சோழர் வம்சத்தை சார்ந்த மகாராஜா ஸ்ரீ சக்கரவர்த்தி சுரப்ப சோழனாருக்கு வன்னிய குல சத்திரிய பெரும்பான்மை மக்கள் இரங்கல்

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

செப்டம்பர் 04, 2024 • Makkal Adhikaram

சோழர் வம்சத்தை சேர்ந்த மகாராஜா ஸ்ரீ சக்கரவர்த்தி சூரப்ப சோழனார் நேற்று காலமானார். அவருக்கு பேராசிரியர் ஓய்வு பெற்ற டாக்டர் பார்த்திபன் (மலேசியா) அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். 

அதேபோல் சமூக நீதி சத்திரியர் பேரவை நிறுவனர் பொன் குமார் பொன்னுசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். அவருடைய ஆத்மா சாந்தி அடைய வன்னிய குல சத்திரிய பெரும்பான்மை மக்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *