பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் சினிமா பாடல் கவிஞன்!என்பதையும் தாண்டி, நாட்டின் அரசியலைப் பற்றி அந்தக் காலத்தில், சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் எழுதிய பாடல்!இன்றுவரை உலக அரசியலில்!மக்களுக்கு அது ஒரு பாடமா?

அரசியல் ஆன்மீகம் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி சினிமா செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

மேலும், 50 ஆண்டுகளுக்கும் முன் வாழ்ந்த அரசியல்வாதிகள் மக்களுக்கான சேவையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்,தன்னுடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார்கள்.அதில் அவர்கள் இன்பம் கண்டார்கள்.

ஆனால், 50 ஆண்டுகளுக்கு பின் வந்த அரசியலில், ஊழலும், கொள்ளையும் அடித்து பணத்தை சேர்த்து வைத்து வாழ்க்கையும், சந்தோஷத்தையும்,நிம்மதியும், தொலைத்தவர்கள் இன்றைய அரசியல்வாதிகள். தற்போது அவர்கள் தேடிக் கொண்டிருப்பது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *