கரூரில் தவேக விஜயின் அரசியல் மாநாட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு !நாடு முழுவதும் மக்கள் பெரும் அதிர்ச்சி – பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள் இரங்கல் .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தவெக தலைவர் விஜயின் அரசியல் மாநாடு, இதுவரை நாட்டில் ஏற்படாத ஒரு உயிரிழப்பு இந்திய அளவில் பேசுபவர்களாகியுள்ளது. 200 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இதற்காக நாட்டின் ஜனாதிபதி மூர்மு , பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு .க. .ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி மற்றும் விஜய், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 க்கும் மேற்பட்ட உயிர் இழப்பு ,நாட்டு மக்களின் நெஞ்சை பதறுகிற சம்பவமாகவும், வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *