மணல் குவாரி முறைகேடுகளில் நேரில் ஆஜராகாத நீர்வளத்துறை பொறியாளர்களுக்கு, அமலாகத்துறை சம்மன் அனுப்பியதாக தகவல் .
நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மணல் குவாரிகளில் முறைகேடுகள் மாநிலம் முழுதும் நடைபெற்றுள்ளது. மணல் குவாரிகளில் மணல் அள்ளுவதற்கு, ஏற்றி செல்வதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இது தவிர,இதில் என்ன சட்ட ஓட்டை? என்றால், மணல் எடுக்க கொடுக்கப்பட்ட அனுமதியை விட மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இதில் இத்தனை மீட்டர், எத்தனை லோடு என்றுதான் அனுமதி வழங்கப்படுகிறது. இதை நீர்வளத்துறை மட்டுமே கொடுக்கவில்லை, நீர்வளத்துறை ,வருவாய்த்துறை ,கனிமவளத்துறை மூன்று துறையும் இணைந்து மாவட்ட […]
Continue Reading