வன்னிய சமுதாயத்தை கொண்டு போய் ராமதாஸ் நடிகர் விஜய் இடம் அடகு வைக்க பார்க்கிறார ?

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

ராமதாஸ் & அன்புமணி ஒரு காலத்தில் நடிகர்களை பற்றி கேவலமாக பேசியிருக்கிறார்கள். சினிமாவை விமர்சித்திருக்கிறார்கள். ஏன் ரஜினியை கூட சிகரெட் பிடிப்பதை,மது அருந்துவதை, பற்றி எல்லாம் பேசி இருக்கிறார்கள். இப்போது நடிகர்கள் கட்சி ஆரம்பித்தால் அவர்களிடம் போய் கூட்டணி பேரம் நடத்துகிறார்கள்.

விஜய் சுத்தமாக இந்துக்களை கவுத்து விட்டு,கிறிஸ்தவர்களை பதவியில் ஏற உட்கார வைப்பவர். அவருடைய மெண்டலிட்டி அவ்வளவு தான். அவரை சுற்றி இருப்பவர்கள்,,அவருக்கு அரசியல் ஆலோசகர்கள்,எல்லோருமே கிறிஸ்துவர்கள்.அப்படி என்றால் அவர்கள் எப்படி இருப்பார்கள்?அவர்கள் இந்துக்களை கவிழ்த்து விடுவார்கள் அரசியலில் அவர்களுக்கு எந்த பயனும் இருக்காது. மேலும்,

நாஞ்சில் சம்பத் போன்ற பேச்சாளர்கள் பேசிய கொன்று விடுவார்கள். பாதி பேர் அப்படி தான் நினைக்கிறான். அரசியல் என்பது பேசிய ஆளைக் கவிழ்க்கும் வேலை என்று!அதாவது அரசியல் என்பது அது ஒரு அதிகாரம் மிக்க ஆளுமை! அந்த ஆளுமையை கைப்பற்ற எப்படியெல்லாம் மக்களிடம் பேசி கவிழ்க்கலாம்?என்பதில் ஒரு திறமையை பயன்படுத்துகிறார்கள்.அதுதான் அவர்களுடைய பேச்சாற்றல்,

ஆனால், நீங்கள் எந்த ஆற்றலை கொண்டு வந்தாலும் நாங்கள் பார்ப்பதற்கு தயாராக தான் இருக்கிறோம். அதனால், இங்கே வேலைக்காகாது. விஜய்க்கு என்ன அரசியல் தெரியும்?

விஜய் தமிழ்நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார்?சினிமாவில் நடித்தது ஒரு பக்கம் இருக்கட்டும்,ஆனால்,உன்னுடைய அரசியல் எப்படி இருக்கிறது? என்பதை எங்களுக்கு போன்ற ஆட்களால்,அதை கணிக்க முடியும். அதுதான் ஜோர்னலிஸ்ட் (Journalist ).

விஜயை சுற்றி கிருத்துவார்கள் தான் இருக்கிறார்கள். மறைமுகமாகவும் நெருக்கமாகவும் இருக்கிறவர்கள் அவர்கள்தான் எல்லாமே! இந்த புஸ்சி ஆனந்த் எல்லாம் அங்கே மதிப்பதில்லை. பேருக்கு ஒரு ஆளாக அங்கே இருந்து கொண்டிருக்கிறார். கட்சியில் ஒரு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள். மேலும்,

இவர் வந்தால் நான் ஜாதி, மதத்தை ஒழிப்பேன் என்கிறார். அப்படி என்றால் இட ஒதுக்கீடு,பட்டியலின சமூகத்திற்கு கிடைக்காது. எப்படி கிடைக்கும்?ஜாதி ‘,,மதத்தை ஒழித்து விட்ட பிறகு, இட ஒதுக்கீடு என்று பேசுவதற்கு இடமே இல்லை. ஜாதி என்று!, ஒன்று இருந்தால் தானே,இட ஒதுக்கீடு பற்றி பேச முடியும். மேலும்,

ஜாதி இல்லை என்று சொல்லும் imo om, மதமே இல்லை என்று சொல்லும்போது,இட ஒதுக்கீடு எங்கே இருக்கும்?ஆனால், இவருக்கு வேண்டிய ஜாதியை கொண்டு வந்து அதிகாரத்தில் உட்கார வைத்து விடுவார்.அதனால்,தமிழக வெற்றிக்கழகம் சினிமா ரசிகர்கள் வேண்டுமானால் ஏமாறட்டும். வன்னியர்கள் உழைப்பை நம்பி இருப்பவர்கள் ராமதாஸ் ஐ நம்பி ஏமாந்தது போதும் இனி விழித்துக் கொள்ளுங்கள். மேலும்,தூங்குகிற அவர்களை எழுப்பலாம்.ஆனால்,தூங்குவதைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது. அப்படிப்பட்டவர்கள் எப்படி வேண்டுமானாலும்,போகட்டும்.

மேலும்,சினிமாவில் எப்படி நடிக்கிறார்களோ, எப்படி வசனம் பேசுகிறார்களோ,அப்படியெல்லாம் வாழ முடியாது. மேலும்,பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து விலகி தற்போது முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் தலைமையில் அதிமுகவில் பல ஆயிரக்கணக்கானோர் இணைவதாக தகவல் வெளியாகி வருகிறது. வெளிவந்தவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். மேலும்,

உண்மையிலே அதிமுக,பாஜக கட்சிகளில் இணைந்தால், அவர்கள் நிச்சயம் தப்பித்துக் கொள்வார்கள். இல்லையென்றால் அவர்களுடைய அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *