பட்டாசு தொழிற்சாலைகளில் நடக்கும் விபத்துகளுக்கு காரணம் என்ன? – ஆசிரியர் .
பட்டாசு தொழிற்சாலைகளின் விபத்து பற்றி ஏற்கனவே மக்கள் அதிகார இணையதளம் செய்தியில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மேலும்,பட்டாசு தொழிற்சாலை குறைந்த முதலீட்டில், அதிக வருமானம் ஈட்டக்கூடிய ஒரு குடிசை தொழில் மாதிரி ஆரம்பித்து, அது பெரிய நிறுவனமாக உருவாக்குகிறார்கள். ஒரு கம்பெனியில் ஆறு மாத காலம் வேலைக்குச் சென்று வந்தால் ,வேலைக்கு சென்று கொண்டிருந்தவர் திடீரென்று பட்டாசு கம்பெனியை ஆரம்பித்து விடுவார். இவருக்கு என்ன பொருள் வாங்கினால் ?அது பட்டாசு தயாரிக்க முடியும் என்பது தெரிந்து கொள்வார், அவ்வளவுதான். […]
Continue Reading