ஈரானில் உள்ள இந்தியர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பயணங்கள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் நடந்து வரும் வேலையில் ஈரானில் உள்ள இந்தியர்கள் சுமார் 10,000 பேருக்கு மேல் உள்ளவர்களை இந்தியா வெளியேற்ற முடியுமா? என்பது பெரும் சவாலான விஷயம் என்கிறார்கள்.

ஏனென்றால் பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தான் வழியாக வான் வழியாக, தரை வழியாக வருவது இன்னும் அந்த சிக்கல் இருந்து வருகிறது. அதனால், ஆர்மேனியா துர்மேனியாஸ்தான் நிலம் வழியாக தான் வெளியேற வழி உள்ளது.

அந்த வழியாக இந்தியா வெளியேற்ற நடவடிக்கை எடுக்குமா? என்பதுதான் ஈரானில் உள்ள இந்தியர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *