தேர்தல் ஆணையம் ! டிஜிபி சந்திப் ரத்தோர் ராய் நியமனத்தால், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை சரி செய்வாரா?
திமுக ஆட்சியில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிக மோசமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இதற்கு முன் டிஜிபி ஆக இருந்த வெங்கடேசனை தேர்தல் ஆணையம் அப் பொறுப்பில் இருந்து நீக்கி ,அவருக்கு பதிலாக சந்திப் ராய் ரத்தோர் என்பவரை நியமித்துள்ளது. மேலும்,இவர் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்து, தேர்தலை நியாயமான முறையில், அனைத்து அரசியல் கட்சிக்கும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டியது அவருக்கான முக்கிய கடமை. மேலும், […]
Continue Reading