
மதுரைக்கு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா,ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் இடையே ஒருங்கிணைப்பு. மற்றொரு பக்கம் திமுகவின் ஊழல் பற்றியும், நாட்டு மக்களுக்கு மத்திய அரசின் நிதி உதவிகள் நேரடியாக மக்களுக்கு சென்றடையாமல், அதிலும் திமுக ஆட்சி என்றாலே, ஊழல்,ஊழல், ஊழல்.

விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, மக்கள் செய்வதறியாது,இந்த திமுக ஆட்சியின் வெறுப்பில், வேதனையில் இருந்து வருகிறார்கள். தவிர, திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 10 சதவீதம் கூட நிறைவேற்றாமல்,90 சதவீதம் நிறைவேற்றியதாக திமுக சொல்கிறது.தைரியம் இருந்தால் உங்களுடைய தேர்தல் வாக்குறுதியை எடுத்து வாருங்கள்.
அமித் ஷாவின் இந்த பேச்சு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கலக்கத்தில் இருந்து வருகின்றன. தற்போது, டாஸ்மாக் பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருந்து வரும் போது, அமித் ஷாவின் இந்த பேச்சு முதல்வர் குடும்பத்தை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும்,
விரைவில் திமுகவை தமிழக மக்கள் ஆட்சியில் இருந்து வெளியேற்ற தகுந்த நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் 2026 இல் கூட்டணி ஆட்சி அமையும்.