மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை .போராட்டத்தை கையில் எடுக்குமா தமிழக வெற்றி கழகம்? – விவசாயிகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.  அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், […]

Continue Reading

Ekanapuram panchayat vice-president Divya commits suicide in protest against construction of Parandur airport -Farmers

November 21, 2024 • Makkal Adhikaram Ekanapuram panchayat vice-president Divya has been actively opposing the construction of Parandur airport. His struggle is legitimate. According to the villagers, he committed suicide as he could not get a memory under the DMK rule. But they are denied on behalf of the police. Has the police become the servant […]

Continue Reading

சில்வர் பேப்பர் ,பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால்! கடும் நடவடிக்கை உணவு – பாதுகாப்பு துறை அதிகாரிகள்.

தமிழகத்தில் சில்வர் பேப்பர் பிளாஸ்டிக் கவர் போன்றவற்றில் உணவு பார்சல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்துள்ளனர்.உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் . காரணம் அந்த பிளாஸ்டிக் கவரில் சூடான குழம்பு ஊற்றும் போது அதே போல் சாதம் அதில் பார்சல் செய்யும் போது அதே போல் சில்வர் பேப்பரில் சூடான சாதத்தை மடிக்கும் போது பேப்பரில் உள்ள மற்றும் பிளாஸ்டிக் கவரில் உள்ள ரசாயனங்கள் உருகி உணவுடன் கலக்க வாய்ப்பு உள்ளது. இதுவே பல்வேறு […]

Continue Reading

கலெக்டரிடம் மக்கள் கொடுத்த மனுக்கள்!! பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம்!!

நவம்பர் 13, 2024 • Makkal Adhikaram  சேலம் கலெக்டர் ஆபீசில் மக்கள் வழங்கிய மனுக்கள் சின்னசேலம் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த அவலம். தமிழகத்தில் வாரந்தோறும் திங்கள் அல்லது வார நாட்களில் குறிப்பாக ஒரு நாள் கலெக்டர் ஆபீசில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும். அதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி கொடுப்பார்கள் . அவ்வாறு கொடுத்த மனுக்கள் இரண்டு நாட்களில் பஸ் ஸ்டாண்ட் குப்பையில் கிடந்த மக்கள் மீது அலச்சிய மற்ற செயல் […]

Continue Reading

வட்டாட்சியா் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் .

நவம்பர் 07, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம், தாளவாடி வட்டார மலைக் கிராமங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாய சங்கத் தலைவா் குமார. ரவிக்குமாா் தலைமையில் தாளவாடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது, தாளவாடி வனப் பகுதி எல்லை முழுவதும் பழைய ரயில்வே தண்டவாள பகுதியில் வேலி அமைக்கும் பணியை வனத் துறையினா் தொடங்க வேண்டும். அதேபோல தமிழக- கா்நாடக எல்லையான ராமாபுரத்தில் ரயில்வே தண்டாள பகுதியில் வேலி அமைக்க கா்நாடக அரசை […]

Continue Reading

நாமக்கல் மாவட்டம்,பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்தக் கோரிக்கை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram எருமப்பட்டி அருகே பூட்டப்பட்ட பெருமாள் கோயிலை திறக்க அமைதி பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனு விவரம்: நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் வட்டம், பீமநாயக்கனூரில் அரசுக்கு சொந்தமான நிலத்தில் பழமையான பெருமாள் கோயில் உள்ளது. ஒரு சமுதாயத்துக்கு உள்பட்ட இந்தக் கோயிலில் பூஜை செய்வதில் பிரச்னை உள்ளது.கோயிலை நிா்வகிக்கவும், தனிப்பட்ட ஒரு நபரின் கட்டுப்பாட்டில் உள்ளதை கமிட்டி உருவாக்கி ஒப்படைக்கவும் மாவட்ட நிா்வாகம் […]

Continue Reading

தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்வரத்து கிடுகிடு உயர்வு .

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram  ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3762 கனஅடியில் இருந்து 13,982 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக 105 அடி உயரமுள்ள பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 92.17 அடியாக உள்ளது. குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக பவானிசாகர் அணையில் இருந்து வினாடிக்கு 1200 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீரவரத்து அதிகரித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 6,300 கனஅடியாக […]

Continue Reading

ஈரோட்டில் கோலாகலமாக நடந்த சாணியடி திருவிழா..!

நவம்பர் 04, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டத்தில் வினோத சாணியடி திருவிழா நடந்தது. அதாவது தமிழகம் – கர்நாடகா எல்லையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் பீரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தீபாவளி பண்டிகை முடிந்த 3வது நாளில் இந்த கோவிலில் சாணியடி திருவிழா என்பது வெகுவிமரிசையாக நடக்கும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது. மேலும் கிராமத்தில் உள்ள அனைத்து பசு மாட்டு சாணங்களும் […]

Continue Reading