
பொதுமக்களின் நிலத்தில் நெடுஞ்சாலைத்துறை சாலை போடும்போது, அவர்களிடம் சட்டப்படி அவர்களுக்கு அறிவிப்பு நோட்டீஸ் கொடுக்க வேண்டும் .அந்த அறிவிப்பு நோட்டீஸில் நிலத்தின் மதிப்பு எவ்வளவு?அதற்கு எவ்வளவு நஷ்ட ஈடு ?ஒவ்வொருவருக்கும் கிடைக்கும்? என்பதை அதில் சொல்லி இருக்க வேண்டும்.
ஆனால், எதுவுமே இல்லாமல் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தேனி மாவட்டத்தில் அணைக்கரைப்பட்டி முதல் தர்மத்துப்பட்டி வரை பொது மக்களின் நில எடுப்பு பிரச்சனை, பொதுமக்கள் மத்தியில் கவலையும், வேதனையும், வயிற்றெரிச்சலும் அதிகாரிகள் மீதும், ஆளும் கட்சியினர் மீதும், மக்கள் வேதனைப்படுகின்றனர்.