இந்தியாவுடன் ஆன போரில் பாகிஸ்தான் ஜெயித்ததாக அந்நாட்டு பிரதமர் அறிவிப்பு.

அரசியல் இந்தியா உலகம் உள்ளூர் செய்திகள் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வெளிநாட்டு-செய்திகள்

மே 11, 2025 • Makkal Adhikaram

பாகிஸ்தான் போரில் எவ்வளவு ஓடி ஒளிந்தது என்பதை மறந்துவிட்டு இந்தியாவுடன் போரில் வெற்றி பெற்றதாக பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் ஷெரிப்  அறிவித்தவுடன் அந்த நாட்டு மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 தோல்வியை ஒப்புக்கொள்ளக்கூடிய மனநிலை இல்லாத இவர்கள் ஒரு டெம்மி பீஸ் ஆக தான் போரில் பார்க்க முடியும். இருப்பினும் மற்ற விஷயங்களில் இவர்களிடம் எந்தவித அனுதாபமும் நட்புறவும் வைத்துக் கொள்ளக் கூடாது. மேலும் இந்திய அரசுடன் போரை தவிர்க்க அமெரிக்காவுடன் சைனாவுடன் பேசி போரை நிறுத்தியது இந்திய மக்களுக்கு தெரியாதது அல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *