சீம கருவேல மரத்தின் சார்கோல் வியாபாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தெரிந்து, இனி இதற்கு அரசு பொது ஏலத்தை அறிவிக்காவிட்டால்! நீதிமன்றமே! பொது ஏலத்தை அறிவிக்கும் . – சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு.

மார்ச் 28, 2025 • Makkal Adhikaram தமிழகத்தில் சீமை கருவேல மரங்களை அகற்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பலர் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் என் .சதீஷ்குமார்,பி. பாரத சக்கரவர்த்தி, ஆகியோர் அடங்கிய அமர்வு சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சீனிவாசன் கடந்த 2024 பிப்ரவரி முதல் 2025 வரை சீம கருவேல மரங்களை அகற்ற 2 கோடியே 37 லட்சத்தை 71 […]

Continue Reading

மக்கள் அதிகாரம் செய்திக்கு பின் தற்போது கார்ப்பரேட் பத்திரிகைகளின் போலி ஊடக பிம்பத்தை உடைத்து மக்களிடம் உண்மையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. – youtube சேனல் தமிழா, தமிழா பாண்டியன் மற்றும் நேதாஜி மக்கள் கட்சியின் நிறுவனர்- வரதராஜன்.

மார்ச் 27, 2025 • Makkal Adhikaram  மக்கள் அதிகாரம் செய்திக்கு பின் தற்போது கார்ப்பரேட் பத்திரிகைகளின் போலி ஊடக பிம்பத்தை உடைத்து மக்களிடம் உண்மையை வெளிப்படுத்தி இருப்பது வரவேற்க வேண்டிய ஒன்று. – youtube சேனல் தமிழா, தமிழா பாண்டியன் மற்றும் நேதாஜி மக்கள் கட்சியின் நிறுவனர்- வரதராஜன். தமிழ்நாட்டில் கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை எதிர்த்து செய்திகளை முதன்முதலில் வெளியிட்ட ஒரே பத்திரிக்கை அது மக்கள் அதிகாரம். இந்த உண்மை மக்கள் அதிகாரம் பத்திரிக்கையிலும், இணையதளத்திலும், படிக்கின்ற வாசகர்களுக்கும், அரசு […]

Continue Reading

After the MAKKAL ADHIKARAM news, it is to be welcomed that the corporate press has broken the fake media image and revealed the truth to the people. – YouTube channel Tamizha, Tamizha Pandian and Netaji Makkal Katchi founder- Varadarajan.

March 27, 2025 • Makkal Adhikaram After the MAKKAL ADHIKARAM news, it is to be welcomed that the corporate press has broken the fake media image and revealed the truth to the people. – YouTube channel Tamizha, Tamizha Pandian and Netaji Makkal Katchi founder- Varadarajan. Makkal adhikaram was the first newspaper in Tamil Nadu to publish news against […]

Continue Reading

தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள்.

மார்ச் 25, 2025 • Makkal Adhikaram  தமிழக முழுதும் இன்று கிராம மக்களின் வாழ்க்கை போராட்டத்திற்கு எந்தெந்த அரசுத்துறை அதிகாரிகள் முக்கிய காரணம்? – சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள். கிராமங்களில் இன்று கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இதற்கு அடுத்தது கிராம பஞ்சாயத்து உதவியாளர்கள்.இவர்கள் ஒவ்வொரு கிராமத்திலும், மக்களின் சிறு, சிறு, விஷயத்திற்கெல்லாம் அதை பெரிய விஷயமாக கொண்டு போவது, இவர்கள் தான் முக்கிய காரணமாக இருந்து வருகிறார்கள்.  […]

Continue Reading

Which government officials are the main reason for the struggle of the villagers across Tamil Nadu today? – Social Welfare Journals and Journalists.

March 25, 2025 • Makkal Adhikaram  Which government officials are the main reason for the struggle of the villagers across Tamil Nadu today? – Social Welfare Journals and Journalists. In villages today, the Village Administrative Officer and Thalaiyari are the main reason. Next to this is the village panchayat assistants, who are the main reason for […]

Continue Reading

பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள்.

மார்ச் 24, 2025 • Makkal Adhikaram பத்திரிக்கை துறையில் அரசியல் தலையீட்டை ஒழிக்க, பத்திரிக்கை துறையை! நீதித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தேச நலனுக்கும், சமூக நலனுக்கும், முக்கியத்துவமானது. – சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் .  பத்திரிக்கை துறை இன்று மத்திய ,மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய ஒரு துறையாக மாற்றிவிட்டார்கள். அப்படி முழுக்க, முழுக்க இந்த துறை அரசின் கட்டுப்பாட்டில், அரசியல் தலையீட்டில் இயங்குவதால், பத்திரிக்கை சுதந்திரம் என்பது நாட்டில் இல்லை. போலியான பத்திரிக்கை பிம்பங்கள் […]

Continue Reading

पत्रकारिता में राजनीतिक हस्तक्षेप बंद करो, पत्रकारिता बंद करो! इसे न्यायपालिका के नियंत्रण में लाना राष्ट्रीय और सामाजिक हित में महत्वपूर्ण है। – समाज कल्याण पत्रिका और पत्रकार।

24 मार्च 2025 • मक्कल अधिकारम पत्रकारिता में राजनीतिक हस्तक्षेप बंद करो, पत्रकारिता बंद करो! इसे न्यायपालिका के नियंत्रण में लाना राष्ट्रीय और सामाजिक हित में महत्वपूर्ण है। – समाज कल्याण पत्रिका और पत्रकार। आज पत्रकारिता केंद्र और राज्य सरकारों द्वारा नियंत्रित विभाग में तब्दील हो चुकी है। देश में प्रेस की कोई स्वतंत्रता नहीं है […]

Continue Reading

Stop political interference in journalism, stop journalism! Bringing it under the control of the judiciary is important in the national and social interest. – Social Welfare Journal and Journalists.

March 24, 2025 • Makkal Adhikaram Stop political interference in journalism, stop journalism! Bringing it under the control of the judiciary is important in the national and social interest. – Social Welfare Journal and Journalists. Today, journalism has been transformed into a department controlled by the central and state governments. There is no freedom of the […]

Continue Reading

இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை மற்றும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, ஆன்லைன் ஓட்டு பதிவு கொண்டு வந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம்.

மார்ச் 23, 2025 • Makkal Adhikaram இந்திய தேர்தல் ஆணையம், அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை மற்றும் கள்ள ஓட்டு போடுவதை தடுக்க, ஆன்லைன் ஓட்டு பதிவு கொண்டு வந்து, அதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? – மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம். இந்திய தேர்தல் ஆணையம் இணையதள ஓட்டுப்பதிவு முறையை கொண்டு வந்தால், நாட்டில் ஊழலுக்கும், கருப்பு பணத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்க முடியும். இது தவிர ,ஆயிரக்கணக்கான கோடிகள் நாட்டில் தேர்தல் நடத்த மக்களின் […]

Continue Reading