பத்திரிகை துறையை சீர் செய்யாமல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை ,மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பது ஏன் ?இதன் ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டு வர சிபிஐ விசாரணை தேவை..!

மத்திய, மாநில அரசுகள் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக தவறான விதிமுறைகளை வகுத்து, அதனுடைய வளர்ச்சிக்கு மட்டுமே, கொடுத்து வருகிறது . இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. பேருக்கு தான் பத்திரிகை சுதந்திரம்.  இது அரசியல், அரசாங்க, அதிகார சுதந்திர கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது . தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்றால், மற்ற பத்திரிகைகள் எப்படி நடத்துவது? நாட்டில் நாலு பத்திரிகைகளுக்கு மட்டுமே, கோடிக்கணக்கில் விளம்பரங்களை […]

Continue Reading

இன்று பொதுமக்களுக்கு சரியான ஊடகங்கள் உண்மையான செய்திகளை வெளியிடும் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை விரல் விட்டு தான் என்ன வேண்டும்.

மக்கள் அதிகாரம் ஆன்லைன் மீடியாவாக வெளி வருகிறது. இது மக்களுக்கான இணையதளம். மக்கள் அதிகாரம் makkaladhikarammedia. Com  &  makkaladhikaram. Page என்ற இணையதளங்களில் செய்திகள் தினசரி வெளியிட்டு வருகின்றன. இது மக்களுக்கு தேவையான முக்கிய செய்திகளை மட்டுமே, இந்த இணையதளங்களில் வெளிவரும்.  இதன்மூலம், தொழிலதிபர்கள், வியாபாரிகள் ,தங்கள் விளம்பரங்களை கொடுப்பதால் சமூக முன்னேற்றத்திற்கும், சமூக நன்மைக்கும், உங்களின் பங்களிப்பும் இதில் உறுதி செய்கிறது. அப்படி உறுதி செய்த நிறுவனங்களில் மதுரை எவரெஸ்ட் மார்க்கெட்டிங் நிறுவனம் Everst […]

Continue Reading

நாட்டில் அரசியல் என்றால்! அரசியல் கட்சி என்றால்! எப்படி இருக்க வேண்டும்?

(1965 முன் தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அரசியல் எங்கே? தற்போதைய அரசியல் எங்கே?) அரசியல் என்பது தமிழ்நாட்டில் ஏமாற்று வேலை ஆகிவிட்டது .அரசியல் கட்சி என்பது சட்டத்தை ஏமாற்றுபவர்களின் தொழிலாகிவிட்டது. இதிலிருந்து எந்த கட்சியும் 100% தூய்மையானவர்கள் என்று சொல்லிவிட முடியாது. எல்லா கட்சியையும் கட்சிக்குள்ளும் சட்டத்தை ஏமாற்றி பணம் சம்பாதிப்பவர்கள் இருக்கிறார்கள்.  ஊழலுக்குள் கட்சி இருக்கிறது. இங்கு அதிமுக, திமுகவில் அதிகம். மற்ற கட்சிகளில் இல்லையா? இருக்கிறது. எல்லா கட்சிகளிலும் ஊழல் பேர் வழிகள் இருக்கிறார்கள். […]

Continue Reading

மணிப்பூர் இனக் கலவரத்திற்கு பிஜேபி காரணமா?

எதிர்க்கட்சிகள் பிஜேபியின் எதிரணி ஒட்டு மொத்தமாக விமர்சிக்க தொடங்கியுள்ளன. நாட்டில் இனக் கலவரம் ,ஜாதி கலவரம் ,மதக் கலவரம், இவை எல்லாம் ஒரு அரசியல் பின்னணியில் நடக்கின்ற சம்பவம்.  இங்கே எதிர் கட்சிகள், எதிரி கட்சிகளாக தான் உலா வருகிறது. ஒரு பக்கம் இந்த எதிர்க்கட்சிகளையும் ,ஊழல்வாதிகளையும் ஆதரிக்கின்ற ஊடகங்கள், ஒட்டுமொத்தமாக இதிலே இறங்கி, பிஜேபியை விமர்சித்து, கும்மியடித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் கேவலமான ஒரு செயலாகத்தான் நடுநிலைப் பார்வையாளர்கள் இதை பேசுகின்றனர். குறை என்பது எங்கிருந்து […]

Continue Reading

நாட்டில் பத்திரிகை துறை, நீதித்துறையில் அரசியல் தலையீடு வரக்கூடாது. வந்தால்! இதனுடைய நோக்கம் சுயநலத்திற்குள் வந்துவிடுமா ?

நீதித்துறையில் அரசியல் தலையீடு அதிகமானதிலிருந்து, நிதித்துறை பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. அதே போல் தான் பத்திரிகை துறையிலும் அரசியல் தலையீடு இதைவிட அதிகமாக இருப்பதால், இன்று நாட்டில் பத்திரிகை யாருக்காக இருக்கிறது? யாருடைய கட்டுப்பாட்டில் செயல்படுகிறது? இந்த நிலைமைக்கு பொதுமக்களின் விமர்சனம் தொடர்கிறது. சில தினங்களுக்கு முன் அம்பேத்கரின் போட்டோ நீதிமன்றத்தில் இருக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் ஜோதிராமன் உத்தரவிட்டிருந்தார். அந்த உத்தரவுக்கு சீமான், திருமாவளவன் மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு […]

Continue Reading

பணம் கொடுத்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் சமூகத்தை ஏமாற்றுவதற்காகவா ?

ஒருவர் படித்து பட்டம் பெற்று MBBS மருத்துவராக பணியாற்றும் போது அவர் டாக்டர் பட்டம் போட்டுக் கொள்ளலாம். இது தவிர, ஒவ்வொரு துறையிலும் ஒருவர் phd டாக்டர் பட்டம் பெறலாம். இது கஷ்டப்பட்டு படித்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் . ஆனால் ,படிக்காமலே அதற்காக எந்த முயற்சியும் இல்லாமலே, பணம் கொடுத்து வாங்குகின்ற டாக்டர் பட்டங்கள் எப்படி சமூகத்தில் அங்கீகரிக்கப்படுகிறது? இவர்கள் சொல்வது, இவர்கள் செய்த சமூக சேவைக்காக டாக்டர் பட்டம் என்கிறார்கள் .அப்படி செய்த சமூக […]

Continue Reading

ஆள வந்தார் அறக்கட்டளை சொத்துக்களை, இந்து சமய அறநிலையத்துறை எப்படி சொந்தம் கொண்டாட முடியும்? – வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனர் சி ஆர் ராஜன்.

ஆள வந்தார் அறக்கட்டளை சொத்துக்கள் கோயிலுக்காக சுமார் 2220 ஏக்கர் தனமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஆளவந்தார் அறக்கட்டளை சொத்துக்களை ,அறநிலையத்துறை இடம் இருந்து வன்னிய பொது சொத்து நல வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டி, வன்னிய சத்திரிய சாம்ராஜ்ய நிறுவனர் சி ஆர் ராஜன் 13. 7 .2023 ல் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதன்படி இந்த சொத்துக்கு, இந்து சமய அற நிலையத்துறை எவ்வித செயல்பாடும் அதில் கொண்டு வர […]

Continue Reading