தமிழக முதல்வர் ஜோசப் விஜய் மாணவர்களின் விடுதிகளில், நேற்று திடீர் ஆய்வு .

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழக முதல்வர் ஜோசப் விஜய் !நேற்று முதன் முறையாக எழும்பூர் அரசு மருத்துவமனையில், திடீரென ஆய்வு செய்து ,நோயாளிகளிடம், மருத்துவர்களிடம், விசாரணை மேற்கொண்டார்.

மேலும், மாணவர்களின் விடுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்ட, முதல்வர் ஜோசப் விஜய் அங்கே என்ன நிலவரம்? என்பதை கேட்டபோது, மாணவர் ஒருவர் தண்ணீர் வசதி இல்லை ,உணவு தரமாக இல்லை, கழிவறைகள் சுத்தமாக இல்லை, இப்படி பல பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே போக அதையெல்லாம் கேட்டுக்கொண்ட தமிழக முதல்வர் விஜய், அதை உடனடியாக சரி செய்ய உத்தமிட்டுள்ளார்.

இப்படி திடீர் ஆய்வு மேற்கொண்டு தமிழக முதல்வரின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் வரவேற்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *