தனியார் பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்கள் நியமனம் குறித்து ஆளுநர் ஆர் .என். ரவி நடவடிக்கை எடுக்க உத்தரவு .இதுவும்,நாட்டில் கல்வி தனியார் மயத்தால், அது எவ்வளவு பாடுபடுகிறது? என்பதற்கு ஒரு உதாரணமா?

ஜூலை 28, 2024 • Makkal Adhikaram தனியார் பொறியியல் கல்லூரிகளில் ,போலி கல்லூரி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு இருப்பதாக புகார்கள், மத்திய கல்வித்துறைக்கும் ,ஆளுநர் ரவிக்கும், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ அமைப்புகள் புகார் அளித்ததை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் க்கு தமிழக ஆளுநர் ரவி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும்,  தமிழ்நாட்டில் எப்போது தனியாரிடம் கல்வி சென்றதோ, அப்போதே கல்வி வியாபாரம் மயமாக்கப்பட்டது .இன்று வரை இந்த வியாபார கல்வி நிறுவனங்களின் உண்மை என்னவென்று தெரியாமல், தமிழ்நாட்டு […]

Continue Reading

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் உபயோகித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்குமா ?

ஜூலை 27, 2024 • Makkal Adhikaram விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க, மக்களுக்கு உழைக்கும் திறன் குறைந்து விடுகிறது .உடல் உழைப்பு குறைந்தால், மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் சமூகத்தில் இருந்து, அது மனிதனை வேறு படுத்துகிறது. 24 மணி நேரமும் தான் பிசியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் .சரி அப்படியே இருந்தாலும், சந்தோஷம் கேள்விக்குறியாகும். நிம்மதி கேள்விக்குறியாகும். இது எதனால்?( Dopamine )என்ற மகிழ்ச்சி ஹார்மோன் (happy hormones) சுரப்பது […]

Continue Reading

எல் & டி கம்பெனியின் புறவழி சாலை திட்டத்தை அமைச்சர் ஏ.வா.வேலு பாராட்டு .

ஜூலை 25, 2024 • Makkal Adhikaram எல் அண்ட் டி கம்பெனி யின் எந்த வேலையாக இருந்தாலும் ,அதில் தரமும், நீண்ட நாள் உழைப்பும் உள்ள தனித்துவம், மக்கள் மத்தியில் L & T கம்பெனி பெயர் பெற்று உள்ளது என்பதை மறுக்க முடியாது.  மேலும் சென்னை புறவழி சாலை திட்டத்தை இன்று அமைச்சர் ஏ .வா .வேலு பார்வையிட்டார். அப்போது அவருக்கு இப்பணிகள் குறித்த விளக்கத்தை எல் & டி யின் தென் மண்டல தலைமை […]

Continue Reading

Minister A. Va. Velu appreciation L&T Company’s Chennai bypass road project.

July 25, 2024 • Makkal Adhikaram There is no denying that L&T Company has a reputation among the people for its quality and longevity in any work. Minister A Va Velu inspected the Chennai bypass project today. L&T Southern Zonal Chief Officer Mohanraj briefed the Minister about the quality of these works and its performance. Minister […]

Continue Reading

தமிழ்நாட்டில் கருவேல மரங்கள் அகற்ற உயர் நீதிமன்ற உத்தரவால் நீர்வளத்துறை அதிகாரிகளின் மிகப்பெரிய மோசடிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா? – தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா .

ஜூலை 20, 2024 • Makkal Adhikaram கருவேல மரத்தால் நீர் ஆதாரம் குறைந்து விடுகிறது என்ற ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்து, தமிழகத்தில் உள்ள கருவேல மரங்கள்அகற்ற வேண்டும் என்று கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதை காரணம் காட்டி பல கோடி மதிப்புள்ள கருவேல மரங்கள் நீர்வளத்துறை அதிகாரிகளால் குறைந்த ஏலம் விட்டு, கிராம பஞ்சாயத்து தலைவர்களும், ஏலம் எடுப்பவர்களும்,கிராம ஏரிகளில் உள்ள மரங்கள் ஏலம் விடுவதாக கணக்கு காட்டி […]

Continue Reading

Will the High Court order to remove Karuvela trees in Tamil Nadu take action against the biggest scams of water resources officials? – Chief Secretary Shavada’s Meena.

July 20, 2024 • Makkal Adhikaram A few years ago, the Madras High Court had ordered the removal of Karuvela trees in Tamil Nadu on the false allegation that the Karuvela tree was depleting the water source. For this reason, the water resources department officials have auctioned the trees worth crores of rupees and the village […]

Continue Reading

Makkaladhikaram is the only newspaper in the world of journalism that deals with social welfare.

July 06, 2024 • Makkal Adhikaram Although makkaladhikaram was published as a monthly magazine, today it is the talk of the people, the magazine, the YouTube channel. makkaladhikaram is the only newspaper in the world of journalism today that publishes people’s support, true news and unbiased news. And People’s Power has two websites. They are: makkaladhikarammedia.com & […]

Continue Reading

பிஜேபி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் திமுகவுக்கு இருண்ட காலம் என்பதை சில மாதங்களுக்கு முன்பே மக்கள் அதிகாரம் செய்தி.திமுகவின் மணல் கொள்ளை பற்றிபிஜேபி மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை .

ஜூன் 28, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரத்தில் சொல்லப்பட்டது போல, திமுகவின் ஊழல்கள் வெளி கொண்டுவர பிஜேபி தொடர் நடவடிக்கையாக இருந்து வரும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதன் எதிரொலி தான் தமிழகத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள திமுகவின் மணல் கொள்ளை அறிக்கை . இந்த மணல் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் ,அரசியல்வாதிகள் எல்லோருக்கும் மிகப்பெரிய விசாரணை வலையத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள். அதில் மாற்றுக் கருத்து இல்லை.  மேலும்,கொடுக்கப்பட்ட மணல் அளவு  அனுமதி 4.9 […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் youtube சேனலில் மக்கள் நலன் சார்ந்து வெளிவரும் உண்மை செய்திகள் வியாபார நோக்கமற்றது.

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளம் youtube சேனல் போன்றவற்றில் உண்மையான செய்திகளை மக்கள் நலனுக்காக வெளி வந்து கொண்டிருக்கும் ஒரே பத்திரிக்கை.மக்கள் அதிகாரம்.  இதில் உண்மையான செய்திகள், நல்ல கட்டுரைகள் ,கருத்துக்கள், அரசியல் ஆன்மீகம், சமூகம், கல்வி போன்ற மக்களின் அடிப்படை கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து ,மக்களுக்கு எளிய முறையில் செய்திகளை கொடுத்து வரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் .  இதில் 2 இணையதளங்கள் உள்ளது. ஒன்று makkaladhikarammedia.com […]

Continue Reading