திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகளின் போராட்டம் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று, அதற்கான தீர்வு மாவட்ட ஆட்சியர் ஏற்படுத்துவாரா?

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம் விவசாயம்

விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு பணம் கொடுக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபடும் திருவண்ணாமலை மாவட்ட விவசாயிகள்.

இன்று விவசாயம் என்பது மிகவும் கடினமாகவும் போராட்டமாகவும் இருக்கின்ற நிலையில் ஒரு பக்கம் வேலையாட்கள் இல்லாமல் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

மற்றொரு பக்கம் இது போன்ற நெல்லுக்கு விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்டு அரசாங்கம் பணம் கொடுக்கவில்லை என்றால் அந்த விவசாயிகள் குடும்பத்தில் திருமணத்திற்கும் துக்கத்திற்கும் பணம் இல்லாமல் வேதனைப்படுவதாக தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இது தமிழக முதல்வரின் கவனத்திற்கு இந்த செய்தி கொண்டு செல்லுமா? விவசாயிகளின் பிரச்சனைகள் உடனடி தீர்வு ஏற்படுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *