உழைக்கும் சமூகத்தினர் அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகை சார்பில் மே தின நல்வாழ்த்துக்கள்.

சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு

உழைப்பு இன்றைய காலத்தில் கேவலமாக சிந்திக்கின்ற சிலருக்கு மத்தியில் உண்மையான உழைப்பாளிகளுக்கும் ,உழைக்கும் மக்களின் கடமை உணர்வுக்கும், மதிப்பளித்து கொண்டாடப்படும் தொழிலாளர் தினத்தை(மே – 1) பெருமையுடன் தொழிலாளர்களை போற்றும் நாளாக இன்று ஜாதி மத பேதமின்றி

உழைக்கும் சமூகத்தினர் அனைவருக்கும் வியாபாரிகள் ,தொழிலதிபர்கள், பத்திரிகையாளர்கள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ,சமூக ஆர்வலர்கள் ,சமூகப் பொறுப்பாளர்கள், சமூக அக்கறை உள்ள அரசியல் கட்சியினர், தொழிலாளர்கள் ,அனைவருக்கும் மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகை சார்பில் மே தின நல்வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *