Category: முக்கிய செய்தி
ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் ஆளுக்கு ஒரு செய்தியை சொல்கிறார்கள். இதில் எது உண்மை? எது பொய்? – குழப்பத்தில் மக்கள் .
ராஜ் பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது என்று ஆளுநர் மாளிகை தரப்பில் சொல்லப்பட்ட செய்தி .காவல்துறை அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை. அந்த ரௌடி கருக்கா வினோத் சாலையில் தான் பெட்ரோல் குண்டு வீசினான் என்று தெரிவிக்கிறது. ஆனால், திமுக அமைச்சர் ரகுபதி இந்த ரவுடியை பாஜகவை சேர்ந்த ஒரு வழக்கறிஞர் தான் இவரை பெயிலில் எடுத்தார் என்று சொல்கிறார். சபாநாயகர் அப்பாவு ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பாஜகவின்ருக்கு தொடர்பு […]
Continue ReadingTamilnadu social journalist federation.தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு !.
பத்திரிகையாளர்கள் சமூகத்திற்கு வணக்கம் . தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு துவக்கப்பட்டது. இதன் முக்கிய நோக்கமே சமூக நலன் சார்ந்த பத்திரிகைகள், தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், சலுகைகள் இதுவரை 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் அதிமுக ,திமுக போன்ற அரசியல் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்தும், அந்த உரிமை அவர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த உரிமையை பெற்று தருவதுதான் தமிழ்நாடு சமூகநல (Tamilnadu social journalist federation.) பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் முக்கிய நோக்கம். மேலும்,இங்கே […]
Continue Readingதமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகி உள்ளதை நிரூபிக்க, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா?
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது .அதை நிரூபிக்கும் விதமாக சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும், தமிழக முழுதும் போதைப் பொருள் கடத்தல், ரவுடிசம், கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசு, விரைவில் மத்திய காவல் படை அனுப்பவும், உளவுத்துறை அனுப்பவும் ,முடிவு செய்துள்ளதாக தகவல். மேலும், […]
Continue Readingஆன்மீக சாமியார் பங்காரு அடிகளாருக்கு பல ஆயிரம் கோடிகள் யார் கொடுத்தது ? எப்படி வந்தது ?
ஆன்மீகத்தில் பல நிலைகள் உண்டு .அதில், உண்மையான நிலை மனிதன் தெய்வமாகலாம். இதுதான் உண்மையான சாமியார்களின் நிலை. அவர்கள் சித்தர்களாகவும் ,மகான்களாகவும் மக்களுக்காக பிறவி எடுத்தவர்கள். .அவர்கள் தான் உண்மையான சாமியார்கள், சாதுக்கள் எளிமையாக ஒருவேளை உண்டும், உண்ணாமலும் தெய்வமே கதி என்று இருப்பார்கள். அவர்கள் தான் இருக்கும் இடத்தை கூட, இந்த மக்களுக்கு காட்ட மாட்டார்கள். அவர்கள் யாருக்கு உதவி செய்ய வேண்டும்? யாருக்கு உதவி செய்யக்கூடாது? என்பதை அறிந்தவர்கள் .அவர்கள் கருணையே வடிவானவர்கள். தெய்வத்திற்கு […]
Continue Readingபாலஸ்தீனம் – இஸ்ரேல் போர் தீவிரவாதிகளை அழிப்பதற்கா ?அல்லது இஸ்ரேல் பாலஸ்தீனத்தை கைப்பற்றுவதற்கா?
பாலஸ்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட கால சில இடப் போராட்டம் ஒரு பக்கம், இந்த இடப் போராட்டத்தில் தீவிரவாதிகள் அங்கு முழுமையாக ஆக்கிரமித்த நாடாக பாலஸ்தீனத்திம் உள்ளது .அங்கிருந்து பல நாடுகளுக்கு அவர்கள் ஆட்களை அனுப்பி, அந்த நாட்டிலுள்ள முஸ்லிம் தீவிரவாத அமைப்புகளுடன் ,அந்த நாட்டுக்கு எதிராக நாச வேலை செய்வதும் இது ஒரு தொடர்கதை. இப்படிப்பட்ட சூழலில் தான் இஸ்ரேலுக்கும் ,பாலஸ்தீனத்திற்கும் இடையே போர் நடந்து வருகிறது. இந்த போரில் அமெரிக்கா வெளிப்படையாக இஸ்ரேலுக்கு ஆதரவு […]
Continue Readingநாட்டில் ஆன்லைன் மோசடிகள் தொடர்வதால், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை .
அதிக வட்டி கொடுப்பதாக மோசடிகள், வங்கி கணக்குகளில் நூதன மோசடிகள், மலிவான, கவர்ச்சியான விளம்பரங்களால் மோசடிகள், பொதுமக்களுக்கு எச்சரிக்கை தேவை . நாட்டில் நல்லது நடக்காவிட்டாலும் பரவாயில்லை. கேட்டது தேடி வந்து நடக்க இன்றைய கால சூழ்நிலை மக்களை ஏமாற்றுகிறது. அது அவரவர் வைத்துள்ள செல்போன்கள் தற்போதைய காலகட்டத்தில் எதிரி என்று சொல்லலாம். மேலும் ,ஒரு நாட்டின் அரசியல் சரியில்லை என்றால், அந்த நாட்டில் நிர்வாகம் ,கட்ட பஞ்சாயத்து, மோசடிகள், கொலை, குற்றம் இவை எல்லாம் சர்வ […]
Continue Readingஇருட்டில் பட்டுக்கோட்டை நகராட்சி ! நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா ?
பட்டுக்கோட்டை நகராட்சி இருட்டில் மூழ்கி இருப்பதால் தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இது தவிர ,குற்றவியல் செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், இரவு நேர பிட் பாக்கட்கள், இவர்களுக்கு இந்த இருட்டு சாதகமாக இருக்கிறது. மேலும் ,பட்டுக்கோட்டை நகரின் காட்டாற்று பாலம் புறவழிச் சாலை, தஞ்சாவூர் சாலை மணி குண்டு முதல் பேருந்து நிலையம் வரை எல்லா இடங்களிலும் தெருவிளக்குகள் எரிவதே இல்லை. தவிர, கடைகளில் போடப்பட்டுள்ள விளக்குகள் தான் நகருக்கு வெளிச்சம் தருகின்றன. மக்களின் வரிப்பணம் […]
Continue Readingதமிழ்நாட்டில் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஹோட்டல் உணவுகள் பொதுமக்களின் நலனில் அக்கறையின்றி பணம் மட்டுமே குறிக்கோள் ஏன்?
ஒரு காலத்தில் ஹோட்டல் உணவகங்கள் பேருக்காக நடத்தினார்கள். இப்போது பணத்திற்காக மட்டுமே நடத்துகிறார்கள். அதனால், மக்கள் இந்த உணவுகளை சாப்பிட்டு நோய்களுக்கு ஆளாகிறார்கள். ஆனால், இந்த நோய் எப்படி வந்தது? இதற்கான பின் விளைவு என்ன? என்பது பற்றி ஆய்வு செய்து பார்ப்பவர்களுக்கு மட்டும் தான் இந்த உண்மை புரியும். மேலும், தற்போதைய ஹோட்டல் உணவுகள், ரோட்டோரகடைகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள், (சைவ -அசைவ உணவகங்கள்) மெஸ் உணவகங்கள் ,ஒரு ஊருக்கு அல்லது ஒரு நகரத்திற்கு ஒன்று, […]
Continue Readingஆளும் கட்சியான திமுகவின் ஆக்கிரமிப்பை தட்டி கேட்டு சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஒருவரின் வீடியோ – பொதுமக்கள் வரவேற்பு .
நாட்டில் அரசியல் கட்சிகள் ஆக்கிரமிப்பு, அடாவடித்தனம், ரௌடிசம், இதையெல்லாம் மக்கள் தட்டி கேட்காமல் இருப்பதால் தான், இவர்களால் பொதுமக்களுக்கு இடையூறுகளும், தொந்தரவுகளும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலை ஏன்? ஒரு அரசியல் கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சி. அதுவே பொது சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்து, அந்த இடத்தில் கட்சி கொடி நடுவது, அந்த இடத்தில் அலுவலகம் கட்டிக் கொள்வது, இது எல்லாம் மக்களுக்கு சேவை செய்ய வந்த கட்சிகள் […]
Continue Reading