திருப்பதி லட்டு நெய்யில் கலப்படம் அரசியல் ஆனது எதனால்?

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இதை மறுக்கிறார். இருப்பினும் ஏழுமலையான் பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கு நெய்யை சப்ளை செய்து வந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நெய் தரமற்று இருப்பதாக இதை கருப்பு பட்டியலில் வைத்து, இருந்த நெய்யையும் […]

Continue Reading

நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் ஒரே நாடு, ஒரே தேர்தல் அவசியம் தேவையா ?

மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல்கள் கடந்த காலங்களில் இருந்த ஒன்றுதான். இது இப்போது சாத்தியமா? இதை ஏன் மாநிலத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன? இது தவிர, தமிழ்நாட்டில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கிறதோ அத்தனை அரசியல் கட்சியும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது. காரணம், தேசிய கட்சிகள் தான் ஒரே நாடு ஒரே தேர்தலில் முக்கியத்துவம் பெறும். மாநிலங்களில் இருக்கக்கூடிய துண்டு கட்சிகள் எல்லாம் ஆங்காங்கே மக்களிடம் ஆதிக்கம் செலுத்த முடியாது. இவர்கள் […]

Continue Reading

Corporate media, political-social activists accuse of creating fake political culture and culture of corruption in politics.

The main objective of journalism in the country is to bring the truth to the people and to show the transparency of governance. But, contrary to that objective, today’s corporate newspapers are doing a deceptive politics by making themselves the fourth pillar of the people. That is, people have been giving the news of journalism […]

Continue Reading

அரசியலில் போலி அரசியல் கலாச்சாரத்தையும், ஊழல் கலாச்சாரத்தையும், உருவாக்கும் கார்ப்பரேட் மீடியா, அரசியல் – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு .

நாட்டில் பத்திரிக்கை துறை மக்களிடம் உண்மையைக் கொண்டு சேர்ப்பதற்கும், ஆட்சி நிர்வாகத்தின் வெளிப்படுத்தன்மையை வெளிப்படுத்துவதற்கும் தான் அதன் முக்கிய நோக்கம். ஆனால், அந்த நோக்கத்திற்கு எதிரான முறையில் இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகள் செய்து கொண்டு ,தங்களை நான்காவது தூணாக மக்களிடம் ஒரு ஏமாற்று அரசியலை செய்து கொண்டிருக்கிறது. அது என்னவென்றால், மக்கள் ஒரு நம்பிக்கையின் பேரில்தான் பத்திரிக்கை துறையின் செய்திகள் கொடுப்பதாக இருந்து வருகிறார்கள். இங்கே போலியான அரசியல் செய்வதற்கு இவர்கள் துணை போய்க் கொண்டிருக்கிறார்கள். […]

Continue Reading

நாமக்கல்லில் கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

நாமக்கல்லில், கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிா்வாக அலுவலா்கள் இரண்டாம் கட்ட ஆா்ப்பாட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கம் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் முன்னேற்ற சங்கம் சாா்பில் நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவா் சரவணன், மாவட்ட அமைப்புச் செயலாளா் பிரபா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்ட இணை செயலாளா் குமாா் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். அப்போது ‘மற்ற துறை பணிகளை கிராம […]

Continue Reading

நாய்கள் கடித்து 30 ஆடுகள் பலி நிவாரணம் கேட்டு விவசாயிகள் உடல்களுடன் போராட்டம் .

ஈரோடு மாவட்டம்.காங்கேயம்: காங்கேயம் நகராட்சி மூன்றாவது வார்டு தொட்டியபட்டி, அம-ராங்காட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி மோகன்குமார், 62; தனது தோட்டத்தில், 40 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நேற்று காலை பட்டிக்கு சென்று பார்த்த-போது, 15 ஆடுகள், 15 குட்டிகள் இறந்து கிடந்தன.காங்கேயம் நகராட்சி வருவாய் ஆய்வாளர், கால்நடை மருத்து-வர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை மருத்துவர் இறந்த ஆடுகளை பரிசோதித்தார். உயிருக்கு போரா-டிய […]

Continue Reading

Election Commission requests public to generate QR code for voters on the website and vote.

The Election Commission should bring about a change in the rules of conduct of elections across India. By bringing it like that, corrupt politics and corrupt political parties can be checked. i.e. Aadhaar number of a voter. PAN Card, Otter ID should be brought together as a single identity card. All the address proof of […]

Continue Reading

தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு இணையதளத்தில் Q R code உருவாக்கி வாக்களிக்க பொதுமக்கள் கோரிக்கை.

தேர்தல் ஆணையம் இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும். அப்படி கொண்டு வருவதால் ஊழல் அரசியல், ஊழல் அரசியல் கட்சிகளுக்கு செக் வைக்க முடியும். அதாவது ஒரு வாக்காளர் உடைய ஆதார் எண். பேன் கார்டு, ஓட்டர் ஐடி மூன்றையும் ஒன்றாக இணைத்து ஒரே அடையாள அட்டையாக கொண்டு வர வேண்டும். அதில் ஒருவருடைய அட்ரஸ் ப்ருப் அனைத்தும் உள்ளடக்கம் செய்து அதன் பிறகு அதில் QR code ல் இணைக்க […]

Continue Reading

திண்டுக்கல்லில் செயல்படும் பிரபல நிறுவனம் (டி-மார்ட் (D Mart))-க்கு Sec 55 படி நோட்டீஸ், ரூ.3000 அபராதம் – உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

திண்டுக்கல், சீலப்பாடி பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல பல்பொருள் அங்காடியான டி-மார்ட் (D Mart) கடை குறித்து whatsapp மூலம் அனுப்பப்பட்ட புகாரின் பேரில் திண்டுக்கல் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது உணவு விற்பனை பகுதியில் வேலை செய்யும் தொழிலாளர்கள் கை உரைகள் மற்றும் தலைக்கு மாட்ட கூடிய நெட் கேப் அணியவில்லை எனவும், உணவு பொருள்களின் காலாவதி தேதி குறித்து ஆய்வு செய்யும்போது அதில் காலாவதிகள் தேதி இடம்பெறவில்லை எனவும், உணவுக்கான […]

Continue Reading

ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி மலைக்குறவா்கள் ஆா்ப்பாட்டம்.

நாமக்கல் மாவட்டம்.இராசிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட மலைக்குறவன் இனத்தவருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, நாமக்கல் கோட்டாட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட மலைக்குறவன் பழங்குடியினா் முன்னேற்ற சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளா் பி.முருகேசன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் ஏ.வி.சண்முகம் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். அதன் மாநிலத் தலைவரும், முன்னாள் அரூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.டில்லிபாபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். […]

Continue Reading