தமிழக முதல்வருக்கு துணைவேந்தர்கள் நியமன உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

அரசியல் ஆன்மீகம் இந்தியா உணவு செய்தி உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் துணைவேந்தர்கள் நியமனத்தை ஆளுநர் ரவியிடம் இருந்த அதிகாரத்தை பறிக்க, சட்டமன்றத்திலே சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது

அவர் அதை கிடைப்பில் போட, ஸ்டாலின் அதற்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியின் தனி அதிகாரத்தை பயன்படுத்தி, அது சட்டமாக்க உத்தரவு கொடுக்கப்பட்டது.

அந்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம்,இடைக்கால தடை விதித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *