிய இருவரும் கூட்டாக சேர்ந்து, ஊராட்சிக்கு கேட்வால்வு,LED விளக்கு,சுகாதார பொருள்கள்,தெருவிளக்கு உபகரணங்கள்,புதிய ஆழ்துளைக் கிணறு, மோட்டார்,குடிநீர் குழாய் பழுது,சாக்கடை, குப்பை சுத்தம் செய்தல்,OHT சுத்தம் செய்தல்,நூறுநாள் வேலை திட்த்தில் என ஊரடசியில் செய்யாத வேலைகளுக்கும்,கொள்முதல் செய்யப்படாத பொருள்களுக்கும், பல வழிகளில் முறைகேடாக கணக்கு எழுதி, (ஊராட்சி மன்றத் தலைவர் ,மகன்கள் பெயரில் மட்டும் பல இலட்சம் கையாடல்) ஊராட்சி நிதியை கையாடல் […]

Continue Reading

சமூக அக்கறையில்லாமல் செயல்படும் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்பாரா ? தமிழகம் முதல்வர் மு க ஸ்டாலின்- திருவாரூர் மாவட்ட மக்கள்.

திருவாரூர் மாவட்டத்திற்கு காவல் கண்காணிப்பாளராக இருந்து வரும் சுரேஷ்குமார் சமூக அக்கறை இன்றி செயல்படுவதால், இவர் வந்த காலத்திலிருந்து இது நாள் வரை, இந்த மாவட்டத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, அதிகரித்த வண்ணம் உள்ளது என பொதுமக்கள் குற்றச்சாட்டு.  இது தவிர, ரவுடி கேங்குகளில் நான் பெரியவனா? நீ பெரியவனா? என்ற போட்டி. அதிலும், சாதிய தொடர்பான ரவுடிகள், அரசியல் கட்சி ரவுடிகள், இப்படி போட்டி, போட்டு மக்களுக்கு பிரச்சனைகளும், வெறுப்புக்களும், ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், காவல்துறை […]

Continue Reading

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங்க்கு ! விடையூர் கிராம மக்கள் பாராட்டு.

நாட்டில் தற்போது நீதிமன்றமும், லஞ்ச ஒழிப்பு துறையும் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் யாரிடம் சொல்வார்கள்? ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியர், இவர்களிடம் தான் பொதுமக்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் முதலில் சொல்வார்கள்.  ஆனால், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்களில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான்வர்கீசும் ஒருவர். அப்படி விடையூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் […]

Continue Reading